கணிதத் தேர்வில் விடை தெரியாமல் திணறிய மாணவன்… விடைத்தாளில் இருந்த அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன?… வைரலாகும் புகைப்படம்..!!!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், கணிதத் தேர்வில் வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, தனது கவிதை மற்றும் உணர்ச்சிகரமான வரிகளால் விடைத்தாள் முழுவதையும் நிரப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கோலு குமார் என்ற அந்த மாணவன்,…
Read more