“ஜேசிபி இயந்திரத்தில் ஓட்டுநரை கட்டி வைத்து தோலை உரிக்காத குறையாக”… கொடூரமாக தாக்கிய உரிமையாளர்… டீசலுக்காக இப்படியா…? பதற வைக்கும் சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலம் பீவார் மாவட்டத்தில் உள்ள குடியா கிராமத்தில் தேஷ்பால்சிங்க் உடாவத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மணல் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருடைய பண்ணை வீட்டில் இருந்த டீசலை டெம்பர் ஓட்டுநர் ஒருவர் திருடி…

Read more

“ராகிங் கொடுமை”… ஜூனியர் மாணவனின் ஆடைகளை கிழித்து கொடூரமாக தாக்கிய சீனியர் மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் விக்ரம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர் ஒருவர் பி.டெக் 3 ம் ஆண்டு படித்து வரும் நிலையில், கல்லூரியின் மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். அந்த மாணவனை…

Read more

“ரெய்டு பயம்”.. பாலிவுட் நடிகர்கள் கருத்து சொல்ல தயங்குவதற்கு இதுதான் காரணம்”… போட்டுடைத்த பிரபல பாடலாசிரியர்…!!!

இந்தி சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருப்பவர் ஜாவேத் அக்தர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவ இவர் சமீபத்தில் மூத்த அரசியல் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்குரைநரான கபில் சிபலுடன் நேர்காணலில் பேசி இருந்தார். அதில் அவர் பேசியதாவது,…

Read more

“நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி குடிசை வீடுகளை இடித்த துணை ஆட்சியர்”… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

ஆந்திர பிரதேசத்தில் குடிசை பகுதிகளை இடிக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை மீறி துணை ஆட்சியர் டாடா மோகன் ராவ் பொதுமக்களின் குடியிருப்புகளை இடித்து, அவர்களை இடம்பெயரச் செய்தார். நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதால் அவர் மீது…

Read more

“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை  8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்திய ராணுவ இணையதளங்களுக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்… தொடர் சைபர் தாக்குதல்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

“அதிகாலையில் விவசாய நிலத்திற்கு சென்ற நபர்”… திடீரென கேட்ட அலறல்… ஓடிவந்த மக்கள்… துடி துடித்து பலியான சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரகாஷ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகாலை 5 மணிக்கு காட்டுப்பகுதியில் உள்ள தனது பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று தீடிரென பிரகாஷ் மீது பாய்ந்தது.…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2381 அங்கன்வாடி மையங்கள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2,381 அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து செயல்பட பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் பிறகு அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை சரியான முறையில் வழங்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

பலமுறை அழைத்தும் வராத ஆம்புலன்ஸ்… அண்ணனை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற தம்பி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஹசன்பூர் கிராமத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் சுவர் பகுதியில் ஏறிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.…

Read more

“திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை”… உயிரைக் காக்க கோடாரியால் அடித்துக் கொன்ற வனத்துறை ஊழியர்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீப் வாகனத்தின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த கோதுமை வயலில் இருந்து வந்த  சிறுத்தை ஒன்று அங்கிருந்தவர்கள் மீது…

Read more

“யானை மிதித்தாலும் செல்போன் உடையாது”… விளம்பரம் செய்த செல்போன் கடை உரிமையாளர்… வந்தது சிக்கல்… நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை..‌ வீடியோ வைரல்.!!

குஜராத்தின் சூரத் பகுதியில் சந்திரகாந்த் ராஜா என்பவர் மொபைல் கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது தயாரிப்பை விளம்பரப்படுத்தவும், சமூக ஊடகங்களில் பிரபலமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தயாரித்த மொபைல் போனை ஒரு கம்பளத்தின்…

Read more

உணவில் பறந்த ஈக்கள்… அந்த இடத்தை பார்த்தாலே… இனி எப்படி சாப்பிட மனசு வரும்…. சோதனையில் இறங்கிய அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்…!!

ஹைதராபாத்தில் மாதப்பூர் மற்றும் கச்சிப்போல் என்ற பகுதியில் சிறப்பு டாக்ஸ் ஃபோர்ஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 21ஆம் தேதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாதபூர் மற்றும் கச்சிப்போல் பகுதியில்…

Read more

“இந்த மரணங்களுக்கு பாஜக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்”… அகிலேஷ் யாதவ் கடும் சாடல்…!!!

பணிச்சுமை மரணங்கள் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தற்போதைய அரசின் பொருளாதார கொள்கைகள் காரணமாகவே இந்த மரணங்கள் அதிகரிக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். இவை மக்கள் மீது ஒரு மன ரீதியான தாக்குதலாக…

Read more

உசுர காப்பாத்திக்கணும்னா நிர்வாணமாக ஓடு… வாலிபருக்கு நடந்த கொடுமை… ஒருத்தருக்கு கூடவா தடுக்க மனசு வரல..!!

