சபரிமலையில் தொலைந்து போன 230 செல்போன்கள்… அதிரடியாக செயல்பட்ட போலீஸ்…வெளியான தகவல்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலைக்கு வருடம் தோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நேரில் சென்று இருமுடி கட்டி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். அதிலும் மண்டல மகர விளக்கு சீசனில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அப்போது கூட்ட…

Read more

“சீட்டில் போனை வைத்துவிட்டு அமர்ந்திருந்த நடத்துனர்”… கண்ணிமைக்கும் நொடியில் ஜெட் வேகத்தில் பயணி செய்த விஷயம்… பாவம் அவருக்கே தெரியல… வீடியோ வைரல்..!!!

பேருந்துகளில் பயணிக்கும்போது திருடர்களால் பயணிகள் மட்டுமின்றி, இப்போது நடத்துனர்களும் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு சிசிடிவி காணொளி இதற்கான எடுத்துக்காட்டு. அந்தக் காணொளியில், ஒரு திருடன், நடத்துனரின் அருகில் இருந்த மொபைலை வேகமாக  திருடிவிட்டு ஓடுகிறான். இந்த சம்பவம் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

இதுக்கு போய் கல்யாணத்தை நிப்பாட்டுவாங்களா..? “சுட்டெரிக்கும் வெயில், A/C-யால் வந்த வினை”… கோபத்தில் மணமகள் எடுத்த முடிவு… அதிர்ச்சியில் மணமகன்..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே ஷம்சாபாத் பகுதியில், ஏசி இல்லாததைக் காரணமாகக் கொண்டு ஒரு திருமணம் நடக்கும் நேரத்தில் முறிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண மண்டபத்தில் ஏசி ஏற்பாடுகள் இல்லாததை மனதில் வைத்துக்கொண்ட மணமகள், மணமகனிடம் “ஏசி எங்கே?” என்று…

Read more

“ரூ.20,00,000 வேணும்”… தொழிலதிபரை மிரட்டிய ஐஏஎஸ் அதிகாரி… வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்… சிக்கியது எப்படி..? பரபரப்பு பின்னணி…!!!!

ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு இளைஞர் ஐஏஎஸ் அதிகாரி, ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார். திமான் சக்மா என்ற இந்த அதிகாரி, தரம்கரில் துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். ஒரு தொழிலதிபர் கொடுத்த புகாரின்…

Read more

“16 வருஷமா கடை நடத்துறல அப்ப ரூ. 50 லட்சம் பணம் கொடு”… உரிமையாளரை ரவுண்டு கட்டிய 10 பேர்… விரட்டி விரட்டி மிருகத்தனமாக தாக்கிய கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ..!!

அகமதாபாத்தில் ரயில்வே கிராசிங்கிற்கு அருகே மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடையை நடத்திவரும் 36 வயதுடைய கமலேஷ் சந்தானி என்பவர் , ரூ.50 லட்சம் பணம் தர மறுத்ததற்காக கம்பு, கத்திகளுடன் வந்த 10 பேர் கொண்ட குழுவால் கொடூரமாக தாக்கப்பட்ட பரபரப்பு…

Read more

“வீட்டில் லிட்டர் கணக்கில் விற்பனை செய்த கணவன்”… குடும்பப் பிரச்சனையில் காட்டிக் கொடுத்த மனைவி.. வெளிச்சத்திற்கு வந்த 10 வருஷம் உண்மை… போலீஸ் அதிரடி..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம், அவுராஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டை, ஒரு பெரிய சட்டவிரோத எரிபொருள் வணிகத்தைக் வெளிக் கொண்டுவந்துள்ளது. அதாவது நூர்ஹாசன் என்ற நபர், தனது வீட்டில் திருடப்பட்ட டீசல் மற்றும் பெட்ரோலை…

Read more

“15 வயது தம்பியுடன் சிகிச்சைக்காக சென்ற 19 வயது இளம்பெண்”… டாக்டர் செஞ்ச கொடூரம்… சிறுவனை மிரட்டி அடித்து உதைத்து… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் பகுதியில் போபாகிராமம் உள்ளது. இங்கு டாக்டரான ஷெராவத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு கிளினிக் அமைத்து சிகிச்சை வழங்கி வரும் நிலையில், சம்பவ நாளில் ஒரு 19 வயது இளம்…

