“இன்னும் ஒரு நொடி தாமதித்திருந்தாலும் சதையும் எலும்பும் நொறுங்கியிருக்கும்”.. கடவுளாய் வந்து காப்பாற்றிய போலீஸ்.. அடுத்த நொடி நடந்த நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி இரயில் நிலையத்தில், நகர்ந்து கொண்டிருந்த இரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த ஒரு பயணியை, அங்கிருந்த இரயில்வே பாதுகாப்பு படை காவலர் தனது சமயோசித புத்தியால் நொடிப் பொழுதில் காப்பாற்றியுள்ளார். மேலும் புதன்கிழமை நள்ளிரவு நேரத்தில், நிஜாமுதீன்…
Read more