“என் கடனை கொடு, இல்லனா என்னுடன் உறவு கொள்”… பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் ஆணுறுப்பை வெட்டி எரிந்த இளம்பெண்… பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையை எதிர்த்து ஒரு பெண் எடுத்த முடிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 30 வயதுடைய பெண்ணிடம் கடன் வசூலிக்க வந்த ஒரு இளைஞர், வலுக்கட்டாயமாக பாலியல்  உறவில் ஈடுபட…

Read more

“ரீல்ஸ் மோகத்தால் குழந்தையின் உயிரையே பலி கொடுத்த தாய்”… கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சிறுமி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடற்கரையில் தனது குழந்தையுடன் சென்ற ஒரு தாய், ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது கடலின் பேரலைகள் சிறுமியை இழுத்துச் சென்றுள்ளன. இந்த வீடியோவில், சிறுமி கடலலைகளில் மகிழ்ச்சியுடன்…

Read more

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து… அனுபவம் உள்ள விமானி மற்றும் பணிப்பெண் உயிர் இழப்பு… சோக சம்பவம்..!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1:38 மணி அளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற “ஏர் இந்தியா” நிறுவனத்தின் “ட்ரீம் லைனர் 787” பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த…

Read more

“யாரு நம்மள பாத்தா என்ன”..? நம்ம வேலையை மட்டும் பாப்போம்.. மெட்ரோ ரயிலில் புத்தகம் படித்த பெண்… முகத்தை பாருங்க… இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!!

டெல்லி மெட்ரோவில், ஒரு பெண் முகத்தில் சரும பராமரிப்பு முகமூடி (face pack) பூசிக் கொண்டு புத்தகம் படித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ, @thedopeindian என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. தற்போது இதற்கு 8 லட்சத்திற்கும் அதிகமான…

Read more

“அகமதாபாத் விமான விபத்து”… 241 பேரில் கேரளாவை சேர்ந்த செவிலியரும் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1:38 மணி அளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற “ஏர் இந்தியா” நிறுவனத்தின் பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த…

Read more

1962 முதல் 2025 வரை… இந்தியாவில் நடந்த பயங்கரமான விமான விபத்துகள்… நாட்டையே உலுக்கிய சம்பவங்கள்…!!!

இந்தியாவில் நேற்று அகமதாபாத்தில் கடந்த விமான விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடந்த மிக முக்கியமான விமான விபத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம். அதன்படி, கடந்த 1962 ஆம் ஆண்டு ஜூலை ஏழாம் தேதி மும்பையில் இருந்து லண்டன் புறப்பட்ட…

Read more

Breaking: அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலி.. சதி திட்டம் நடந்ததற்கான முகாந்திரங்கள் இல்லை என மத்திய அரசு தரப்பு விளக்கம்…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டிலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில்…

Read more

“snapchat மூலம் பழகி காதல்”… காதலனை பார்க்க ரயில் ஏறி சென்ற சிறுமி… நோட்டம் பார்த்த ஆட்டோ டிரைவர்.. 2 நாட்களாக வீட்டில் வைத்து… கொடூர சம்பவம்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில், ஸ்னாப்சாட் சமூக ஊடகத்தின் வாயிலாக உருவான காதல் தொடர்பால் ஒரு மைனர் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஜிபூரைச் சேர்ந்த லாரி டிரைவரான ராஜ் யாதவை, அந்த சிறுமி ஸ்னாப்சாட்டில்…

Read more

“தந்தை வயதுடைய நபருடன் திருமணம்”… உடலுறவுக்கு அழைத்த கணவன்… நள்ளிரவில் கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி… திருமணமாகி 15 நாட்களில் நடந்த கொடூரம்…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்ற தொழிலதிபரை அவரது மனைவி சோனம் ஹனிமூன் அழைத்து சென்று கள்ளக்காதலன் மற்றும் கூலி ஆட்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

“241 பேர் பலி”… பெரும் விமான விபத்து குறித்து முன்பே கணித்த ஜோதிடர்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி பதிவு..!!!!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 2 குழந்தைகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேர் பயணம் செய்த நிலையில் 241…

Read more

“அகமதாபாத் விமான விபத்து”… டிராபிக்கால் உயிர் பிழைத்த பெண்… வெறும் 10 நிமிஷம் தான்… லேட்டா போனதால் தப்பிய உயிர்..!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டிலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில்…

