இனி இந்த வயதினர் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது… நிறுவனம் புதிய நடவடிக்கை…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் UK இன் ஆன்லைன் பாதுகாப்பு இயக்கம் சார்பாக குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தன்மை இருக்க வேண்டும் என்பதால் மெட்டாவிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு மெட்டா எதிர்ப்பு…

Read more

ஓட்டுக்கு பணம் குறித்த புகார் – 100 நிமிடங்களில் நடவடிக்கை….!!!

ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி புகார் அளித்தால் அதன் பெயரில் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பணம், டோக்கன், பரிசு பொருட்கள் வழங்கினால் சி விஜில் மொபைல் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோவாக…

Read more

இலவச பேருந்து பயணம்… ஓட்டுநர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து பெண்களும் இந்த திட்டத்தில் பயன் அடைந்து…

Read more

போலீஸ் பணியில் முறைகேடு…. அரசு அதிரடி நடவடிக்கை… இனி யாரும் தப்ப முடியாது…!!!

இந்தியாவில் மத்திய ஆயுத காவல் படை ஆட்சேர்ப்பில் சேரும் எல்லைப் பகுதி இளைஞர்களுக்காக அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி எல்லை பகுதியாக இருக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மிகப்பெரிய குளறுபடி…. அரசின் அதிரடி நடவடிக்கை…!!

தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில்  நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு தான் வருகிறது. அந்த வகையில்…

Read more

இதோ…. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாண்புமிகு நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். தூத்துக்குடியில் கடந்த ஆட்சி காலத்தில் 22- 5- 2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர…

Read more

தொடர்ந்து உயரும் அரிசியின் விலை…. மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் அரிசி ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாக இருந்து வரும் நிலையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை பெரும் பாதித்துள்ளது. தற்போது இந்திய உணவுக் கழகம் போதுமான அரிசியை கையிருப்பில் வைத்துள்ள நிலையில் இதன் விலை உயர்ந்து வருவதாக…

Read more

சர்ச்சைக்கு திடீர் முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா….. மகிழ்ச்சியில் மன்சூர் அலிகான்…. ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் மன்சூர் அலிகான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நடிகை த்ரிஷா அனுப்பிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  திரிஷா சமீபத்தில் விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்தார். இந்த படத்தில் இணைத்து நடித்த மன்சூர்…

Read more

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்கள் செயல்பட்டால்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட 4 பார்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கலால் துறை,…

Read more

இனி நிம்மதியா போகலாம்… ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 7264 ரயில் பெட்டிகள் மற்றும் 866 ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பயணிகளின் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சுவரொட்டிகள் மற்றும் துண்டு…

Read more

உஷார்…! கூடுதல் விலைக்கு ஆவின் பால் பாக்கெட் விற்றால்…. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்…!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா,…

Read more

BREAKING: தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை வழிபாடு விவகாரத்தில் தீட்சிதர்கள் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியாக தெரிவித்துள்ளார். HRCE செயலியை அறிமுகப்படுத்தி பேசிய அவர், ‘பக்தர்களின் நலன்களுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இருந்து…

Read more

சீமான் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு…. பாய்கிறது நடவடிக்கை..!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 16-ந் தேதி அவரும், அவரது கட்சியினரும் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் திடீரென ஆய்வு செய்வ தற்காக சென்றதாகவும்,…

Read more

சாதிசான்றிதழ் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள்…. நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கூடங்கள் தொடங்கப்பட்டு விட்டதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கைக்காக சாதி சான்றிதழ் கேட்கப்படும். எனவே சமீப காலமாக சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

Read more

இனி ரேஷன் அரிசி கடத்துவோருக்கு இதுதான் நடக்கும்….. தமிழக அரசின் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தின் நியாய விலை கடைகளில் அடிக்கடி ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் இதற்காக அரசு பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள்…

Read more

மாணவர்களுக்கு சிக்கல்…! பள்ளிக்கு வராவிட்டால் நடவடிக்கை வீடு தேடி வரும்…. உஷார்…!!!

