“போராட்டத்தைக் கொச்சைப்படுத்தல, ஆனா….” யாராலையும் பணி நிரந்தரம் பண்ண முடியாது…. மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி….!!
தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தற்காலிக ஊழியர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தற்காலிகப் பணி என்பது 11 மாத ஒப்பந்தம் மட்டுமே என்றும், இடையில் ஒரு நாள் விடுமுறை…
Read more