“நள்ளிரவில் மட்டும் வரும் 60 வயது முதியவர்…” வீட்டிற்குள் நுழைந்து….! போலீசாரை குழப்ப போட்ட சதி திட்டம்…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில், காலி வீடுகளில் திருடும் பழக்கமுள்ள 60 வயதான இலியாஸ் கான் என்பவர் பிப்லானி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பஜாரியா பகுதியில் வைத்து பிடிபட்ட இவர், நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.…

Read more

“டான்ஸ் சூப்பர் தான்…. ஆனா அந்த சாக்கடையை மறந்துட்டியேப்பா…” பாட்டை கேட்டு Vibe செய்த வாலிபர்…. திருமண ஊர்வலத்தில் கொண்டாட்டம்…. சிரிக்க வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் திருமண ஊர்வலத்தின் போது வாலிபர் சாக்கடை அருகே நின்று கொண்டு நடனம் ஆடுகிறார். அந்த வாலிபரின் கால்கள் முழுவதும் சாக்கடை நீரால் அசுத்தம் ஆகிவிட்டது.   View this…

Read more

“என்ன நடக்கிறது? புரியாமல் தவித்த நான் முதல் தளத்திலிருந்து கீழே குதித்தேன்”… விமான விபத்தில் உயிர் தப்பிய சென்னை மாணவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

அகமதாபாத் விமான விபத்து….! போயிங் 787 சீரிஸ் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு…. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி….!!

அகமதாபாத்தில் நடந்த பயங்கர விமான விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது , அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து போயிங் 787…

Read more

“காசுக்காக இப்படி பண்ண மாட்டேன்; என்ன விட்ருங்க ஐயா…” மன்னிப்பு கேட்ட சிறுவன்…. நூதன தண்டனை கொடுத்த நீதிபதி…. என்னன்னு நீங்களே பாருங்க…!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் அமைந்துள்ள சிறார் நீதி வாரிய நீதிமன்றம், மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட சிறுவனை சிறையில் அடைக்க வேண்டியதற்குப் பதிலாக, சீர்திருத்த வழியைத் தேர்ந்தெடுத்து, ஒரு புதிய உதாரணத்தை அமைத்துள்ளது. நீதிபதி, குற்றப் பாதையில் செல்லும் சிறார்களை திருத்த ஒரு…

Read more

“சுனாமிலயே ஸ்விம்மிங் அடிப்போம்…” கரை புரண்டு ஓடும் தண்ணீர்…. டயர் மீது ஏறி நின்று அசால்ட்டாக சென்ற சிறுவர்…. வியக்க வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் வெறும் டயர் குழாயில் (டயர் டியூப்) பொங்கி ஓடும் ஆற்றில் ராஃப்டிங் செய்வதைக் காணலாம். இது சாதாரணமான செயல் இல்லை.…

Read more

நாட்டையே உலுக்கிய பயங்கரம்…! “விமானத்தை பார்க்கும் போது…” விபத்தில் சிக்க காரணம் இதுதான்…? புது குண்டை தூக்கி போட்ட மூத்த விமானி…!!

அகமதாபாத்தில் விமானம் விபத்து உள்ளான பயங்கர சம்பவத்தில் 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல நிபுணர்கள் விமானம் விபத்தில் சிக்கியதற்கு என்ஜின் கோளாறு, பறவை மோதல் உள்ளிட்ட காரணங்களாக இருக்கலாம் என…

Read more

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்… இந்தியா மௌனம் காப்பது ஏன்?… விசிகத் தலைவர் திருமா கேள்வி..!!

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும். மோடி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை. அந்த அறிக்கையில் தெரியவிக்கப்பட்டதாவது, உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் நடத்தியிருக்கும் இஸ்ரேலை விடுதலைச் சிறுத்தைகள்…

Read more

“மரத்தடியில் தாயின் கண் முன்னே தூங்கிக் கொண்டிருந்த மகன்”… நொடிப்பொழுதில் உடல் கருகி பலியான சோகம்… விமான விபத்தில் நடந்த அதிர்ச்சி…!!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

“இயற்கைக்கு மாறான உடலுறவு”… கணவன் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றம்… மனைவி தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு கணவன் இயற்கைக்கு…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…! “ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து விரைவில் அமலாகிறது புதிய நடைமுறை”… இந்தியன் ரயில்வே அதிரடி..!!!

