மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி…. கோர விபத்து…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…
Read more