10 வருஷமா…. சுயநினைவை இழக்க வைத்து 50 பேருக்கு விருந்தாக்கிய கொடூரம்… 71 வயசு கணவன் மீது 72 வயது மனைவி பரபரப்பு புகார்…!!

பிரான்ஸ் நாட்டில் 72 வயதான கிஸ்செல் பெலிகோட்  என்பவர் தன் மீது கணவர் டாமினிக் பெலிகோட் (71) புகார் கொடுத்துள்ளார். அதாவது கிஸ்செல் அறியாதவாறு அவருக்கு மயக்கமருந்து கொடுத்து டாமினிக், வெளியாட்களை அழைத்து வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்ததாக…

Read more

14 வயசு சின்ன பிள்ளை… ஸ்கூலுக்கு நல்லாதா போனா… . “கல் நெஞ்சையும் கரைக்கும்”… தந்தையின் கதறல்…. சோக சம்பவம்..!!

உத்திர பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள பக்ரி பகுதியில் 14 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் தவறான நோக்கத்துடன் கடத்தி சென்றுள்ளனர்.…

Read more

“நடுரோட்டில் தலை இல்லாமல்”… நிர்வாணமாக கிடந்த இளம் பெண் சடலம்…. உ.பியில் அரங்கேறிய கொடூரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு தலையில்லாமல் இளம்பெண் ஒருவரின் உடல் நிர்வாண நிலையில் சாலையில் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம்…

Read more

பாலியல் வன்கொடுமை… தினசரி 86 பேர் பலியாகின்றனர்.. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா….? பிரியங்கா காந்தி…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர்  மாவட்டத்தில் ஜாம் கேட் அருகே ராணுவ வீரர்கள் துப்பாக்கி பயிற்சி பெறும் மையம் அமைந்துள்ள நிலையில் இங்கு பயிற்சி பெறும் இரு ராணுவ வீரர்கள் அந்த மையத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதிக்கு சுற்றுலா…

Read more

ஒட்டுமொத்த சமூகத்துக்கே அவமானம்‌‌…‌ இத நெனச்சு பாஜக வெட்கப்படனும்…. கொந்தளித்த ராகுல் காந்தி… கடும் கண்டனம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர்  மாவட்டத்தில் ஜாம் கேட் அருகே ராணுவ வீரர்கள் துப்பாக்கி பயிற்சி பெறும் மையம் அமைந்துள்ள நிலையில் இங்கு பயிற்சி பெறும் இரு ராணுவ வீரர்கள் அந்த மையத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதிக்கு சுற்றுலா…

Read more

கொடூரத்தின் உச்சம்..‌! பட்டப் பகலில் சாலையில் இளம்பெண் பலாத்காரம்… சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்…. மனசாட்சியே இல்லையா..?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜினி பகுதியில் பட்ட பகலில் சாலையில் வைத்து ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுக்க முயற்சிக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததோடு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில்…

Read more

80 வயது மூதாட்டியும் விடுவதில்லை – குஷ்பு வேதனை..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களிடமே மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ஆண்களிடம் யாரும்…

Read more

நிர்வாணமாக்கி பெல்டால் அடித்து….. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூரில் 34 வயது பெண் ஒருவரை கடந்த ஜூன் மாதம் ஒரு கும்பல் குடோன் ஒன்றிற்கு இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி பெல்டால் கடுமையாக தாக்கி நடனமாட செய்துள்ளனர். அதோடு அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 1551 பெண்கள்…. பாலியல் வன்கொடுமையால் கொடூர கொலை…. தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்…!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக பள்ளி…

Read more

“சின்ன பொண்ணுன்னு கூட நினைக்காம”…. மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட பள்ளி பியூன்…. அதிர வைக்கும் பகீர் சம்பவம்…!!

உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளி பியூன் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பருகாபாத் என்னும் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன்…

Read more

“பாலியல் வன்கொடுமைகளை தடுக்க இது ஒன்றுதான் தீர்வு”…. உடனே இந்த தண்டனையை அமல்படுத்துங்க… இயக்குனர் அமீர் கோரிக்கை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் அமீர். இவர் பருத்திவீரன் படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தில் நடித்து அசத்தலான திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில்…

Read more

கேரளாவைப் போல் நடிகைகளுக்கு தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் உள்ளது…. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி…!!!

