அகோரி வேஷம், கஞ்சா போதை.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்… சிவகங்கையை அதிரவைத்த கொலை பின்னணி…!!!

சிவகங்கையில் அகோரி வேடமிட்ட நபரால் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ‘அகோரி’ வேடமிட்டு வலம் வரும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே…

Read more

Other Story