2-வது கல்யாணமானதும் என்ன கழட்டி விட்டுடுவியா..? பட்டப் பகலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நடு நடுங்க வைக்கும் காணொளி..!
அகமதாபாத்தின் பெஹ்ராம்புரா பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில், திருமணமான பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமன்னா என்ற அந்தப் பெண் கடைக்குள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, ரஹீம் (என்ற நோமன்) அங்கு வந்து தகராறு செய்துள்ளார். …
Read more