Read more

“திருமணத்திற்கு சென்ற 14, 15 வயது சிறுமிகள்”… வாயை பொத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்ற 4 பேர்.. அடுத்து நடந்த கொடூரம்… பகீர்..!!!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது பெர்காம்பூர் என்ற கிராமத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதே பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள்…

Read more

யுபிஐ பயனர்கள் கவனத்திற்கு…! “ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்”… கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பலரும் செல்போன் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன. இதன் காரணமாக யுபிஐ பண பரிவர்த்தனையில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் வருகிறது. இந்நிலையில் Paytm, PhonePe, Google Pay போன்ற…

Read more

“வைர நெக்லஸ்… 20 லட்சம்…” கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்து சென்ற குரங்கு… 8 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மீட்பு…!!

உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவன் வங்கி பிகாரி கோவில் ராதாகிருஷ்ணன் மூலவராக உள்ளார். தினமும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் அபிஷேக் அகர்வால் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த வியாழக்கிழமை சாமி கும்பிடுவதற்காக…

Read more

“தண்டவாளத்தில் ஓடிய இளம்பெண்…” வேகமாக வந்த எக்ஸ்பிரஸ்…! சூப்பர் ஹீரோ போல என்ட்ரி கொடுத்து காப்பாற்றிய போலீஸ்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு மன உளைச்சலில் இருந்தார். நேற்று அந்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக அருகே இருக்கும் தண்டவாள  பகுதிக்கு சென்றார். இதனை பார்த்ததும் அதே…

Read more

“தண்ணீர் எடுக்க சென்ற பேரனுடன் சண்டை போட்ட சிறுவர்கள்…” 40 வயது பெண்ணை செங்கற்களால் தாக்கி…! 3 பேரின் கொடூர செயல்…. பகீர் பின்னணி…!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னாவை சேர்ந்தவர் சுனிதா. இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சுனிதாவின் பேரன் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் சண்டை ஏற்பட்டதாக…

Read more

“ஃபுல் போதையில் மனைவிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாமல்”…. கணவன் செஞ்ச கொடூரம்.. பகீர்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்டெட் பகுதியில் சலீம் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேஷ்மா என்ற மனைவி இருக்கும் நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஒருவருக்கு மனநலம் சரியில்லாத நிலையில் மற்றொருவர் ஹைதராபாத்தில் இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“கழிவறையில் குழந்தையைப் பெற்ற 17 வயது சிறுமி”..? கடித்த குதறி உடலை சிதைத்த நாய்… பரபரப்பு சம்பவம்…!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இந்த மருத்துவமனையில் ஒரே குழந்தையின் சடலத்தை ஒரு நாய் கடித்து சிதைத்துள்ளது. கழிவறையின் அருகே அந்த நாய் குழந்தையை கவ்வி கொண்டு சென்றதை…

Read more

“பஞ்சாயத்து தலைவருடன் திருமணம்”… பியூட்டி பார்லருக்கு சென்ற மணமகள் கைது… அடுத்த மாதம் வேற புக்கிங் இருக்கு… 10 பேரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி..!!!

கேரள மாநிலத்தில் உள்ள காஞ்சிரா மட்டம் பகுதியில் ரேஷ்மா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய நண்பர் ஒருவரது வீட்டில் திருமணத்திற்கு முந்தைய நாள் ரேஷ்மாவை தங்க…

Read more

ஏம்மா….! இதெல்லாம் ஓவரா இல்லையா…? “நடுரோட்டில் அமர்ந்து செருப்புகளை சரி செய்த பெண்….” அடுத்து என்னாச்சு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!

