பகீர் வீடியோ… குழந்தையைக் கவ்விப் பிடித்து காற்றில் சுழற்றிய போலிச் சாமியின் அம்பலமான லீலைகள்… உயிருடன் விளையாடும் மூடநம்பிக்கை..!!!
மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம், மூடநம்பிக்கையின் கோர முகத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு போலிச் சாமி சிகிச்சையளிப்பதாகக் கூறி இரண்டு சிறு குழந்தைகளை வாயால் கவ்விப் பிடித்து காற்றில் சுழற்றியதோடு, அவர்களை ஆணிகள் பொருத்தப்பட்ட…
Read more