பிரபல நடிகை சனம் செட்டி இன்றைய உலகில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அடிக்கடி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பாலியல் வன்கொடுமை கீழ் பதிவானது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து கிருஷ்ணகிரி, பெங்களூரு…

Read more

பாலியல் வன்கொடுமை…. பெரும் துயரில் ‌மலையாள நடிகைகள்… பரபரப்பை கிளப்பிய ஹேமா கமிஷன் அறிக்கை….!!

கேரளாவில் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு பாதிக்கப்பட்ட பல நடிகைகளிடம் விசாரணை…

Read more

தினசரி 86… “ஒரு மணி நேரத்திற்கு 4 பெண்கள்”… பாலியல் வன்கொடுமை குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி தினசரி 86 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். நாட்டில் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு…

Read more

இரவு நேர PARTY…. அரை மயக்கத்தில் இளம் பெண்…. ஆட்டோ ஓட்டுனர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

பெங்களூரு கோரமங்கலாவில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் பார்ட்டியை முடித்துவிட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்த அந்த பெண் அதன் பிறகு ஆட்டோவில் பயணித்துள்ளார். பார்ட்டி முடிந்து அரை மயக்கத்தில்…

Read more

பகீர்…! வீடு புகுந்து சிறுமியை கடத்தி சீரழித்துக் கொன்ற முக்கிய புள்ளி… திருமணம் செய்ய மறுத்ததால் அரங்கேறிய கொடூரம்..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய மறுத்ததால், கிராமத்தில் செல்வாக்கு மிக்க ஒரு நபர் அவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை…

Read more

பயத்தில் மௌனமான சிறுமி… 1 இல்ல 2 இல்ல பலமுறை… “விடாது துரத்தி சீரழித்த காமக்கொடூரன்”… பதற வைக்கும் சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள ஷம்ஷாபாத் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஒரு சிறுமியை  திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி ஏமாற்றி, அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து  30 வயது கொண்ட ஒரு நபர் கர்ப்பமாக்கியுள்ளார்.…

Read more

“வேலை முடிஞ்சுதும் வீட்டுக்கு வந்துருவ” சொன்ன பெண்… 1 வாரத்திற்கு பின் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய பெண் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடல், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் காலியான நிலத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது. பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி…

Read more

நினைச்சாலே பதறுது…! சாலையில் கட்டப்பட்டு கிடந்த இளம் பெண்… விசாரணையில் பகீர்…. சுதந்திர தினத்தில் அரங்கேறிய கொடூரம்…

பாகிஸ்தான் நாட்டில் நேற்று முன்தினம் அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் இளம் பெண் ஒருவர் சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.…

Read more

மகளுடன் ஓடிய வாலிபர்..‌.. ஆத்திரத்தில் சகோதரியை குடும்பமே சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ரவிந்திர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு ரவீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும்…

Read more

நினைச்சாலே பதறுதே.‌‌! கர்ப்பிணி ஆட்டை கதற கதற…. 3 வாலிபர்கள் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

பீகார் மாநிலம் வைசாலியில் மது போதையில் இருந்த 3 இளைஞர்கள் கர்ப்பிணி ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க செயல், மனிதர்கள் மட்டுமின்றி, அப்பாவி விலங்குகளுக்கும் கொடுமைப்படுத்தக்கூடிய அளவுக்கு சிலர் செல்லக்கூடிய கொடூரத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த…

Read more

உங்க மகனோட பொண்டாட்டி… மருமகன்னு கூட பாக்காம பேர குழந்தை கண் முன்னே…. மாமனார் செய்ற வேலையா இது… நினச்சாலேபதறுதே…!!!

சென்னையில் உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில்…

Read more

சிறுமியை காதலிப்பதாக காஷ்மீருக்கு அழைத்து சென்று இளைஞர் பாலியல் சீண்டல்..!!!

