“ஒரு ரஸ்குக்கு இவ்வளவு ரிஸ்கா”..? ரெண்டு பக்கமும் இப்படி சதி பண்ணுதே… தட்டையும் டம்ளரையும் வைத்துக்கொண்டு படாத பாடுபட்ட சிறுவன்… சிரிக்க வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ஒரு…

Read more

“கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பல்”… எண்ணெய் கசிவுகளால் பெறும் நஷ்டம்… மாநில அரசு நிதியை வீணாக்குவதா.? அவங்க தான் பணம் தரணும்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!!

கேரள மாநிலம் கொச்சி கடற்கரையில் லைபீரியாவை சேர்ந்த MSC ELSA-3 என்ற சரக்கு கப்பல் கடந்த நாட்களில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஏற்பட்ட எண்ணெய் கசியல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசுபாடுகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு சேர்ந்து…

Read more

அடி ஆத்தி..! “குடியிருக்கிற இடமாடா இது”..? பெண்ணின் காதுக்குள் நுழைந்த பாம்பு.. எப்படி போச்சு எப்படி வெளியே வரும்னே தெரியலையே.. வீடியோ வைரல்…!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு ஒன்று நுழைந்து விட்டது. அந்தப் பாம்பு எப்படி காதுக்குள் நுழைந்தது என்பது தெரிய வராத நிலையில் அந்தப் பாம்பை…

Read more

“திருமணமாகி 15 நாள் தான் ஆகுது”… தூங்கிக் கொண்டிருந்த 50 வயது கணவனை… துடிக்க துடிக்க…. 27 வயது மனைவி செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்….!!!!

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டம் குப்வாட் தாலுகாவில்  திருமணமாகி வெறும் 15 நாட்களுக்குள், மனைவி கணவரை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் நிகழ்ந்தது. அதாவது  மனைவியிடம் பிரிந்து வாழ விரும்புகிறேன் என்று…

Read more

“உங்க மகனுக்கும் அதே வயசுதான்”..? ஸ்கூல் பையன் மீது 35 வயது பெண்ணுக்கு மோகம்… ஒரு வருஷமா 3-வது திருமணம் செய்ய சொல்லி டார்ச்சர்… பரபரப்பு சம்பவம்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள ராட்லாம் பகுதியில் ஒரு 35 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் மற்றும் 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் அந்த 35 வயது பெண் கடந்த ஒரு வருடங்களாக…

Read more

“நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை”… திருமணத்திற்கு முன்பே கணவனை தீர்த்து கட்டுவதாக எச்சரித்த பெண்… வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் மேகலாயாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் மனைவி, கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே 11ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா…

Read more

“ஹனிமூனில் கணவனை துடிக்க துடிக்க கொன்ற போது அருகிலிருந்து ரசித்து பார்த்து ரூ.15,000 கொடுத்த மனைவி”… கள்ளக்காதல் மோகத்தால் பறிபோன அப்பாவி உயிர்..!!!!

மேகலாயாவிலுள்ள சில்லாங் பகுதிக்கு ஹனிமூன் சென்ற போது கணவனை தீர்த்து கட்டிய சோனம் வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜா ரகுவன்சி என்பவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இதில் சோனத்திற்கு ஏற்கனவே தன்னுடைய அப்பாவின்…

Read more

திக் திக்…! சரியாக மூடாத கதவு…. அடுத்தடுத்து கீழே விழுந்த தாய்-மகள்… பின்னால் வேகமாக வந்த கார்…. அடுத்த நொடியே…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

கார் பயணத்தின் போது காரின் கதவுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை கவனிப்பது மிகவும் அவசியம். ஆனால் சிலர் அதை கவனிக்காமல் இருப்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. சமீபத்தில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரு…