Read more

உச்சகட்ட கொடூரம்..! “அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் தலையுடன் செல்பி எடுத்த இளைஞர்கள்”… ஈவு இரக்கமே இல்லாத கொடூர செயல்…!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்து தீப்பிடித்த விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 242 பயணிகளில் ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்தில் உடல்கள் தீவிரமாக கருகியுள்ளதால்,…

Read more

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலி… “இந்த துயர சம்பவம் மிகவும் கவலை அளிக்கிறது”…. பாக். பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இரங்கல்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டிலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில்…

Read more

12 திருமணம் செய்த கல்யாண ராணி….!! “10 நாட்களில் 2 பேரை திருமணம் செய்து….” அழகு நிலையம் செல்ல அடம்பிடித்ததால் அம்பலமான உண்மை…. பகீர் பின்னணி….!!

கேரள மாநிலத்தில் இருந்து ஒரு அதிர்ச்சிக்கான திருமண மோசடி சம்பவம் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமண தளத்தின் வழியாக ரேஷ்மா என்ற பெண்ணை சந்தித்து திருமணம் செய்ய முடிவு செய்தார். திருமண ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து, நஹனம் எனப்படும்…

Read more

இதை எப்படி குடிக்கிறது…? பூனையின் மலத்திலிருந்து தயாராகும் காபி… ஒரு கப் காபி விலையை கேட்டா ஆடி போயிருவீங்க…. அதுக்கு இவ்ளோ ஸ்பெஷாலிட்டி இருக்கா….?

இன்றைய காலகட்டத்தில் காபி குடிப்பது ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்ல, பலருக்குப் பரிச்சயமான பாணியாகவும் மாறியுள்ளது. ஆனால், ஒரு காபி உலகத்திலேயே மிக விலையுயர்ந்தது, அதுவும் பூனையின் மலத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்பதை கேட்டால் உங்களால் நம்ப முடியுமா…? ‘கோபி லுவாக்’ எனப்படும் இந்த…

Read more

“7 ஜென்மம் சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன்…” ஆனா…! என் மனைவி காதலனோடு சந்தோஷமா இருக்கட்டும்…. தந்தை முன்னிலையில் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரப்பிரதேச மாநிலம் அமேதியில் தாரியாவ் கிராமத்தைச் சேர்ந்த சதாய் என்பவர், தனது மனைவி சீமா மற்றும் அவரது காதலன் சிவானந்திற்கு நீதிமன்றத்தில் நேரடியாக திருமணம் செய்து வைத்துள்ளார். மனைவியின் காதல் விவகாரம் தெரிந்ததும் சண்டையோ அல்லது வழக்கோ இல்லாமல், தீர்வாக திருமணம்…

Read more

“எனக்கு நீதி வேணும்…”மாமியார் வீட்டிற்கு அருகே டீக்கடை…! கைவிலங்குடன் டீ போட்டு வரதட்சணை புகாருக்கு எதிர்ப்பு…. பகீர் சம்பவம்….!!

வரதட்சணை கொடுமை செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதனால் மனம் உடைந்த ஓர் இளைஞர், அந்த குற்றச்சாட்டுக்கு எதிராக தனித்துவமான முறையில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். ராஜஸ்தானின் பாரனில் உள்ள அன்டா பகுதியில், தனது மாமியார் வீட்டிற்கு அருகில், “498A டீ…

Read more

பரபரப்பு…! தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… வீதியில் நின்றவர்கள் அலறியடித்து ஓட்டம்…. 2 பேர் துடிதுடித்து பலி…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள வெள்ளி உருக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு தொழிலாளர்கள் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிந்த…

Read more

அகமதாபாத் கோர விபத்து…! ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை உள்பட 5 பேர் பலி…. பெரும் சோகம்….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 10 நிமிடங்களில் வெடித்து சிதறியது. இது ஒரு மெடிக்கல் கல்லூரி விடுதியின் மேல் விழுந்த நிலையில் ஏராளமான மருத்துவ மாணவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் 242…

Read more

ஒரு விமானமே கருப்பு பெட்டியாய் கருகி கிடக்கையில் எந்த கருப்பு பெட்டியை இனிமேல் தேடுவது…? பயங்கர விமான விபத்து….! கவிஞர் வைரமுத்துவின் X பதிவு…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 10 நிமிடங்களில் வெடித்து சிதறியது. இது ஒரு மெடிக்கல் கல்லூரி விடுதியின் மேல் விழுந்த நிலையில் ஏராளமான மருத்துவ மாணவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் 242…