பெங்களூரில் பவன் கவுடா என்பவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றுமாறு மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் தனது ஆடைகளை கழற்றி, மீண்டும் அணிந்த பிறகு அவரை மீண்டும் அடித்து நிர்வாணமாக இருக்க…

Read more

“நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் மரணம்”…. காவல்துறையினர் கடும் எச்சரிக்கை…!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு…

Read more

தீவிரமாக பரவும் நோய்த்தொற்று…. அவசர நிலையை பிறப்பித்த WHO…. தமிழகம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு..!!

ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கம்மை என்ற தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சுவீடன் நாட்டிலும் இந்தத் தொற்று பரவி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அவசர நிலையை குறித்து முன்கூட்டியே உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு தமிழக பொது…

Read more

மாற்றுத்திறனாளி மனுகொடுத்த அடுத்தநொடியே MLA எடுத்த நடவடிக்கை.. குவியும் பாராட்டு..!!!

திருவண்ணாமலை அருகே மாற்று திறனாளிக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போன…

Read more

செம ஷாக்….! தனியார் பஸ் ஓட்டுனரை ஜன்னலில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கொடூரம்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகே தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று செல்லப்பட்டு வருகிறது. இந்த டிராவல்ஸில் பயணிகள் ஆன்லைன் மூலமாக அல்லது நேரில் சென்று புக் செய்து பஸ்சில் பயணம் செய்கின்றனர். இதனையடுத்து எமர்ஜென்சிக்காக பயணிகள் சிலபேர் பஸ் ஓட்டுனரை…

Read more

ஆப்ரேஷன் தியேட்டரில் அத்துமீறிய டாக்டர்… நடவடிக்கை எப்போது…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!!!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுப்பையா என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் புற்று நோய் அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கும் நிலையில் ஆப்ரேஷன் தியேட்டரில் ஒரு செவிலியருடன் தகாத முறையில் நடந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ ‌ வெளியாகி…

Read more

இனி கார்களில் கட்சிக்கொடி கட்டினாலும் நடவடிக்கை…. தமிழக அரசு புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் போக்குவரத்து துறை சார்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது வாகனங்களில் வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை…

Read more

BREAKING: வாகனங்களில் “மருத்துவர்” என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

வாகனங்களில் மருத்துவர்கள் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று  உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.வாகனத்தின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்று  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read more

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நடவடிக்கை…? வெளியான தகவல்…!!

நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே…

Read more

இனி இந்த வயதினர் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது… நிறுவனம் புதிய நடவடிக்கை…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் UK இன் ஆன்லைன் பாதுகாப்பு இயக்கம் சார்பாக குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தன்மை இருக்க வேண்டும் என்பதால் மெட்டாவிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு மெட்டா எதிர்ப்பு…

Read more

ஓட்டுக்கு பணம் குறித்த புகார் – 100 நிமிடங்களில் நடவடிக்கை….!!!

ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி புகார் அளித்தால் அதன் பெயரில் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பணம், டோக்கன், பரிசு பொருட்கள் வழங்கினால் சி விஜில் மொபைல் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோவாக…

Read more

இலவச பேருந்து பயணம்… ஓட்டுநர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து பெண்களும் இந்த திட்டத்தில் பயன் அடைந்து…

Read more

போலீஸ் பணியில் முறைகேடு…. அரசு அதிரடி நடவடிக்கை… இனி யாரும் தப்ப முடியாது…!!!

இந்தியாவில் மத்திய ஆயுத காவல் படை ஆட்சேர்ப்பில் சேரும் எல்லைப் பகுதி இளைஞர்களுக்காக அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி எல்லை பகுதியாக இருக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மிகப்பெரிய குளறுபடி…. அரசின் அதிரடி நடவடிக்கை…!!

தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில்  நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு தான் வருகிறது. அந்த வகையில்…

Read more

இதோ…. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாண்புமிகு நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். தூத்துக்குடியில் கடந்த ஆட்சி காலத்தில் 22- 5- 2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர…

Read more

தொடர்ந்து உயரும் அரிசியின் விலை…. மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் அரிசி ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாக இருந்து வரும் நிலையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை பெரும் பாதித்துள்ளது. தற்போது இந்திய உணவுக் கழகம் போதுமான அரிசியை கையிருப்பில் வைத்துள்ள நிலையில் இதன் விலை உயர்ந்து வருவதாக…

Read more

சர்ச்சைக்கு திடீர் முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா….. மகிழ்ச்சியில் மன்சூர் அலிகான்…. ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் மன்சூர் அலிகான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நடிகை த்ரிஷா அனுப்பிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  திரிஷா சமீபத்தில் விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்தார். இந்த படத்தில் இணைத்து நடித்த மன்சூர்…