Read more

“வீட்டுக்கும் வரதில்ல செலவுக்கும் பணம் தரல”.. இதுல இன்னொரு பொண்ணு வேற கேக்குதா…? நடுரோட்டில் கணவனை செருப்பால் அடித்த மனைவி… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள சி.டி.ஓ பங்களா அருகே, சாலை நடுவே மனைவி தன் கணவரை செருப்பால் அடித்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடுரோட்டில் நடந்ததால், பலர் இந்த சண்டையைக் காண நேரில் கூடிவிட்டனர். கோட்வாலி…

Read more

“10 வருஷ கனவு”… 90 டிகிரி வளைவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம்… திரும்பினாலே பிரச்சனைதான்… புலம்பும் வாகன ஓட்டிகள்… பறந்தது உத்தரவு…!!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள ஐஷ்பாக் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் (R.O.B) கட்டப்பட்டு தற்போது திறக்க தயாராக உள்ளது. ஆனால், இந்தப் பாலத்தில் 90 டிகிரி கோணத்தில் வளைவு உருவாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டுனர்கள் இந்தப்…

Read more

“மனைவி மீது சந்தேகம்….” 4 மகன்களை கட்டிபிடித்து கொண்டு தண்டவாளத்தில் நின்ற தந்தை…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

பீகார் மாநிலம் சரிதாபாத்தைச் சேர்ந்தவர் மனோஜ்(45). அவரது மனைவி பிரியா. இந்த தம்பதியினருக்கு பவன்(10), கரு(9), முரளி(5), சோட்டு (3) ஆகிய 4 மகன்கள் இருந்தனர். சம்பவம் நடந்த அன்று மனோஜ் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம்…

Read more

ஆசையாக திருமணம் செய்த மாப்பிள்ளை….! “தாலி கட்டியதும் கழிவறைக்கு சென்ற மணப்பெண்….” அடுத்த நொடியே அத்தை, மாமாவுடன்…. பகீர் பின்னணி….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவரை போலி திருமணத்துக்காக அழைத்துச் சென்று, அவரிடமிருந்து ரூ.2.5 லட்சம், நகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் என பெரும் தொகையை மோசடி செய்துள்ளனர். குவாலியர் அருகே கைலாஸ் பகுதியைச் சேர்ந்த மோனு ராஜ் ஷிவ்ஹரே,…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…! “இனி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இது கட்டாயம்”… ஜூலை 15 முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்….!!!!

இந்திய ரயில்வே துறை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் அட்டை கட்டாயம் என புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம்…

Read more

அடக்கொடுமையே…! “காதல் திருமணம் செய்த ஜோடிக்கு செருப்பு மாலை…” வேதனையில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. பகீர் சம்பவம்…!!

லக்கிம்பூரில் காடிபூர்வா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும், வாலிபரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டதற்குப் பிறகு, கிராமத்துக்குத் திரும்பியபோது, குடும்பத்தினரும் கிராம மக்களும் இணைந்து அவர்களை தாக்கியதும், செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால்…

Read more

“திருமண கனவுகளோடு ஊர்வலமாக வந்த மணமகன்”… மேடை ஏறியதும் முகம் சுளித்த மணமகள்… தாடி வைத்திருந்தால் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி…!!!!

உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள பிசாவனில் நடந்த ஒரு திருமண விழாவில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஹர்தோயின் மிஹிபூர் கிராமத்தைச் சேர்ந்த விமல் என்ற மணமகன், ஜூன் 7ஆம் தேதி தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு மிகுந்த ஆடம்பரத்துடன் மணமகளின் வீட்டிற்கு…

Read more

“மனைவி டான்ஸ் ஆட…. கணவர் வீடியோ எடுக்க…” நடுரோட்டில் ஷாக்காகி நின்ற வாகன ஓட்டிகள்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் சிவப்பு நிற சேலையில், நெடுஞ்சாலையின் நடுவே, பாடலொன்றுக்கு நடனமாடுகிறார். அவரின் கணவர் பைக்கில் ஹெல்மெட் அணிந்த நிலையில், அவரைப் படம் பிடிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக…

Read more

“என்னென்ன அட்டூழியம் பண்றாரு பாருங்க…” மெட்ரோ ரயிலில் படுத்து தூங்கிய நபர்…. முகம் சுழித்த பயணிகள்…. வைரலாகும் இணையதள பதிவு….!!

டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பயணி தரையில் படுத்துக்கொண்டு தூங்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்தச் செயலால் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் டெல்லி மெட்ரோவின் ப்ளூ லைன் வழித்தடத்தில் எடுக்கப்பட்டதாக…

Read more

“நல்லா இருக்குப்பா உங்க நியாயம்…” கட்டிடம் கூட கட்டி முடிக்கல…. ஆனா ரூ.82,000 மின்கட்டணம்…. பேரதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் மாவட்டம், நாகூர் சட்டமன்ற தொகுதியின் பஹ்ரம்பூரா கிராமத்தில் மின்துறையின் அலட்சியத்தால் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் இன்னும் முழுமையடையவில்லை. மின் இணைப்பு, கம்பம், மீட்டர் எதுவும் இல்லாத நிலையில், அதற்காக ரூ.82,354 மின் கட்டணம்…

Read more

சிகிச்சைக்கு அழைத்து சென்ற மனைவி….! “போதை மருந்து கொடுத்து…” கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிளான் போட்டு தீர்த்துகட்டிய கொடூரம்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள நசர்கர்வா கிராமத்தில் ஜூன் 2ஆம் தேதி சங்கீதா தனது கணவர் கண்ணன் காணாமல் போயுள்ளதாக தேபருவா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் விசாரணையில், இது திட்டமிட்ட கொலை என தெரியவந்துள்ளது. காவல்துறை தெரிவித்த…

Read more

“குடை பிடிக்கும் குட்டி தேவதை…” தாத்தா மேல அம்புட்டு பாசம்…. கண்கலங்க வைக்கும் வீடியோ…. நெகிழ்ச்சியில் நெட்டிசன்கள்….!!

சமூக ஊடகங்களில் ஒரு உணர்ச்சிவசப்படுத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், பள்ளி முடிந்த பின் ஒரு தாத்தா தனது பேத்தியை சைக்கிளில் அழைத்துச் செல்லும் காட்சியும், வெயிலிலிருந்து தாத்தாவை காப்பாற்ற அந்த சிறுமி தனது குடையை நீட்டி இருவரையும் நிழலில்…

Read more

“திருமணம் ஆகி 5 மாசம் தான் ஆகுது”… வேறொருவருடன் கள்ள உறவு… ரொட்டியில் விஷம் வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… மீண்டும் அரங்கேறிய கொடூரம்..!!!

பஞ்சாப் மாநிலம் கிடர்பஹா அருகே உள்ள குருசர் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு மனைவி தனது கணவர் மற்றும் மாமியாருக்கு விஷம் கலந்த ரொட்டியை உணவாக கொடுத்து கொல்ல முயன்றுள்ளார். இதில் கணவர்…

Read more

“அந்தப் பூனை பாவம்”… அது அமைதியா தானே இருக்கு… திடீரென வெறித்தனமாக மாறிய நபர்.. 9-வது மாடியிலிருந்து தூக்கி வீசி… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!!!

மும்பையின் மலாட்டின் மலாவானி பகுதியில், 9வது மாடியில் இருந்து ஒரு பூனையை ஒருவர் வெறித்தனமாக கீழே வீசிய சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம், அந்தக் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.…

Read more

“கள்ளக்காதல் மோகம்”.. 5 மாத பச்சிளம் குழந்தையை விட்டுவிட்டு பூங்காவில் ரொமான்ஸ் செய்த மனைவி… நேரில் கண்ட கணவன்… கடைசியில்…? அதிர்ச்சி வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதில், ஒரு தந்தை தனது குழந்தையுடன் பூங்காவிற்கு சென்றபோது, தனது மனைவி மற்றொரு ஆணுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். அந்த பெண் தனது கணவருக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்திருப்பது…