Read more

OMG: காரில் தண்ணீர் பாட்டில் வைக்கிறீர்களா..? சூரிய ஒளி பட்டால் ஆபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. உஷாரா இருங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் கார் என்பது அனைவருக்கும் அவசியமாக உள்ளது. இந்நிலையில் காரை பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் செயல்பட வேண்டும். இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் இணையதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காரின் ஓட்டுனர் இருக்கைக்கு…

Read more

அகமதாபாத் விமான விபத்து….! உயிர் தப்பி பதற்றத்துடன் நடந்து சென்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 10 நிமிடங்களில் வெடித்து சிதறியது. இது ஒரு மெடிக்கல் கல்லூரி விடுதியின் மேல் விழுந்த நிலையில் ஏராளமான மருத்துவ மாணவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் 242…

Read more

Breaking: அகமதாபாத் விமான விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்… டாடா குழுமம் அறிவிப்பு..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 10 நிமிடங்களில் வெடித்து சிதறியது. இது ஒரு மெடிக்கல் கல்லூரி விடுதியின் மேல் விழுந்த நிலையில் ஏராளமான மருத்துவ மாணவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விமானத்தில்…

Read more

“விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் வெடித்து சிதறி பயங்கர விபத்து”… May Day எச்சரிக்கை விடுத்த ஏர் இந்தியா… ஆனாலும்..? வெளியான புதிய தகவல்..!!

அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் பயங்கர விபத்துக்குள்ளாகி விழுந்த சம்பவம் தொடர்பாக, புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. 🛑 ‘மேடே’ அழைப்பை விடுத்த ஏர் இந்தியா விமானம்…

Read more

அகமதாபாத் விமான விபத்து…! “புறப்பட்ட 10 நிமிடங்களில் வெடித்து சிதறிய விமானம்”… காரணம் என்ன..? கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்….!!!!

அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 171 விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உதவும் முக்கிய கருவியாக கருப்புப் பெட்டி (Black Box) தற்போது தேடப்பட்டு வருகிறது. ✈️…

Read more

அடப்பாவிகளா…! உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா… ? ரீல்ஸ்க்காக தண்டவாளத்தில் பைக்கை கொளுத்திவிட்ட வாலிபர்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூரில் ரயில் தண்டவாளத்தில் பைக்குகளை நிறுத்தி, டயர்களில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து ரீல் எடுத்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்-குர்ஜா ரயில் பாதையில் சந்த்சாரா ஹால்ட் அருகே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

வேற ஒரு பொண்ணு கேட்குதா…? மாப்பிள்ளையை செருப்பால் அடித்து….! மண்டபத்திற்கு வந்த முதல் மனைவி…. குழம்பிய உறவினர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகாவின் சித்தரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள காயத்ரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பரபரப்பான சண்டை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அரசிகேரே அருகே திப்பகட்டா பகுதியைச் சேர்ந்த கார்த்திக் நாயக் என்பவர், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், ஒரு…

Read more

BREAKING: பயங்கர விமான விபத்து….! வருத்தம் தெரிவித்த பிரட்டன் பிரதமர்…!!

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இன்று மதியம் 1:38 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், 1:40 மணிக்கு விமான நிலைய எல்லையை…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய விமான விபத்து…. மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது அகமதாபாத் விமான நிலையம்….!!

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இன்று மதியம் 1:38 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், 1:40 மணிக்கு விமான நிலைய எல்லையை…

Read more

“மருமகனை கொலை செய்த மாமனார்…?” 15 ஆண்டுகளுக்குப் பிறகு…. யாருமே எதிர்பார்க்காத அப்படி ஒரு சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!…!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிப்பூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மருமகனை கொலை செய்ததாக மாமனார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அந்த மருமகன் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசலத் என்பவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சுபியா என்ற பெண்ணை…

Read more

“பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…” கணவரும், மாமியாரும் சேர்ந்து…. 4 மாதங்களில் மகளை இழந்து கதறும் பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்…!!

பெகுசராய் மாவட்டத்தில் உள்ள தில்ரத் கிராமத்தைச் சேர்ந்த ராக்கி குமாரி என்ற பெண், பல்லியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்பிகி கிராமத்தைச் சேர்ந்த ரவீஷ் குமார் என்பவரை காதலித்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்திருந்தார்.…

Read more

புறப்பட்ட 3 நிமிடங்களில்….!! “நாட்டையே உலுக்கிய விமான விபத்து….” பயணிகளின் விவரம் குறித்து வெளியான தகவல்….!!

