கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.2 லட்சம் கடன் உதவி வழங்கும் மத்திய அரசின் அஸ்தலான திட்டம்… இன்று (செப்..17) முதல் அமல்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் ஏராளமான கடனுதவி திட்டங்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எங்கேயும் அலைய வேண்டாம் உங்க ஊரிலேயே… மாநில அரசு அசத்தல் திட்டம்…!!!

உத்திரபிரதேசம் மாநில அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர் ஆதார் மற்றும் பான் கார்டு புதுப்பித்தல் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற…

Read more

வீட்டுக்கடன் வாங்கும் SBI பயனர்களுக்கு புதிய OFFER…. இன்னைக்கு விட்டால் கிடைக்காது…. உடனே போங்க…!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு…

Read more

அடடே சூப்பர்… பிஎஸ்என்எல் சூப்பரான ப்ரீபெய்ட் திட்டம்… இதில் இவ்வளவு சலுகைகள் இருக்கா…???

பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் தற்போது பிஎஸ்என்எல் 397 ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதற்கான வேலிடிட்டி 180 நாட்கள் இருந்த நிலையில் தற்போது 150 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஏர்டெல் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெறும் 99 ரூபாயில் அன்லிமிடெட் டேட்டா…!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய பிளான்களையும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல திட்டங்களையும் வழங்கி வருகிறது. அதன்படி அன்லிமிடெட் டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லின் புதிய 99 ரூபாய் டேட்டா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

பிறந்த குழந்தைகள், பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கு இலவச பயணம்… அசத்தும் கேரள மாநில அரசு….!!!

தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான கட்டணம் இல்லா போக்குவரத்து வசதிக்கான மாத்ருயானம் என்ற திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது கேரளாவில் பத்தினம் திட்டா, கோட்டையம்…

Read more

இனி புதிய ஓய்வூதிய திட்டத்திலும்… மத்திய அரசின் புதிய நடைமுறை… அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய…

Read more

டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு… தமிழக அரசின் புதிய திட்டம்..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டுகளை அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஐந்து கடைகள் என 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக…

Read more

அப்படிப்போடு..! ரேஷன் பொருள் திருட்டை தடுக்க புதிய திட்டம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள்…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ஒரு நாள் மட்டுமே…. உடனே முந்துங்க..!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் அம்ரித் கலாஸ் திட்டத்தின் காலக்கெடு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்த நிலையில் இன்றுடன் கால அவகாசம்…

Read more

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க…. தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்..!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் வகையில் கடந்த ஆண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அது…

Read more

போலி மருந்து விற்பனைக்கு மத்திய அரசு செக்… புதிய பாடல் அறிமுகம்…. அரசின் அதிரடி திட்டம்…!!!

இந்தியாவில் இ பார்மசிகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலமாக பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளின் சட்ட விரோத விற்பனையை சரி பார்க்கும் முயற்சி மற்றும் ஆபத்துக்களை நிவர்த்தி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஆன்லைன் மருந்து விற்பனைக்காக புதிய போர்டல் ஒன்றை தொடங்குவதற்கு…

Read more

சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகள்… இனி இப்படி நடக்காது… அரசின் புதிய சட்டம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதில் பரவக்கூடிய தகவல்கள் உண்மையா என்று உறுதிப்படுத்துவதற்குள் மக்கள் மத்தியில் அந்த தகவல் பரவி சலசலப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு சமூக ஊடகங்களில் பரவும்…

Read more

SBI பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி உங்க பணம் அப்படியே இரட்டிப்பாகும்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதி அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிக அளவு முதலீடு செய்யும் வகையில்…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. சூப்பர் குட் நியூஸ்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது அம்ரித் கலாஸ் திட்டத்தின் காலக்கெடுவை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்துள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்கான இந்த…

Read more

தமிழக பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரு கால் பண்ணா போதும்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…!!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. IRCTC-யின் புதிய அசத்தலான திட்டம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயன்களின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ரயிலில் பயணிக்கும் போது ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் விலங்குகளை ஆன்லைனில்…

Read more

வெறும் ரூ.299க்கு 3,000 ஜிபி Internet…. கேரள அரசின் அசத்தலான திட்டம்…!!!

அனைவருக்கும் இணையதள சேவையை வழங்கும் நோக்கத்தில் குறைந்த விலையில் பிராட்பேண்ட் இணையதள சேவையை கேரள அரசு தற்போது தொடங்கியுள்ளது. கேபான்எனப்படும் கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார்.…

Read more

ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரங்கள்…. பிசிசிஐ சூப்பர் திட்டம்…!!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை முயற்சியாக இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ புதிய முன்னெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆப் போட்டிகள் தொடங்கியுள்ளன. சற்று வித்தியாசமான இந்த…

Read more

இந்த பணத்தை உரியவரிடம் திருப்பி கொடுக்க “100 days 100 pays” திட்டம்…. RBI புதிய முயற்சி..!!!

10 ஆண்டுகளுக்கும் மேல் வங்கிகளில் உரிமம் கோராமல் கிடக்கும் பணம் ஏராளமாக இருக்கிறது. இந்தப் பணத்தை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘100 days 100 pays’ திட்டத்தினை தொடங்கியுள்ளது.…

Read more

இனி வீட்டில் இருந்தே பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறலாம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில்…

Read more

கல்லூரிகளுக்கான புதிய திட்டம்…. தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபை அறிமுகம்…!!

தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபையானது தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு கல்லூரிகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான “பகுதியளவு நிதி உதவி” திட்டத்தின் கீழ்,…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ஜூன் 30 வரை நீட்டிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதே சமயம் பல புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாயில் அமிர்த கலசம் என்ற புதிய திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.…

Read more

10 வருடங்களில் உங்க பணம் இரட்டிப்பாகும்…. தபால் நிலையத்தில் அசத்தலான திட்டம்….!!!

இந்திய தபால் நிலையத்தில் பத்து வருடங்களில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதற்கு கிசான் விகாஸ் பத்திரத்திட்டம் லாபகரமான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக…

Read more

600ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அருமையான திட்டம்….!!!!

இந்தியாவின் அரசுடைமையான தொலைதொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ஆகும். தற்போது பிஎஸ்என்எல் பல சிறப்பு திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் சிறப்புமிக்க திட்டங்களில் ஒன்றுதான் வருடாந்திர திட்டம். அதாவது 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு உள்ளூர்,…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஜூன் 30 வரை நீட்டிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் அடிக்கடி பல சலுகைகள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் sbi வங்கி மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட்டுகளில் 0.5% அதிக…

Read more

திருமணமானவர்களுக்கு ரூ.51 ஆயிரம்…. மத்திய அரசின் அசுத்தலான திட்டம்…..!!!!

நாட்டின் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசால் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் திருமணமான தம்பதிகளுக்கு முழு தொகையாக 51…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே…. இன்று ஒரு நாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே…. இன்னும் 2 நாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1…

Read more

மாதத்திற்கு ரூ.198 மட்டுமே…. UNLIMITED இன்டர்நெட்…. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

சென்னையில் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதில் மொத்தம் எழுவது லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சிஎஸ்கே அணி சென்னையில் ஏழு லீக்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே….மார்ச் 31 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1…

Read more

இனி ரயில் நிலையங்களில் இந்த சத்தம் இருக்காது…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

அடி தூள்….. இனி சிங்கப்பூருக்கு UPIPayNow மூலம் பணம் அனுப்பலாம்….. அரசின் புதிய திட்டம்….!!!!!

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே UPI-PayNow பண பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் UPI பரிவர்த்தனை போல சிங்கப்பூரில் PayNow என்ற பணப்பரிமாற்றம் வசதி உள்ளது. இந்த இரண்டு பண பரிமாற்ற முறை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில்…. மத்திய அரசு போட்ட பலே திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும் நாட்டின் உற்பத்தி பணியை அதிகப்படுத்தவும் மத்திய அரசு பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தை புதிதாக தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதுகாப்பு…

Read more

50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டம்…. சென்னை போலீசார் புதிய அதிரடி….!!!!

சென்னையில் கடந்த ஆண்டு 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும் வாகன திருட்டை கண்காணிப்பதற்காகவும் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாதம் தோறும் வருமானம் தரும் திட்டம் அறிமுகம்….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவளையில் தற்போது வேலை அல்லது தொழில் செய்வோர் என இரு தரப்பினருக்காகவும் எஸ்பிஐ வங்கி ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது எஸ்பிஐ…

Read more

அடடே சூப்பர்…. தமிழகத்தில் வேற லெவலில் மாறப்போகும் அரசு பள்ளிகள்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைப்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகம்…

Read more

இனி எல்லாமே ஈஸி தான்…! பாஸ்போர்ட் தொடர்பான குறைகளுக்கு விரைவில் தீர்வு…. வந்தது புதிய திட்டம்…!!!

இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் சர்வதேச பயண நோக்கத்திற்காக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட்டை காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாகவே புதுப்பிக்க வேண்டும்.  இந்நிலையில் சென்னை…

Read more

BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அட்டகாசமான திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தினம்தோறும் மொபைல் டேட்டா மற்றும் அழைப்பு திட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பொதுத்துறை நிறுவனமான bsnl ஒரு அற்புதமான திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும்…

Read more

வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு… “மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம்”… என்ன தெரியுமா…?

சென்னையில் மக்கள் அதிக அளவு தனி நபர் வாகன போக்குவரத்தை மேற்கொண்டு வருவதால் அங்கு முக்கியசாலைகளில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து வருவது வழக்கம். அதிலும் வார இறுதி மற்றும் முக்கிய நாட்களில் சமாளிக்க முடியாத அளவில் கூட்ட நெரிசல் உள்ளது.…

Read more

சென்னையில் வாகன நெரிசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு…. 300 இடங்களில் மாநகராட்சி போட்ட பலே திட்டம்….!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் அதிக அளவு வசித்து வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் வாகன போக்குவரத்தை மேற்கொள்வதால் அங்கு முக்கிய சாலைகளில் எப்போதுமே கூட்ட நெரிசல் இருக்கும். அதிலும் குறிப்பாக வார இறுதி மற்றும் முக்கிய தினங்களில் வாகன நெரிசல் வழக்கத்தை…

Read more

Other Story