Read more

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்கள் செயல்பட்டால்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட 4 பார்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கலால் துறை,…

Read more

இனி நிம்மதியா போகலாம்… ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 7264 ரயில் பெட்டிகள் மற்றும் 866 ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பயணிகளின் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சுவரொட்டிகள் மற்றும் துண்டு…

Read more

உஷார்…! கூடுதல் விலைக்கு ஆவின் பால் பாக்கெட் விற்றால்…. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்…!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா,…

Read more

BREAKING: தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை வழிபாடு விவகாரத்தில் தீட்சிதர்கள் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியாக தெரிவித்துள்ளார். HRCE செயலியை அறிமுகப்படுத்தி பேசிய அவர், ‘பக்தர்களின் நலன்களுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இருந்து…

Read more

சீமான் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு…. பாய்கிறது நடவடிக்கை..!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 16-ந் தேதி அவரும், அவரது கட்சியினரும் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் திடீரென ஆய்வு செய்வ தற்காக சென்றதாகவும்,…

Read more

சாதிசான்றிதழ் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள்…. நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கூடங்கள் தொடங்கப்பட்டு விட்டதால் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கைக்காக சாதி சான்றிதழ் கேட்கப்படும். எனவே சமீப காலமாக சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

Read more

இனி ரேஷன் அரிசி கடத்துவோருக்கு இதுதான் நடக்கும்….. தமிழக அரசின் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தின் நியாய விலை கடைகளில் அடிக்கடி ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் இதற்காக அரசு பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள்…

Read more

மாணவர்களுக்கு சிக்கல்…! பள்ளிக்கு வராவிட்டால் நடவடிக்கை வீடு தேடி வரும்…. உஷார்…!!!

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை…

Read more

எச்சரிக்கையா இருங்க…! சிக்கினால் சங்கு தான்… மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை….!!!

இப்போதெல்லாம் அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழை வாங்க வேண்டும் என்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இதில் விதி விலக்காக உள்ளார்கள். மின்வாரியம், வருவாய்த்துறை மட்டுமல்லாமல் பல…

Read more

10-க்கும் அதிகமான செயலிகளுக்கு தடை…. பேஸ்புக் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

உலக அளவில் ஆன்லைன் மோசடி அதிகமாக நடந்து வரும் நிலையில், அதை தடுக்க பேஸ்புக் நிறுவனம் ஒரு நடவடிக்கை எடுத்து உள்ளது. அந்த வகையில் ChatGPT மீதான பொதுமக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பயன்படுத்துவதை மெட்டா கண்டறிந்து உள்ளது. இந்த…

Read more

இதை சரியாக செய்யாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை…. அமைச்சர் மா.சு எச்சரிக்கை…!!

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால்…

Read more

“207 கடத்தல் சம்பவங்களில் 604 பேர் மீட்பு”…. ரயில் பயணிகளின் பாதுகாப்பில் இந்திய ரயில்வே அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 604 பேரை…

Read more

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் “இது தான் நடக்கும்”…. பள்ளிகளுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது நாளையோடு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டாலும் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்…

Read more

ஆதாரத்துடன் கூறினால் அடுத்த நிமிடமே நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தாராளமாக குறைகளை கூறுங்கள், ஆதாரத்துடன் கூறினால் அடுத்த நிமிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் எல்லாம் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என…

Read more

பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு…. சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!!

மக்காத பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலானது பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மண்ணின் வளத்தை கெடுக்கிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவு விற்பனை…

Read more

“கொரோனா பரவல்”… ஆயத்தமான அண்டை மாநிலம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவால் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை மீண்டும் கடைப்பிடித்தால், கொரோனா தடுப்பூசி மற்றும்…

Read more

இந்தியாவில் கோதுமை விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை… வெளியான முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் கோதுமை விலையை குறைப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் திறந்த விற்பனை சந்தை திட்டத்தின் கீழ் சுமார் 23.44 லட்சம் டன் கோதுமை மாவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய உணவுக்…

Read more

“இனி இதை செய்தால் நடவடிக்கை தான்’ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியும், எச்சரிக்கையும் கலந்த செய்தி…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில …

Read more

சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க… 5 பேர் கொண்ட 16 குழுவினர்… நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை…!!!!!

சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால் தற்போது அதனை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பொது மக்களுக்கு இடையூறாக…

Read more

ஆபத்தான நிலையில் மின்மாற்றி அகற்றப்படுமா…? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த மின்மாற்றி ஒன்று அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியிலிருந்து திருமருகல் பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

Other Story