ஒரே ஒரு எலுமிச்சை பழம்.. புது காருக்கு திருஷ்டி கழிச்சது ஒரு தப்பா?… அண்டை வீட்டாருடன் வெடித்த பயங்கர மோதல்… வைரலாகும் வீடியோ..!!!
கோவை மாவட்டம் காரமடை அருகே புதிய காருக்குத் திருஷ்டி கழித்த விவகாரத்தில், பக்கத்து வீட்டாருக்கிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாங்கள் புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழத்தைச் சுற்றி திருஷ்டி கழித்துள்ளனர். அவ்வாறு…
Read more