உத்தரகண்டின் டேராடூன் நகரில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் பரபரப்பான சாலையின் நடுவில் ஒரு பெண் அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்த அந்த பெண், சாலையின் நடுவே…

Read more

“ரூ.20-க்கு 2 குல்பி ஐஸ்”… இறந்த நிலையில் கிடந்த பல்லி… ஹாஸ்பிடலில் 7 வயது சிறுமி… பெற்றோர் கதறல்… பரபரப்பு சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தெருவோர வியாபாரியிடமிருந்து வாங்கிய ஐஸ்கிரீமில் இறந்த பல்லி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், ரூ.20-க்கு இரண்டு சாக்லேட்…

Read more

ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய காதலர்கள்…! “குளியலறையில் கழுத்தை கயிற்றால் இறுக்கி….” காதலனின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி நபி கரீம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹோட்டலில் தங்கிய காதலர்கள் இடையே, நேற்று காலை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தப் பெண் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, காதலன் சந்தேகம் கொண்டுள்ளார். விவாதம்…

Read more

“5 வயசு சின்ன பையனுடன் கள்ளக்காதல்”… ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவனை போட்டுத்ள்ளிய புதுப்பெண்… நாட்டையே உலுக்கிய கொடூர கொலை…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்துர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜா ரகுவஞ்சிக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் சோனத்தின் தந்தை இந்தூர் பகுதியில் பிளைவுட் கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் சோனம்…

Read more

“வீடு புகுந்து பெண்ணை தாக்கிய பாஜக எம்எல்ஏ மகள்”… நண்பர்களுடன் சேர்ந்து அராஜகம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பூர்வாஞ்சல் ஹைட்ஸில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணை, பாஜக எம்எல்ஏ தேஜ்பால் சிங்கின் மகள் பிரியங்கா நகர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புக் கேமராவில்…

Read more

Breaking: நடுக்கடலில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து…. கடலில் குதித்த 18 ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்புவில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் மும்பைக்கு சென்றது. இந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்ததும்…

Read more

“ஹனிமூனில் கணவன் கொடூர கொலை”.. திருமணத்திற்கு முன்பே காதல்..? மனைவியை தொடர்ந்து காதலனும் கைது… பரபரப்பு சம்பவம்..!!!!

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் தனது மனைவி சோனத்துடன் தேனிலவுக்குச் சென்று கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா காவல்துறையினர் சோனம் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். ராஜாவின் கொலையில் அவரது மனைவி…

Read more

ஹனிமூனுக்கு சென்ற புதுமாப்பிள்ளை….! “நொடியில் பறிபோன உயிர்…” அறியாமல் ரயிலில் பயணம் செய்த மனைவி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புது மாப்பிள்ளை சாய்(28) நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹனிமூனுக்காக கோவாவிற்கு செல்ல திட்டமிட்ட சாய் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சென்றபோது இந்த…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! “பெட்ரோல் பங்க் ஊழியரை பின்னால் இருந்து தாக்கி…” 10 ரூபாய்க்காக துப்பாக்கிசூடு நடத்தி பயங்கரம்…. வைரலாகும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பெகுசராயில் உள்ள ஜெயந்தி பெட்ரோல் பங்கில், மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பரபரப்பான சம்பவம் சம்பவம் சனிக்கிழமை நடந்தது. பாலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பெட்ரோல் பங்கிற்கு இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். ரூ.200…

Read more

“ஏய்”.! பணத்தை எடு..! தெருவோர வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் பெண் தாதா… பட்டப்பகலில் அராஜகம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் ஏழை தெருவோர விற்பனையாளர்களை பெண் தாதா ஹினா ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் சோயிப் ஜமாதர், சோயிப் படேல் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எஃப்சி சாலையில் வியாபாரம் செய்து வரும் ஒரு…

Read more

Breaking: நடிகர் கமலுக்கு ஷாக்…!! தக்லைப் திரைப்படத்திற்கு தடை… கர்நாடக தியேட்டர் சங்கம் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. அதாவது கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது…

Read more

“செல்பி மோகம்”… அருவியில் இருந்து வழுக்கி விழுந்து அந்தரத்தில் தொங்கிய வாலிபர்… கயிறு கட்டி மீட்ட நண்பர்கள்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்… அதிர்ச்சி வீடியோ…!!!!