இந்திய ரயில்வே துறை ரயில் பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் இதுவரை  வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு…

Read more

“என்னோட சோப்பை நீங்க எப்படி குளிக்கும்போது போடலாம்”… கணவனை செங்கலால் அடித்த மனைவி… வீதிக்கு வந்த சண்டை… போலீசில் பரபரப்பு புகார்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டம், குவார்சி காவல் நிலையச் சீமையில் உள்ள சஞ்சய் காந்தி காலனியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் அவரது மனைவி புஷ்பா இடையே சோப்பை மையமாகக் கொண்டு வெடித்த சண்டை, தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. தினசரி வாக்குவாதத்தில்…

Read more

“ஆபாசத்தை பதிவிட்டால் இதுதான் கதி”… பஞ்சாப்பை உலுக்கிய இன்ஸ்டா பிரபலம் கொலை வழக்கில் வீடியோ வெளியிட்டு மிரட்டிய குற்றவாளி… பரபரப்பு சம்பவம்…!!!!

பஞ்சாப மாநிலம் பதிண்டாவில், சமூக ஊடகங்களில் செல்வாக்கு கொண்ட காஞ்சன் குமாரி எனும் பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஜஸ்ப்ரீத் மன்ரோ மற்றும் நிம்ரத்ஜீத் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால்,…

Read more

அடக்கடவுளே..!”மணமேடையில் திடீரென சோபாவில் இருந்து பல்டி அடித்த மணமகள்”… கண்டுகொள்ளாமல் இருந்த மணமகன்… பதட்டமே இல்ல… வைரலாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சம்பவங்கள் வைரலாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் திருமண நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்களும் வைரல் ஆகிறது. அதன்படி சமீபத்தில், புதுமணத் தம்பதிகளின் புகைப்பட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட ஒரு விநோதமான நிகழ்வு இணையத்தில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. மணமகனும்,…

Read more

“பயங்கர விமான விபத்து”… மருத்துவக் கல்லூரி விடுதியில் சமையல் செய்த தாயையும், 2 வயது மகளையும் 3 நாட்களாக தேடும் நபர்… வேதனை சம்பவம்..!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் ஒரு கல்லூரி விடுதி கட்டிடத்தின் மேல் விழுந்து நொறுங்கியது. விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இந்த…

Read more

பெண்ணின் காதுக்குள் நுழைந்த பாம்பு.. “ஆனா வால் தெரியாமல் வெளியே தலையை நீட்டியது எப்படி”..? AI பதில்… உண்மை தெரியாமல் குழம்பும் நெட்டிசன்ஸ்… வைரலாகும் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவி வரும் ஒரு வீடியோ பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது, ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. காணொளியில், மருத்துவர் ஒருவர் சிறிய இரும்புக் கருவி (ஃபோர்செப்ஸ்) மூலம் பாம்பைப் பிடித்து வெளியே எடுக்க முயற்சிக்கிறார்.…

Read more

“திருமணத்தின்போது திடீரென தலையில் அமர்ந்த புறா”.. ஆடிப்போன மணமகன்… விழுந்து விழுந்து சிரித்த மணமகள்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு நினைவாகவே பதிகின்றன. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. பூசாரி திருமண சடங்குகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில், திடீரென ஒரு புறா பறந்து வந்து மணமகளின் தலையில் அமர்ந்தது. இதைக்…

Read more

“பூங்காவில் நடை பயிற்சி செய்த 11ஆம் வகுப்பு மாணவி”… திடீரென தலையில் விழுந்த இரும்பு கேட்.. மண்டை உடைந்து ஒரு கண் மட்டும்… துடி துடித்து பலியான அதிர்ச்சி..!!!

உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 17 வயது மாணவி அமான்யா குப்தா, யமுனா வங்கி சாலை பகுதியில் உள்ள பூங்காவில் காலை நடைப்பயிற்சி சென்றபோது பயங்கர விபத்தில் உயிரிழந்தார். பூங்காவிலிருந்து வெளியே வரும்போது, பூங்காவின் இரும்பு கேட் திடீரென அவளது…

Read more

“டிரஸ் மாற்றியதை வீடியோ எடுத்து 7 மாதங்களாக ஆசைக்கு இணங்குமாறு பெண் போலீசுக்கு மிரட்டல்”… கழிவறையில் 4 ரகசிய கேமரா… சிக்கிய போலீஸ்காரர்.. பரபரப்பு சம்பவம்…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் உள்ள வண்டிப்பெரியார் பகுதியில் ஒரு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண் காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு கழிவறையை பயன்படுத்தி வந்தார்.…

Read more

திக் திக் நிமிடங்கள்…! “களைக்கட்டிய திருமணம்….” திடீரென சரிந்து விழுந்த கட்டிடம்…. அடுத்த நொடியே…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

திருமண நிகழ்ச்சி என்பது மகிழ்ச்சியுடன் கூடிய ஒரு முக்கிய நிகழ்வாகும். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமக்கள் பந்தலில் அமர்ந்தபடி திருமண சடங்குகளில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், மாடி கட்டிடத்தின் ஒரு…

Read more

“ஆபாசமாக பேசி, உடலுறவில் ஈடுபட….” பெண்ணை கட்டாயப்படுத்திய வாலிபர்…. வீடியோ காலில் பேசிய போதே அரங்கேறிய கொடூரம்…. பகீர் பின்னணி….!!

உத்தரப்பிரதேச மாநிலம் உசிஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்வர்கான் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அமித் குமார் வயலில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இது கொலை என சந்தேகிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில்…

Read more

“ஓரம்போ… ஓரம்போ…” அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ்…. அடுத்த நொடியே வாகன ஓட்டிகள் செய்த காரியம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

இந்தியாவில் அவசரகால சேவைகள், குறிப்பாக அம்புலன்ஸ், சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது. இந்தச் சூழலில், கேரளாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ, மக்களின் ஒழுக்கம் மற்றும் சமூக விழிப்புணர்வை வெளிக்காட்டியுள்ளது. வீடியோவில், அம்புலன்ஸ் வாகனம் சாலைகளில்…

Read more

“ஸ்கூட்டியில் செல்லும்போதே சரிந்து விழுந்த நபர்”… ஹெல்மெட்டிலிருந்து உஷ் உஷ் சத்தம்… சீறிய பாம்பு.. தலையில் கடித்ததில்… திக் திக் வீடியோ…!!

கேரளாவில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அப்படியே சரிந்து ஸ்கூட்டியில் படுத்தபடியே நின்றார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது அவர் மயங்கி…

Read more

“பஸ்ஸில் செல்போன் பார்த்த தாய்-மகள்”… பைக்கில் வந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த நபர்… கண்ணிமைக்கும் நொடியில்… மக்களே கவனம்… அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ திருடர்களின் துணிச்சலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதாவது பேருந்தில் ஒரு தாயும் மகளும் செல்கிறார்கள். அதில் தாய் தன்னுடைய கையில் செல்போனை வைத்தபடியே தன் மகளுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் சாலையில்…

Read more

உனக்கு ஆயுசு கெட்டிடா..! “மேலே ஏறி இறங்கிய டிராக்டர்”… காயமின்றி உயிர் தப்பிய வாலிபர்… பதற வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் ஒரு டிராக்டரின் அருகில் நின்று கொண்டிருந்தபோது திடீரென அந்த டிராக்டர் தானாக முன் சென்றது. இந்த வாலிபர் அதனை தடுப்பதற்காக முயன்ற…

Read more

அகமதாபாத் விமான விபத்து…!! சந்தோஷமாக ரீல்ஸ் எடுத்த பணிப்பெண்கள்…. கடைசியில் இப்படி ஆயிடுச்சே…. மனதை உலுக்கும் வீடியோ…!!

