“கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து”…. 40 பேர் நீரில் மூழ்கிய பரிதாபம்…. 22 பேர் பலி…. நடந்தது என்ன…?

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பரப்பன் காடி பகுதியில் பூரபுழா நதி ஓடுகிறது. இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து செயல்படுகிறது. அந்த வகையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்துள்ளது. வழக்கமாக மாலை…

Read more

“திடீரென பரவிய விஷ வாயு”…. சுருண்டு விழுந்து 11 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தில் கியாஷ்பூரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வருடங்களாக இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை 10 மணி அளவில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் புகை வெளியேறியுள்ளது.…

Read more

Other Story