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இன்று மதியம் 1:38 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், 1:40 மணிக்கு விமான நிலைய எல்லையை…

Read more

நாட்டையே உலுக்கிய விபத்து….! குடியிருப்பில் விழுந்து வெடித்து சிதறும் விமானம்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் லண்டனுக்கு புறப்பட்ட சென்றது. புறப்பட்ட மூன்று நிமிடங்களிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 242 பயணிகளும் 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றது.…

Read more

BREAKING: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம்…. பெரும் பரபரப்பு….!!

குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி…

Read more

ரயில்வே தேர்வு எழுத சென்ற இன்ஜினியரிங் பட்டதாரி பெண்… ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு…2 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

அசாம் மாநிலத்தில் உள்ள திமா ஹசோ மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரோஷ்மிதா (26). இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கவுக்காத்தில் தங்கி அரசு பொதுத்தேர்வுக்கு படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 4ஆம் தேதி ரயில்வே தேர்வுக்காக டெல்லிக்கு சென்றுள்ளார். ஆனால் தனது தாயிடம்…

Read more

அம்மாடியோ..! கொஞ்சம் மிஸ் ஆனா என்ன ஆகுறது…! படுத்திருந்த வாலிபர்களை தாண்டி நடந்து சென்ற யானை…. திக் திக் வீடியோ…!!

இணையத்தில் லைக்குகள் மற்றும் பார்வைகளை பெறும் ஆசையில் சிலர் உயிருக்கே ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டாக, @Studentgyaan என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இருவர் தரையில் படுத்த நிலையில், ஒரு…

Read more

“சக ஊழியருடன் கள்ளக்காதல்….” அம்மா நகையை விற்று படிக்க வைத்து…! 4 வயது மகளையும், என்னையும் விட்டு போயிட்டா…. புலம்பும் கணவர்…. பகீர் சம்பவம்….!!

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பங்கஜ்குமார் ஷா. இவர் தனது மனைவி பூஜா குமாரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு பூஜா குமாரி என்ற மனைவி உள்ளார். எங்களுக்கு நான்கரை வயதில் மகள்…

Read more

நாடே அதிர்ச்சி..! “அகமதாபாத்தில் பயங்கர விமான விபத்து”… 242 பயணிகளின் கதி என்ன..? மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

குஜராத்தில் இருந்து சில நிமிடங்களுக்கு முன்பாக லண்டனுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் திடீரென விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில் அங்கு உடனடியாக தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்துள்ளனர்.   BREAKING:…

Read more

“ஒரு ரஸ்குக்கு இவ்வளவு ரிஸ்கா”..? ரெண்டு பக்கமும் இப்படி சதி பண்ணுதே… தட்டையும் டம்ளரையும் வைத்துக்கொண்டு படாத பாடுபட்ட சிறுவன்… சிரிக்க வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ஒரு…

Read more

“கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பல்”… எண்ணெய் கசிவுகளால் பெறும் நஷ்டம்… மாநில அரசு நிதியை வீணாக்குவதா.? அவங்க தான் பணம் தரணும்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!!

கேரள மாநிலம் கொச்சி கடற்கரையில் லைபீரியாவை சேர்ந்த MSC ELSA-3 என்ற சரக்கு கப்பல் கடந்த நாட்களில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஏற்பட்ட எண்ணெய் கசியல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசுபாடுகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு சேர்ந்து…

Read more

அடி ஆத்தி..! “குடியிருக்கிற இடமாடா இது”..? பெண்ணின் காதுக்குள் நுழைந்த பாம்பு.. எப்படி போச்சு எப்படி வெளியே வரும்னே தெரியலையே.. வீடியோ வைரல்…!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு ஒன்று நுழைந்து விட்டது. அந்தப் பாம்பு எப்படி காதுக்குள் நுழைந்தது என்பது தெரிய வராத நிலையில் அந்தப் பாம்பை…

Read more

“திருமணமாகி 15 நாள் தான் ஆகுது”… தூங்கிக் கொண்டிருந்த 50 வயது கணவனை… துடிக்க துடிக்க…. 27 வயது மனைவி செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்….!!!!