கேரள மாநிலம் இடுக்கிக்கு மதுரையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். இவர்கள் அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த நிலையில் பின்னர் நெடுங்கண்டம் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள தூவல் அருவிக்கு அவர்கள் சென்ற நிலையில் அங்குள்ள பாறைகள் வழுக்கும் என்பதால்…

Read more

“அதிக கூட்டம்”… ஓடும் ரயிலிலிருந்து அடுத்தடுத்து தவறி விழுந்து 5 பயணிகள் உயிரிழப்பு… 10 பேர் படுகாயம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தானே மும்ப்ரா ரயில் நிலையத்தில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் கீழே விழுந்து தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மும்பை போன்ற பெரு நகரங்களில் தினசரி ரயில்களில் கூட்டநெரிசல் என்பது…

Read more

“என் மகளை கொலைகாரியாக நான் வளர்க்கல”… அவள் நிரபராதி.. ஹனிமூன் சென்ற இடத்தில் கணவன் கொடூர கொலை.. மனைவி கைது.. தந்தை கதறல்..!!

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் தனது மனைவி சோனத்துடன் தேனிலவுக்குச் சென்று கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா காவல்துறையினர் சோனம் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். ராஜாவின் கொலையில் அவரது மனைவி…

Read more

“அச்சச்சோ… எல்லாம் போச்சு…” ஓடும் ரயிலில் ஸ்டைலாக செல்ஃபி…! அடுத்த நொடியே கீழே விழுந்து…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டுமென பலர் அபாயகரமான செயலில் ஈடுபடுவது இன்றைய இளைஞர்களிடையே வழக்கமாகியுள்ளது. அந்த வகையில், ஓடும் ரயிலின் வாசலில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் மொபைல் கைபிடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

திக் திக்….! வேகமாக சென்ற டாடா ஏஸ்…. “தடுக்க சென்ற ஊழியர் மீது வாகனத்தை ஏற்றி இறக்கி….” பதைப்பதைக்கும் வீடியோ…..!!

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள விசாபூர் டோல் பிளாசாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. டோல் கட்டணம் செலுத்தாமல் சென்ற பிக்கப் வேன், அதைத் தடுத்து நிறுத்த முயன்ற டோல் பணியாளர் மீது மோதியது. இந்த கோர சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி…

Read more

காலையிலேயே சோகம்…! சுக்குநூறாக நொறுங்கிய கார்… சாப்பிட்டு கொண்டிருந்த 2 பேர் துடிதுடித்து பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மகாராஷ்டிரா  மாநிலத்தை சேர்ந்த ரிஷப், ரூபாலி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரலுங்கர், ரமேஷ் பரமா, விக்ரம், லீலா, பெலிடினன்(13), தர்ஜெயன்(8) உள்ளிட்ட 8 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றனர். அதன் பிறகு குஜராத்திற்கு திரும்ப கார் மூலம் மதுரை நாமக்கல் தேசிய…

Read more

“கணவன் வேணாம், பக்கத்து வீட்டுக்காரன் தான் வேணும்”… பெற்ற குழந்தைகளை கூட விட்டு வைக்காத கொடூர தாய்… தினசரி உணவில் விஷம்… பரபரப்பு பின்னணி.!!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், பெலூர் தாலுகாவில் உள்ள கேரளூர் கிராமத்தில், சைத்ரா (33) என்ற பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார், மாமனாரை கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இவர், தனது காதலனுடன்  கள்ள உறவுக்குத் தடைபோடும்…

Read more

“செம ஸ்பீடா வந்த கார்”. சாலையில் நின்ற மற்றொரு காரில் ஏற முயன்ற இளம் பெண்…. நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்… பதற வைக்கும் வீடியோ..!!!