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து போய் ரக விமானம் லண்டன் செல்வதற்காக புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள் விமானிகள், ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட மூன்று நிமிடங்களில் விமானம் பிஜே மருத்துவக் கல்லூரியின்…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை… அடுத்தடுத்து வெளியாகும் அதிர வைக்கும் உண்மைகள்… குற்றவாளிகளை நேருக்கு நேர் வைத்து விசாரிக்க திட்டம்..!!

மேகாலயாவில் நடந்த ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், தொடர்ந்து புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், ராஜாவின் சகோதரர் விபின் ரகுவன்ஷி அளித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கூற்றுப்படி, ராஜாவுக்கு மலையேற்றம் மற்றும் பயணங்கள் மீது இருந்த ஆர்வத்தை சோனம்…

Read more

மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றம்… இந்தியாவில் எண்ணெய் விலை உயர்வு… உருவாகும் பொருளாதார நெருக்கடி…!!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தற்போது ஈரானை எட்டிய நிலையில், இஸ்ரேல் தெஹ்ரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய செய்தி, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதன் நேரடி தாக்கமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.…

Read more

ஒரே நொடியில் சிதைந்த கனவுகள்….! “20 வயது மாணவர், புது வாழ்க்கையை தொடங்கிய வாலிபர்….” மொத்தமாக புரட்டி போட்ட பயங்கர விமான விபத்து…. பேரழிவின் சுவடுகள் ஓர் பார்வை….!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து…

Read more

“தாயை பார்க்க குடும்பத்துடன் வந்த தொழிலதிபர்….” மனைவி, பிள்ளைகளுடன் பயங்கர விபத்தில் பலியான சோகம்…. பகீர் தகவல்கள்….!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து…

Read more

“என்னோட அம்மா”… விமான விபத்தில் உயிரிழந்த கேரளா நர்ஸ்… தேம்பித் தேம்பி அழும் மகள்… சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்…!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1:38 மணி அளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற “ஏர் இந்தியா” நிறுவனத்தின் பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த…

Read more

விமான விபத்தில் பலியான செவிலியர்….! “பலனை அடைந்துவிட்டதாக விமர்சித்த துணை வட்டாட்சியர்….” கண்டனம் தெரிவித்த மக்கள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியரான ரஞ்சிதா கோப குமாரன்(42) என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் வெள்ளரிகுண்டு துணை வட்டாட்சியர் பவித்ரன் ரஞ்சிதா குறித்து தனது முகநூல் பக்கத்தில், ரஞ்சிதாவுக்கு மாநில அரசு வேலை கொடுத்தது.…

Read more

“விமான விபத்தில் பலியான பைலட்”… மாமா மகனை இழந்து தவிக்கும் பிரபல 12-த் பெயில் நடிகர்… வேதனை பதிவு..!

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே  பயங்கர விபத்துக்குள்ளானது. AI-171 எனப் பெயரிடப்பட்ட இந்த போயிங் 787-8 விமானம், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் விழுந்ததில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 241…

Read more

அடக்கடவுளே…! “மனைவியின் அஸ்தியை கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலியான சோகம்”… ஆதரவின்றி லண்டனில் தவிக்கும் 8 மற்றும் 4 வயது மகள்கள்… வேதனை சம்பவம்..!!!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பேர்உயிரிழந்தனர். இந்த பேரழிவில் பல மர்மமான மற்றும் உணர்ச்சிப் பூர்வமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்று, தனது மனைவியின் இறுதிச்…

Read more

“பெற்றோரின் ஒரே ஒரு மகள்”… தன் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த குடும்பங்கள்… விமான விபத்தில் உயிரிழந்த மணிப்பூர் பணிப்பெண்களின் சோகக்கதை…!!!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் மணிப்பூரைச் சேர்ந்த 19 வயது நந்தோய் சர்மா மற்றும் 21 வயது…

