தெருநாய் தொல்லைக்கு முடிவே இல்லையா?… 4 வயது சிறுவன் மீது தாக்குதல்.. வைரலாகும் வீடியோவால் மக்கள் கொந்தளிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது தெரு நாய்கள் கூட்டம் திடீரென பாய்ந்து கொடூரமான முறையில் தாக்கின. சிறுவனை நாய்கள் கடித்து…

Read more

Other Story