“நம்பர் 1 இடம்!”.. பயங்கரவாதத்தின் உறைவிடம் பாகிஸ்தான்.. உலகையே அதிரவைத்த புதிய ஆய்வு அறிக்கை.. அம்பலப்படுத்திய பகீர் உண்மை..!!

பொருளாதாரம் மற்றும் அமைதி மையம் உலகளவில் 163 நாடுகளில் பயங்கரவாத தாக்கம் குறித்து நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் மிகவும் கவலைக்குரிய முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் நிலவும் சுமுகமற்ற உறவு மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக பாகிஸ்தான்…

Read more

பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல்….!!!

பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அளவில் பயங்கரவாதத்தை தடுக்க புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய பயங்கரவாத தடுப்பு பிரிவு…

Read more

பயங்கரவாதத்தை இந்தியா எந்த வடிவத்திலும் ஆதரிக்காது…. ஓம் பிர்லா…!!!

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியா எந்த வடிவத்திலும் ஆதரிக்காது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஜி 20 நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மாநாட்டில் இதை அவர் தெளிவுபடுத்தினார். இந்த விஷயத்தில் அரசின் கொள்கை தெளிவாக…

Read more

Other Story