எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய offerஐ அவ்வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி வீட்டுக் கடன் மீதான processing feesஇல் 50% முதல் 100% வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 31, 2023 வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும். மேலும் பெண் பயனர்களுக்கு இத்திட்டத்தில் கூடுதல் தள்ளுபடி அளிக்கப்பட இருக்கிறது. உடனடியாக வங்கி கிளையை அணுகுங்கள்.