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டம் குப்வாட் தாலுகாவில்  திருமணமாகி வெறும் 15 நாட்களுக்குள், மனைவி கணவரை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் நிகழ்ந்தது. அதாவது  மனைவியிடம் பிரிந்து வாழ விரும்புகிறேன் என்று…

Read more

“உங்க மகனுக்கும் அதே வயசுதான்”..? ஸ்கூல் பையன் மீது 35 வயது பெண்ணுக்கு மோகம்… ஒரு வருஷமா 3-வது திருமணம் செய்ய சொல்லி டார்ச்சர்… பரபரப்பு சம்பவம்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள ராட்லாம் பகுதியில் ஒரு 35 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் மற்றும் 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் அந்த 35 வயது பெண் கடந்த ஒரு வருடங்களாக…

Read more

“நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை”… திருமணத்திற்கு முன்பே கணவனை தீர்த்து கட்டுவதாக எச்சரித்த பெண்… வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் மேகலாயாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் மனைவி, கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே 11ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா…

Read more

“ஹனிமூனில் கணவனை துடிக்க துடிக்க கொன்ற போது அருகிலிருந்து ரசித்து பார்த்து ரூ.15,000 கொடுத்த மனைவி”… கள்ளக்காதல் மோகத்தால் பறிபோன அப்பாவி உயிர்..!!!!

மேகலாயாவிலுள்ள சில்லாங் பகுதிக்கு ஹனிமூன் சென்ற போது கணவனை தீர்த்து கட்டிய சோனம் வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜா ரகுவன்சி என்பவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இதில் சோனத்திற்கு ஏற்கனவே தன்னுடைய அப்பாவின்…

Read more

திக் திக்…! சரியாக மூடாத கதவு…. அடுத்தடுத்து கீழே விழுந்த தாய்-மகள்… பின்னால் வேகமாக வந்த கார்…. அடுத்த நொடியே…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

கார் பயணத்தின் போது காரின் கதவுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை கவனிப்பது மிகவும் அவசியம். ஆனால் சிலர் அதை கவனிக்காமல் இருப்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. சமீபத்தில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரு…

Read more

“வீட்டுக்கும் வரதில்ல செலவுக்கும் பணம் தரல”.. இதுல இன்னொரு பொண்ணு வேற கேக்குதா…? நடுரோட்டில் கணவனை செருப்பால் அடித்த மனைவி… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள சி.டி.ஓ பங்களா அருகே, சாலை நடுவே மனைவி தன் கணவரை செருப்பால் அடித்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடுரோட்டில் நடந்ததால், பலர் இந்த சண்டையைக் காண நேரில் கூடிவிட்டனர். கோட்வாலி…

Read more

“10 வருஷ கனவு”… 90 டிகிரி வளைவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம்… திரும்பினாலே பிரச்சனைதான்… புலம்பும் வாகன ஓட்டிகள்… பறந்தது உத்தரவு…!!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள ஐஷ்பாக் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் (R.O.B) கட்டப்பட்டு தற்போது திறக்க தயாராக உள்ளது. ஆனால், இந்தப் பாலத்தில் 90 டிகிரி கோணத்தில் வளைவு உருவாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டுனர்கள் இந்தப்…

Read more

“மனைவி மீது சந்தேகம்….” 4 மகன்களை கட்டிபிடித்து கொண்டு தண்டவாளத்தில் நின்ற தந்தை…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

பீகார் மாநிலம் சரிதாபாத்தைச் சேர்ந்தவர் மனோஜ்(45). அவரது மனைவி பிரியா. இந்த தம்பதியினருக்கு பவன்(10), கரு(9), முரளி(5), சோட்டு (3) ஆகிய 4 மகன்கள் இருந்தனர். சம்பவம் நடந்த அன்று மனோஜ் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம்…

Read more

ஆசையாக திருமணம் செய்த மாப்பிள்ளை….! “தாலி கட்டியதும் கழிவறைக்கு சென்ற மணப்பெண்….” அடுத்த நொடியே அத்தை, மாமாவுடன்…. பகீர் பின்னணி….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவரை போலி திருமணத்துக்காக அழைத்துச் சென்று, அவரிடமிருந்து ரூ.2.5 லட்சம், நகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் என பெரும் தொகையை மோசடி செய்துள்ளனர். குவாலியர் அருகே கைலாஸ் பகுதியைச் சேர்ந்த மோனு ராஜ் ஷிவ்ஹரே,…

Read more

Other Story