பகீர் வீடியோ… குழந்தையைக் கவ்விப் பிடித்து காற்றில் சுழற்றிய போலிச் சாமியின் அம்பலமான லீலைகள்… உயிருடன் விளையாடும் மூடநம்பிக்கை..!!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம், மூடநம்பிக்கையின் கோர முகத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு போலிச் சாமி சிகிச்சையளிப்பதாகக் கூறி இரண்டு சிறு குழந்தைகளை வாயால் கவ்விப் பிடித்து காற்றில் சுழற்றியதோடு, அவர்களை ஆணிகள் பொருத்தப்பட்ட…

Read more

விபத்தில் சிக்கிய லாரி… உதவிக்கு வராமல் மாம்பழங்களை அள்ளிச் சென்ற கும்பல்… மனித நேயம் எங்கே போனது?… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

வாஷிம் பகுதியில் நேரிட்ட விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, சாலையில் சிதறிக் கிடந்த மாம்பழங்களை மக்கள் போட்டிப்போட்டுத் திருடிச் சென்ற சம்பவம் மனிதாபிமானம் எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி…

Read more

“நாயா? மனிதனா?”… ஒரு குற்றவாளியின் உயிர் AI-க்கு இவ்வளவு மலிவானதா?… AI கொடுத்த ‘பளார்’ பதில்.. உலகமே அதிர்ச்சியில்…!!!

செயற்கை நுண்ணறிவு மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட தர்க்கரீதியான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டது என்பதை இந்தச் செய்தி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. “ஒரு நாய்க்குட்டி அல்லது ஒரு குற்றவாளி—இருவரில் யாரைக் காப்பாற்றுவீர்கள்?” என்ற தர்மசங்கடமான கேள்விக்கு, AI அளித்த பதில் சமூக…

Read more

பகீர் பின்னணி… ஆபாசப் படம்… அதிக வால்யூம்… மகளின் கண்ணீரை மறைக்க தந்தை போட்ட ‘பக்கா’ பிளான்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!!

குஜராத்தில் தந்தையே தனது மகளை நான்கு ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தற்போது 16 வயதாகும் நிலையில், அவர் 12 வயது சிறுமியாக இருந்ததிலிருந்தே இந்தத் தொடர் அத்துமீறல் அரங்கேறியுள்ளது. மேலும்…

Read more

Other Story