ஹைவேயில் நடந்த ஒரு பயங்கர விபத்துக்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் காரில் ஏற முயற்சிக்கும் தருணத்தில், வேகமாக வந்த மற்றொரு கார், அந்த நிறுத்தியிருந்த காரின் பின்பகுதியில் நேராக மோதுகிறது. இந்தக்…

Read more

“அதிகாரி கொடுத்த பூங்கொத்து”… கூட்டத்தில் தூக்கி வீசிய பெண் மந்திரி… கேட்ட கேள்விக்கு பதில் வராததால் ஆத்திரம்… வைரலாகும் வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சுவிதா என்பவர் இருக்கிறார். இவர் அந்த மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது தாசில்தார் ஒருவரிடம் மந்திரி அந்தப் பகுதியில் உள்ள…

Read more

“நடு ரோட்டில் வரிசையாக நின்ற இளைஞர்கள்”… தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல்… மணிப்பூரில் பரபரப்பு.. வீடியோ வைரல்..!!!

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பதற்றம் பெரும் வன்முறையாக மாறிய நிலையில் ஆட்சி கலைந்தது. தற்போது மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வரும் நிலையில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. அதாவது ஆரம்பாய் தெங்கோல் என்ற மெய்தேய் அமைப்பின்…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்….! “முகத்தில் ஆசிட், உடல் முழுக்க காயம்…” சாக்குமூட்டையை திறந்து பார்த்து அதிர்ந்த போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அதே பகுதியில் மற்றொரு கொடூர சம்பவம் நடந்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை…

Read more

“தேடி போய் சிக்குறது இதுதானா…?” செல்பி எடுக்க சென்று பாறையில் மாட்டிக் கொண்ட வாலிபர்…. கயிறு கட்டி மீட்ட மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மதுரையைச் சேர்ந்த வாலிபர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நெடும் கண்டம் பகுதியில் இருக்கும் தூவல் அருவிக்கு சென்று சுற்றி பார்த்தனர். அப்போது ஒரு வாலிபர் அருவியில் செல்ஃபி எடுத்த போது கால் தவறி பாறையில்…

Read more

45 லட்சம் பரிசு தொகை…! நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை… கடந்த 3 வாரங்களில் 3 தலைவர்கள் கொலை… அதிரடி நடவடிக்கை..!!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் என்ற மாவட்டத்தில் நேஷனல் பார்க் அமைந்துள்ளது. அங்கு நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் ஒருவர் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பெயர் பாஸ்கர் ராவ். முன்னதாகவே இந்த…

Read more

“விடுமுறைக்காக சென்ற 13 வயது சிறுமி”… மைத்துனரும் அவரின் மனைவியின் சகோதரரும் மாறி மாறி.. ஹோட்டலிலும் காரிலும் அரங்கேறிய கொடூரம்… பகீர்..!!!

மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கோசல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நட்பின் பெயரில் 15 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், சிறுமியின் மைத்துனரும், அவரது மனைவியின் சகோதரரும்…

Read more

மராத்தி Vs ஹிந்தி… மீண்டும் வெடித்த பிரச்சனை… மகாராஷ்டிராவில் மராத்தி தெரியாமல் ஏன் கடை போட்டீங்க.. சண்டை போட்ட வாடிக்கையாளர்.. வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் ஒரு கடையில் வாடிக்கையாளர் மற்றும் கடைக்காரர் இடையே ஏற்பட்ட மொழி விவாதம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாகியுள்ளதை தொடர்ந்து, மாநிலத்தில் மீண்டும் மொழி விவகாரம் தீவிரமடைந்துள்ளது. “மராத்தியில் பேசுங்க” என வாடிக்கையாளர் வலியுறுத்த, “நான் மாட்வாடி, மராத்தி தெரியாது” என…

Read more

“ஹிந்தியில் அல்ல கன்னடத்தில் பேசுங்க”… ரூ. 290 காட்டினாலும் ரூ. 390 வேணும்… நடுரோட்டில் பெண்ணிடம் சண்டை போட்ட ஆட்டோ ஓட்டுனர்… வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் அண்மையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில், ஒரு பெண் பயணிக்கும்  ஆட்டோ டிரைவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதாவது ரேப்பிடோ ஆப்பில் ரூ.290 எனக் காட்டப்பட்ட கட்டணத்திற்கு பதிலாக, ரூ.390 கேட்டதாகக் கூறிய…

Read more

“இதில் எது ரூ‌.500 எது ரூ.100″… 70 ரூபாய் கட்டணம் சொன்ன ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்ட பார்வையற்ற பெண்… ஏமாற்ற முயன்றவருக்கு சரியான பதிலடி.. வீடியோ வைரல்…!!!

சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பரவி வரும் ஒரு வீடியோவில், பார்வையற்ற ஒரு பெண் ஆட்டோவில் பயணித்து, தனது செல்ல வேண்டிய இடத்தில் சரியாக இறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த பெண், தனது பைகளை தேடிக்கொண்டிருந்தபோது, ஆட்டோ டிரைவர் உதவுகிறார். பின்னர்,…

Read more

“தண்ணீரில் தத்தளித்த மான்….” இரக்கத்தோடு யானை செய்ததை பாருங்க…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் பப்ளிட்டி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் குளத்தில் விழுந்து ஒரு மான் தத்தளித்தது. இதனைப் பார்த்த யானை மெதுவாக தும்பிக்கையை பயன்படுத்தி பல முயற்சிகள் செய்து…

Read more

ஆட்டோ மீது கவிழ்ந்த லாரி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் துடி துடித்து பலி… கங்கையில் புனித நீராடிவிட்டு சென்ற போது நடந்த துயரம்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து ரேவா நோக்கி ஒரு லாரி ஆஸ்பெட்டாஸ் கூறைகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மௌகஞ்ச் மாவட்டத்தில் இருந்து நைகர்ஹியை பகுதியை சேர்ந்த 10 பேர் கங்கையில் குளித்துவிட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.…

Read more

“நடுரோட்டில் அட்டூழியம்”… பட்டப்பகலில் வாலிபரை இழுத்து போட்டு கொடூரமாக தாக்கிய பெண்கள்… தடுக்க வந்தவரிடமும் தகராறு… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒருவரை நடுரோட்டில் அடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வாலிபரை நடுரோட்டில் ஒரு சுடிதார் அணிந்த பெண் கம்பால் அடிக்கும் நிலையில் மற்றொரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்த பெண்ணும்…

Read more

ரூபாய் 8.6 கொடி மதிப்புள்ள உயர் ரக போதை பொருள்…! விமான நிலையத்தில் சிக்கிய 3 பெண்கள்… போலீசார் அதிரடி…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 பெண்கள் தங்களது உடைமைகளில் உயர்தர ஹைட்ரோபோனிக் என்ற போதை…

Read more

ஜாலியாக சாப்பிட்ட குடும்பம்…! ஹோட்டலை அடித்து நொறுக்கி ரகளை செய்து…. அடுத்த நொடியே…. பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேசம் காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு உணவகத்தில், சனிக்கிழமை இரவு சிலர் லத்தி மற்றும் இரும்புக்கம்பிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவத்தின் போது உணவகத்தில் குடும்பத்துடன் உணவருந்த வந்தவர்களில் பலர் பயந்து ஓடினர். இதுகுறித்து…

Read more

“ஒரே நேரத்தில் வெளிநாட்டு பெண்களை வரிசையாக நிற்க வைத்து தலையில் குங்குமம் வைத்த வாலிபர்”… குவியும் கண்டனங்கள்.. வைரலாகும் வீடியோ.‌‌..!!!!

இன்ஸ்டாகிராமில் பிரபலமான பயனராக இருக்கும் மஹின் ஷாஜகான் என்பவர் தன்னுடைய பயணம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது மதம் தடையல்ல…

Read more

“திருமண நேரத்தில் வீட்டில் நடந்த பயங்கரம்”… அண்ணனை கொன்ற திருடர்கள்… தடைபட்ட பெண்ணின் திருமணத்தை சீர்வரிசை கொடுத்து நடத்திய போலீசார்… குவியும் பாராட்டுகள்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டா பகுதியில் உதயகுமாரி என்ற இளம் பெண் வசித்து வருகிறார் இவருக்கு கடந்த 26 ஆம் தேதியில் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் அதற்கு முன்பு ஏப்ரல் 24ஆம் தேதி திடீரென அவரது வீட்டிற்குள் இரவு நேரத்தில்…

Read more

Other Story