இனி வீடு தேடி வரும் காய்கறி, பழங்கள்….. மகிழ்ச்சியில் திருச்சி மாவட்ட மக்கள்…!!!!
ஆறு நடமாடும் உழவர் சந்தைகள் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் இந்த உழவர் சந்தைகளை இயக்க ஆர்வமுள்ள வருங்கால வேளாண்மையாளர்களை மானிய திட்டத்தின் மூலம் அணுகி உள்ளதாக அதிகாரிகள்…
Read more