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை…

Read more

எச்சரிக்கையா இருங்க…! சிக்கினால் சங்கு தான்… மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை….!!!

இப்போதெல்லாம் அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழை வாங்க வேண்டும் என்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இதில் விதி விலக்காக உள்ளார்கள். மின்வாரியம், வருவாய்த்துறை மட்டுமல்லாமல் பல…

Read more

10-க்கும் அதிகமான செயலிகளுக்கு தடை…. பேஸ்புக் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

உலக அளவில் ஆன்லைன் மோசடி அதிகமாக நடந்து வரும் நிலையில், அதை தடுக்க பேஸ்புக் நிறுவனம் ஒரு நடவடிக்கை எடுத்து உள்ளது. அந்த வகையில் ChatGPT மீதான பொதுமக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பயன்படுத்துவதை மெட்டா கண்டறிந்து உள்ளது. இந்த…

Read more

இதை சரியாக செய்யாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை…. அமைச்சர் மா.சு எச்சரிக்கை…!!

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால்…

Read more

“207 கடத்தல் சம்பவங்களில் 604 பேர் மீட்பு”…. ரயில் பயணிகளின் பாதுகாப்பில் இந்திய ரயில்வே அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 604 பேரை…

Read more

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் “இது தான் நடக்கும்”…. பள்ளிகளுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நாளையோடு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டாலும் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்…

Read more

ஆதாரத்துடன் கூறினால் அடுத்த நிமிடமே நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தாராளமாக குறைகளை கூறுங்கள், ஆதாரத்துடன் கூறினால் அடுத்த நிமிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் எல்லாம் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என…

Read more

பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு…. சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!!

மக்காத பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலானது பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மண்ணின் வளத்தை கெடுக்கிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவு விற்பனை…

Read more

“கொரோனா பரவல்”… ஆயத்தமான அண்டை மாநிலம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவால் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை மீண்டும் கடைப்பிடித்தால், கொரோனா தடுப்பூசி மற்றும்…

Read more

இந்தியாவில் கோதுமை விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை… வெளியான முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் கோதுமை விலையை குறைப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் திறந்த விற்பனை சந்தை திட்டத்தின் கீழ் சுமார் 23.44 லட்சம் டன் கோதுமை மாவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய உணவுக்…

Read more

“இனி இதை செய்தால் நடவடிக்கை தான்’ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியும், எச்சரிக்கையும் கலந்த செய்தி…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில …

Read more

சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க… 5 பேர் கொண்ட 16 குழுவினர்… நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை…!!!!!

சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால் தற்போது அதனை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பொது மக்களுக்கு இடையூறாக…

Read more

ஆபத்தான நிலையில் மின்மாற்றி அகற்றப்படுமா…? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த மின்மாற்றி ஒன்று அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியிலிருந்து திருமருகல் பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்….. முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழகத்தில் சில இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் பரவியது. குறிப்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் மீது இந்த தாக்குதல் நடந்ததாக தகவல் பரவியது. ஆனால்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு… பயண சீட்டு பரிசோதனை… மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை…!!!!!

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண சீட்டு பரிசோதகர் என்னும் பெயரில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

இந்த ரேஷன் கார்டு இனி செல்லாது…? மாநில அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை  வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு…

Read more

விளைவித்த நெல்லை இரவு பகலாக பாதுகாக்கும் விவசாயிகள்… அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாந்தா கோட்டை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இங்கு நெல் கொள்முதல் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல்…

Read more

விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்… எங்கு தெரியுமா…? தோட்டக்கலை துறை அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சத்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை வட்டார விவசாயிகளுக்காக தேவகோட்டை நகர் வாரசந்தை அருகே 40 கடைகளுடன் உழவர் சந்தை செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளும், நுகர்வோர்களும் பயனடையும்…

Read more

மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம்… இதுதான் காரணமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்ட…

Read more

40 பேருக்கு போலி டாக்டர் பட்டம்… பல்கலைக்கழகத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை…? துணைவேந்தர் விளக்கம்…!!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கம் அரசு துறைகள் மற்றும் அரசுடன் இணைந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புகளுக்கு வாடகை விடப்பட்டு வருகிறது. அதன்படி சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் எனும் தனியார்…

Read more

அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு… போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை…!!!!

