“பணியில் இருந்த போலீஸ்காரரை கல்லால் அடித்த ஆட்டோ ஓட்டுனர்”… நடு ரோட்டில் பயங்கர மோதல்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. நாக்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காதல் மோர் பகுதியில், பட்டப்பகலில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரை சில ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கினர். இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலில்…
Read more