கோவையில் இருந்து சிறுமியை காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்ஸ்சாவில் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி துணி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி வழக்கம் போல்…

Read more

“5 வயசு தான்”…. பிஞ்சு குழந்தையை கூட விடாத காமக்கொடூரன்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி டியூஷனுக்கு சென்று படித்துள்ளார். இந்த சிறுமி வழக்கம் போல் கடந்த செவ்வாய்க்கிழமை டியூஷனுக்கு சென்றார். அப்போது…

Read more

“10 வயசு தான்”… சிறுமியை கூட விட்டு வைக்காத கொடூரர்கள்… 14 வயது சிறுவர்கள் உட்பட 3 பேர் போக்சோவில்‌ கைது… பெரும் அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தனர்.…

Read more

நம்பி சென்ற கணவன், மனைவி…. வீட்டில் அரங்கேறிய கொடூரம்…. தப்பிக்க அரைநிர்வாணமாக ஓடிய அவலம்…!!

இந்தூரில் பட்டியலினத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவனோடு வேலை தேடி உஜ்ஜையினிக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த தம்பதி அந்த பகுதியில் வேலை கேட்டுள்ளார்கள்.  அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் உதவி செய்வதாக கூறி இருவரையும்  மோட்டார்…

Read more

11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… தமிழகத்தில் பகீர் சம்பவம்..!!

மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு போக்சோ…

Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட…. சிறுமியின் உடலைப் பெற பெற்றோர் மறுப்பு…!!

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை பெற, அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சோலை நகரைச் சேர்ந்த சிறுமி மார்ச் 2ஆம் தேதி மாயமான நிலையில், வாய்க்காலில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் 59 வயது நபர்…

Read more

எங்கே போகிறோம்?.. புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள்…. சமூகத்தைச் சீரழிக்கும் போதை – கமல்ஹாசன் கடும் கண்டனம்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கே போகிறோம்? புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில்…

Read more

நாட்டையே உலுக்கும் கொடூரம்… பாலியல் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய சிறுமிகள்.. அதிர்ச்சி..!!

பாலியல் வன்கொடுமையால் இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில்  தற்போது 16 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளை அதே…

Read more

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது.!!

தஞ்சை பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்த அபினேஷ், அவரது நண்பர்கள் ஸ்ரீதரன், அரவிந்தன், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியே பேச…

Read more

அரக்கன்..! 15 ஆண்டுகள்….. 7 வயதிலிருந்து 600 முறைக்கு மேல் பலாத்காரம்….. அதிரவைத்த பாதிரியார்…!!

அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் சிறுமியை 7 வயதில் இருந்து, தன்வசப்படுத்தி கடந்த 15 ஆண்டுகளில் 600 முறைக்கு மேல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் 7 வயதிலிருந்தே ஒரு சிறுமியை…

Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 7 லட்சம் வரை இழப்பீடு… மாநில அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு இது தொடர்பாக பல்வேறு சட்டங்களை இயற்றினாலும் சில காமப் கொடூரர்கள் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து விடுகிறார்கள். இந்த…

Read more

பள்ளியிலேயே 6ம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்…. சக மாணவர்கள் செய்த பயங்கரம்..!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

38 வயசு…. 2 குழந்தைக்கு தாய்….. “12 வயது மாணவன் பாலியல் வன்கொடுமை”….. அதிரவைத்த ஆங்கில ஆசிரியை கைது.!!

12 வயது மாணவனை சித்திரவதை செய்து அவரது நிர்வாணப் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வழக்கில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 12 வயது மாணவனை சித்திரவதை செய்து அவரது நிர்வாணப் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வழக்கில் ஆசிரியர் ஒருவர்…

Read more

2017ல் சிறுமியை சீரழித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…. இருவர் தலைமறைவு..!!

2017ஆம் ஆண்டு மைனர் சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து ஒடிசா போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2017 ஆம் ஆண்டு மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள்…

Read more

மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது..!!

மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய…

Read more

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல் : மணிப்பூர் காவல்துறை.!!

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்படுவதாக மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற விவகாரத்தில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 6 வயது சிறுவன் வன்கொடுமை செய்து கொலை… கொடூரம்..!!

தருமபுரி, கிருஷ்ணாபுரத்தில் 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்த்தேக்க தொட்டிக்குள் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்தபோது, சிறுவன் சத்தமிட்டதால், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான் பிரகாஷ் என்ற காமக்கொடூரன். அவன்…

Read more

20 நாட்களாக…. நட்பாக பழகி…. 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்..!!

விசாகப்பட்டினத்தில் மைனர் சிறுமியை 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 14 வயது சிறுமியை 5 பேர் சேர்ந்து 20 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். விமான நிலைய காவல் நிலையத்திற்கு உட்பட்ட…

Read more

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. முதியவர் செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி….!!!!

மேற்குவங்கம் மால்டா மாவட்டத்தில் கஜோல் பகுதிக்கு அருகில் 4 வயது சிறுமி தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பங்கிம் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து அவளை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு…

Read more

உச்சக்கட்ட கொடூரம்!…. சிறுமியை தனியாக அழைத்து சென்று…. இளைஞரின் வெறிச்செயல்…..!!!!!

பீகார் பூர்ணி மாவட்டத்திலுள்ள டகருவா கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்து உள்ளார். 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல் தன் வீட்டின் அருகே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த அதே…

Read more

அடக்கொடுமையே!…. நீங்களும் இப்படியா?…. பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

உத்தரபிரதேசம் ஜான்சி மாவட்டம் விராங்க லட்சுமி பாய் ரயில் நிலையத்துக்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அந்த பெண்களிடம் அறிமுகம் செய்து கொண்ட ராணுவ வீரர் ஒருவர், தன் செல்போன் செயலிழந்து போனதாகவும், உறவினரிடம் பேச செல்போன் தருமாறும் அவர்களிடம் கேட்டுள்ளார். பெண்களிடமிருந்து…

Read more

உபியில் உச்சகட்ட கொடூரம்..! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஷிநகர் நகர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெளியே விளையாடிக்…

Read more

தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி! பகீர் கொடுக்கும் அன்பு ஜோதி ஆசிரமம்..!!!

விழுப்புரம் நான்கு ஜோதி ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய…

Read more

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் கொடுமை – அன்பு ஜோதி ஆசிரமத்தை மூட உத்தரவு.!!

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இதுவரை 4…

Read more

பணத்துக்காக இப்படியா?…. பாட்டியின் செயலால் கொடுமைகளை அனுபவித்த சிறுமி…. போலீஸ் அதிரடி…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணம் கொடுத்து சிறுமியை விலைக்கு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்த்த சிறுமி, பெற்றோர், 2 சகோதரிகள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இதில் சிறுமியின் மூத்த சகோதரிக்கு  திருமணம் நடைபெற்ற…

Read more

அடுத்த பரபரப்பு.! ரூ 43,00,000 பணத்தை பறித்து…. “அனுமதியின்றி பலாத்காரம்”…. அதிர்ச்சி புகார் கொடுத்த கபடி வீராங்கனை..!!

கபடி வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது மேற்கு டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது…

Read more

திடீர் திருப்பம்.! தன்னை யாரும் பலாத்காரம் செய்யவில்லை…. நாடகமாடிய இளம்பெண்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செங்கல்பட்டு அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாடகம் என தெரிய வந்துள்ளது.. காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 21 வயதுடைய இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்…

Read more

தனியாக சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய 5 பேர்…. சூப்பர் ஹீரோவாக வந்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதி அருகில் சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று இருக்கிறது. இந்த விடுதியில் இங்கிலாந்திலிருந்து  சுற்றுலாவிற்காக வந்திருந்த பெண் ஒருவர் தங்கியுள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவில் சவுரா பீச்சுக்கு சுற்றிப்பார்ப்பதற்காக தனியாக சென்றுள்ளார்.…

Read more

Other Story