கும்பகோணத்தில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கிராமப்புறங்களில் தற்போது விவசாய அறுவடை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா…? போலீசார் திடீர் சோதனை…!!!!

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடை பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்…

Read more

கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு 3 மாதம் தடை… காரணம் என்ன…? வன சரகர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் வனப்பகுதிகளான ஏற்காடு, தேனி, கொல்லிமலை, ஊட்டி, கொடைக்கானல், மேட்டூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் இருக்கிறது. இந்த மலையற்ற பயிற்சிக்கு என தனி குழுக்களும் செயல்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதி மாவட்ட வன அலுவலர், வன…

Read more

இனி அந்த வங்கிகளில் பணம் எடுக்க முடியாதா?…. RBI எடுத்த திடீர் நடவடிக்கை….!!!!!

வங்கிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. உங்களுக்கும் வங்கிக் கணக்கு இருப்பின், இது பயனுள்ள செய்தியாக இருக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட 5 வங்கிகள் மீது RBI கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின்…

Read more

சேதமடைந்த தரை பாலத்தை அகற்ற வேண்டும்…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமுருகன் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி சோமநாதர் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பண்டாரவடை பாசன வாய்க்காலின் குறுக்கே தரைபாலம் ஒன்று அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் பல்வேறு தேவைகளுக்காக இந்த பாலத்தை…

Read more

சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைப்பு… நிம்மதி அடைந்த பொதுமக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் கச்சனம் மெயின் சாலையில் 14-வது வார்டு அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டி மேற்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த சாலையில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில்…

Read more

சென்னை விமான நிலைய பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… பிப்.21 முதல் கூடுதல் வசதிகள் அமல்…!!!!

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று  தொடங்கப்பட்டது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் தகவல் பரிமாற்றம் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு உரிய…

Read more

ஜம்மு – காஷ்மீர் அரசு குறித்து விமர்சனம்.. அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு… முதன்மை செயலாளர் எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டவட்டங்கள் குறித்தும் அரசு ஊழியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஜம்மு – காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏ.கே.மேத்தா ஆலோசனை…

Read more

மக்களுக்கு எச்சரிக்கை! வெளிய நடமாடாதீங்க! ஆபத்தில் முடிஞ்சிரும்..!!!

கரூர் மாவட்டம் அத்திபாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அத்திப்பாளையம் கிராமத்தில் ஆடுகளை சிறுத்தை கடித்துள்ளது. கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக…

Read more

கழிவு நீரை பொது இடங்களில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!!

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தஞ்சை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் இதர வகை கட்டிடங்களில் இருந்து தனியார் கழிவு நீர் வாகனங்கள் மூலமாக எடுக்கப்படும்…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… எச்சரிக்கை விடுத்த கலெக்டர்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் 10,500 மெட்ரிக் டன் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்…

Read more

போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு காவல்துறை உதவும்… போலீஸ் சூப்பிரண்டு பேச்சு…!!!!

வருகிற 21-ஆம் தேதி வரை தமிழக முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. அதாவது போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். கஞ்சா போன்ற போதை பொருட்களை நிரந்தரமாக தடை செய்வதற்கு சட்டம் இயற்ற வேண்டும். போதை கலாச்சாரத்தால் சீரழியும்…

Read more

சிப்காட் அமைக்கும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்… கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரேயா  சிங்கிடம் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில்…

Read more

“இனி பள்ளிகளிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி”… சுகாதாரத்துறை தகவல்…!!!!

உலக அளவில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்தியாவை பொருத்தவரை 80 ஆயிரம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக தரவுகள் கூறியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு…

Read more

“சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”… கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் சோளக்காடு, செம்மேடு, செங்கரை போன்ற மூன்று பகுதிகளில் டாஸ்மாக் கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் சில பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த தேவனூர் நாடு…

Read more

Other Story