Read more

“ஆபாச படத்தால் வந்த விபரீத ஆசை”… ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்கும் சைக்கோ… பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில், பெண்களை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிடும் சைக்கோ ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பூங்காக்கள் மற்றும் சாலைகளில் இந்தத் துயரமான சம்பவங்கள் நடந்து வந்தன. பெங்களூரு…

Read more

“அரசு இழப்பீடு கொடுக்கல, அதனால சாலையை ஆக்கிரமிப்பு பண்ணினோம்”… நெடுஞ்சாலையில் சுவர் கட்டிய விவசாயிகள்… 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெஹோவா-குருக்ஷேத்ரா தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சுவர் கட்டி சாலையை ஆக்கிரமித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த சாலை தங்களுடைய நிலத்தில் கட்டப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றும் அரசு இழப்பீடு…

Read more

“முகத்தில் ஆசிட் ஊற்றி…” 17 வயது மாணவியுடன் நட்பாக பழகிய 3 வாலிபர்கள்…. மகளை பார்த்து கதறிய பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தன்மயா(17). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மூன்றாம் தேதி வெளியே சென்ற தன்மையா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க…

Read more

“விழா மேடையில் முதலில் மாலை”… பின்னர் அடி… அரசியல் கட்சி தலைவரை வெளுத்தெடுத்த நண்பர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேசம் ஜான்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மகாராஜா சுஹேல்தேவ் விஜய் திவாஸ் விழாவில், தேசிய அரசியல் தலைவரான மகேந்திரா ராஜ்பரை அவரது முன்னாள் நண்பரும் கட்சி நிர்வாகியுமான பிரிஜேஷ் ராஜ்பர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா நிகழ்ச்சியின் போது நடந்த இந்த…

Read more

“ஹனிமூனில் கணவனை கொன்றது என் தங்கை தான்”… 3 வருஷமா ராக்கி கட்டி அக்கா-தம்பின்னு பழகிட்டு இப்படி கள்ளத்தொடர்பில்… புதிய பரபரப்பை கிளப்பிய சோனத்தின் அண்ணன்…!!!!

நாட்டையே உலுக்கிய உலுக்கிய ஹனிமூனில் வைத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி சோனம் உள்ளிட்ட ஐந்து பேரும், விரைவில் மேகாலயாவின் ஷில்லாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில், சோனத்தின் சகோதரர் கோவிந்த்…

Read more

“அது பழைய ஸ்டைல் இப்ப இதுதான் புது ட்ரெண்ட்”… முதலையின் மீது ஏறி ஆற்றை கடந்த நபர்… ரொம்ப தில்லு தான்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒருவர், ஒரு பெரிய முதலையின் மீது அமர்ந்து ஆற்றைக் கடக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. மனிதர்களையும், காட்டுயானைகளையும் கூட அச்சுறுத்தக்கூடிய முதலை மீது ஒருவர் சவாரி…

Read more

மேலாளரிடம் ரூ. 65 கோடி பணம் கேட்டு பத்திரிக்கையாளர்கள் மிரட்டல்… சோதனையில் ரூ. 34 லட்சம் பணம் பறிமுதல்…2 பேர் அதிரடி கைது..!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், பாரத் 24 சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஷாஜியா நிசார் மற்றும் அமர் உஜாலா டிஜிட்டல் விங் தொகுப்பாளர் ஆதர்ஷ் ஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் பத்திரிகையாளர்கள் என்றாலும், அவர்கள்மீது…

Read more

“பாதி எரிந்து கொண்டிருந்த காதலி உடல்….” தீயில் குதித்த காதலன்…. இறுதி சடங்கில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் கமலி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

“நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை”… ஏர்போர்ட்டில் வைத்து குற்றவாளியை அடித்த நபர்… தூக்கில் போடுங்கள் என ஆவேசம்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேசம் இந்தூரில் பரபரப்பை ஏற்படுத்திய ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் புதிய திருப்பங்கள் தொடர் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. செவ்வாய்க்கிழமை இரவு, இந்தூரின் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்தில், ராஜாவின் கொலைக்குத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நால்வரை மேகாலயா…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய்…! “மகனை கடத்திய பெண்கள்…” 7 மணி நேரத்தில் மீட்டு அசத்திய போலீஸ்…!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அரசு மருத்துவமனையில் பாக்கியலட்சுமி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று பாக்கியலட்சுமி மூத்த மகனை மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்ப்பது போல வந்த இரண்டு பெண்கள் கடத்தி சென்றுள்ளனர். குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… பட்டப்பகலில் நடு ரோட்டில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்… பரிதவிப்பில் 2 குழந்தைகள்… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கூலி தொழிலாளியான வெங்கடேஷ் (38) என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி ரூபா (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக…

Read more

“10 வருஷம் ஆகிட்டு…” விளையாடிய சிறுவனை கடத்தி….! மகனை கட்டித்தழுவி கண்ணீர் வடித்த பெற்றோர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

2015 ஆம் ஆண்டு காணாமல் போன ஒரு சிறுவனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்து, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் இணைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 நவம்பர் 6 அன்று, நொய்டா ஃபேஸ்-2 பகுதியிலுள்ள கெஜா கிராமத்தில் தனது…

Read more

BREAKING: வெடித்து சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் சரக்கு கப்பல்…. நீடிக்கும் பதற்றம்….!!

சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்புவில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் மும்பைக்கு சென்றது. இந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்ததும்…

Read more

ஜூலை 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் புக் செய்ய ஆதார் கட்டாயம்… ரயில்வே அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு….!!

ரயிலில் தட்கல் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என இந்திய ரயில்வே கூறியுள்ளது. வருகிற ஜூலை 1ம் தேதி முதல் IRCTC-ல் ஆதார் எண்ணை பயன்படுத்தி VERIFY செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.…

Read more

AC வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வைக்கக்கூடாது….? மத்திய அரசின் புதிய திட்டம்….!!

மத்திய அரசு, வீட்டுகள், ஹோட்டல்கள் மற்றும் கார்களில் பயன்படுத்தப்படும் ஏசிகள் (AC) வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வைக்கக்கூடாது என்ற புதிய விதிமுறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், கோடையில் அதிகரிக்கும் மின் நுகர்வை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக…

Read more

மிக குறைந்த கட்டணம்…! உணவு டெலிவரி களமிறங்கும் ரேபிடோ…! வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!

ரேபிடோ பைக் டேக்ஸி சேவை மூலம் பிரபலமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உணவு டெலிவரி சேவையிலும் களமிறங்க முடிவு செய்து அதற்காக OWNLY என்ற செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாத இறுதி அல்லது…

Read more

காதல் தோல்விகள், நட்புறவு குறித்து புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய டெல்லி பல்கலைக்கழகம்… ஏன் தெரியுமா..? இதன் சிறப்பம்சம் இதுதான்..!!!

டெல்லி பல்கலைக்கழகம் தற்போது காதல் உறவுகள் மற்றும் அதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஒரு புதிய பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது காதல் உறவுகள், காதல் தோல்விகள் மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக “Negotiating…

Read more

அடுத்தடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளியிடப்படும் கருத்துக்கள்..2 இந்தியர்கள் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!

அசாம் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கருத்துகள் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்து பதிவிட்டதற்காக, நாகோன் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் சபிகுல் இஸ்லாம் மற்றும் துலால்…

Read more

அம்மாடியோ…! பெரிய கத்தியை விழுங்கிய பாம்பு…. அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்த டாக்டர்…. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தின் ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமையலறையில் தவறுதலாக தரையில் விழுந்த 12 அங்குல கத்தியை, உணவாக தவறாக எண்ணி ஒரு நாகப்பாம்பு விழுங்கியது. இதை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவர்கள் பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக…

