“ரத்த வெள்ளத்துல அப்பா சரிஞ்சதைப் பார்த்த அந்தப் பொண்ணோட மனசு என்ன பாடுபட்டிருக்கும்டா சாமி..!” அமெரிக்காவில் தொடரும் அராஜகம்..!!!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தனது வணிக நிறுவனத்தை நடத்தி…
Read more