Read more

“திருமண நாளிலேயே கணவனைக் கொல்ல சதி”… பிளான் A, பிளான் B… முதலிரவில் ஹனிமூன் ஆசையை கூறி… திட்டம் தீட்டியதே மனைவிதான்… பகீர் தகவல்‌…!!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைக்குப் பின்னால் ராஜாவின் மனைவி சோனம் ரகுவன்ஷியோடு சேர்ந்து, அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் மூன்று நண்பர்கள் சதி திட்டம்  தீட்டியிருந்தது…

Read more

இனி ACயில் வெப்பநிலை 20 க்கு கீழ் இருக்காது… மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் சாமானிய நடுத்தர  மக்கள் முதல் அதிக வசதி படைத்தவர்கள் வரை அனைவருமே ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து மாறிவரும் வெப்பநிலை காரணமாக வீடுகள், கார், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்திலும் ஏசியின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.…

Read more

“பக்கத்து கடைக்காரரை செருப்பால் அடித்த பாஜக தலைவரின் மனைவி”… குடும்பத்தோடு சேர்ந்து அட்டூழியம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ராகேஷ் வர்மா, அவரது மனைவி, மகன் மற்றும் வேலைக்காரன் ஆகியோர் பக்கத்து  கடைக்காரர் கபில் வர்மா என்பவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும்…

Read more

அடப்பாவி..! எவ்ளோ பெரிய தில்லாலங்கடி வேலை… “போலி போலீஸ் ஸ்டேஷனையே உருவாக்கி லட்சக்கணக்கில் மோசடி”.. ஒரு வருஷத்துக்கு பின் தெரிந்த பகீர் உண்மை…!!!

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு மோசடி தற்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது ஒரு வருடமாக போலியாக ஒரு போலீஸ் ஸ்டேஷனை உருவாக்கி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். பூர்னியா மாவட்டத்தில் உள்ள மோஹானி கிராமத்தில் ராகுல் குமார் ஷா என்பவர்…

Read more

“பணம் வேண்டாம்”… ஒரே ஒரு கிட்னியை மட்டும் கொடு போதும்… மருமகளிடம் வரதட்சணையாக மாமியார் கேட்டதை பார்த்தீங்களா…? கொடுமை..!!!!

பொதுவாக திருமணங்களின் போது வரதட்சணையாக கார், பணம், பைக், தங்க நகைகள் போன்றவற்றை கேட்பது வழக்கம். இது பற்றிய செய்திகள் கூட வெளியாகியுள்ளது. ஆனால் இங்கு ஒரு பெண்ணிடம் வரதட்சணையாக கிட்னியை கேட்டுள்ளனர். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. அதாவது…

Read more

“6 வயசு பிஞ்சு குழந்தையை”… வாயில் இலைகளை திணித்து… தலையில் கல்லால் அடித்து… வாலிபர் செஞ்ச கொடூரம்..‌ ரத்த வெள்ளத்தில் மகளை கண்டு கதறிய பெற்றோர்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் ஒரு ஆறு வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஜவகர் நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு பின்புறம் மாலை நேரத்தில் ஆறு வயது…

Read more

“பணியில் இருந்த போலீஸ்காரரை கல்லால் அடித்த ஆட்டோ ஓட்டுனர்”… நடு ரோட்டில் பயங்கர மோதல்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. நாக்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காதல் மோர் பகுதியில், பட்டப்பகலில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரை சில ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கினர். இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலில்…

Read more

“ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவனை தீர்த்து கட்டிய சோனத்திற்கு கர்ப்ப பரிசோதனை”…. முடிவில்…? வெளியான பரபரப்பு தகவல்கள்..!!!

மேகலாயாவிலுள்ள சில்லாங் பகுதிக்கு ஹனிமூன் சென்ற போது கணவனை தீர்த்து கட்டிய சோனம் வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜா ரகுவன்சி என்பவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இதில் சோனத்திற்கு ஏற்கனவே தன்னுடைய அப்பாவின்…

Read more

Other Story