Read more

“திருமணமாகி 5 மாதம் தான் ஆகுது”… கணவனுடன் வாழ்வதற்காக சென்ற புதுப்பெண் விமான விபத்தில் பலி.. பிரியா விடை கொடுத்த வீடியோ வைரல்…!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருப்பதால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட இருக்கிறது.…

Read more

“சொல்ல முடியாத நரக வேதனை”… தனியாக அமர்ந்து கண்களில் கண்ணீரோடு இருந்த வாலிபர்… விமான விபத்தில் என் காதலி… கலங்க வைக்கும் வீடியோ…!!!!

இந்தியாவில் வியாழக்கிழமை பிற்பகலில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல உயிர்கள் பலியாகியுள்ள இவ்விபத்தில் ஒருவரது வாழ்க்கை வெறும் நொடிகளில் முற்றிலும் மாற்றம் கண்டது. அந்த இளம் மனிதர் மும்பையில் இருந்து அகமதாபாத் சென்றடைந்தபோது, காதலியின்…

Read more

“1206”… அதிர்ஷ்டமே துரதிஷ்டமாக மாறிய சோகம்… குஜராத் முன்னாள் முதல்வரின் லக்கி நம்பரே இறுதி பயண தேதியாக மாறிய அதிர்ச்சி..!!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவரும் குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான விஜய் ரூபானி அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தார். நேற்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தில் அவர் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக சென்ற நிலையில் அந்த விமான புறப்பட்ட சில…

Read more

உடனே அப்ளை பண்ணுங்க…! 2 பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 பணம்…. அள்ளி கொடுக்கும் தமிழக அரசு…. முழு விவரம் இதோ….!!

தமிழக அரசின் சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்து, இப்போது வரை முதிர்வுத் தொகை பெறாத பயனாளிகள், தேவையான ஆவணங்களுடன் உரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்…

Read more

“கள்ளக்காதலனுடன் இருந்த திருமணமான பெண்….” கூடவே நண்பரும்….! சுற்றி வளைத்த கிராம மக்கள்…. பஞ்சாயத்து பேசி அனுப்பி வைத்த கணவர்…. பகீர் சம்பவம்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலா மாவட்டத்தில், சீதாராம்பூர் கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பெண்ணை, பழைய காதலன் ஒரு காரில் வந்து சந்தித்துள்ளார். அவருடன் அவரது நண்பரும் வந்திருந்தார். மூவரும் காரில் அமர்ந்தவுடன், அந்த…

Read more

“அரெஸ்ட் பண்ணிட்டோம்… 5 ஆயிரம் கொடு….” பொய் புகாரை கூறி மிரட்டிய போலீஸ்…. இது என்ன பகல் கொள்ளையா இருக்கு….? அதிர்ச்சி சம்பவம்….!!

பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில், காவல்துறையின் டயல் 112 குழுவினர் பொதுமக்களிடம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 12-ஆம் தேதி இரவு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கஜ் குமார் என்ற நபர் தனது ஊழியருடன் ஹாஜிபூருக்குச் செல்லும் வழியில்,…

Read more

அகமதாபாத் விமான விபத்து….!! இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து மௌன அஞ்சலி…!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து…

Read more

பயங்கர விமான விபத்து…! குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி….!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து…

Read more

நாட்டையே உலுக்கிய விமான விபத்து…! லண்டனில் இறந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த கணவர் பலி…. தவிக்கும் 2 பிள்ளைகள்…. பெரும் சோகம்…!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து…

Read more

அகமதாபாத் பயங்கர விமான விபத்து…! பாதுகாப்பாக இருந்த பகவத் கீதை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து…

Read more

“விமானம் நொறுங்கிய அடுத்த நொடி இதுதான் நடந்தது…” கனவு மாதிரி இருக்கு…. உயிரோடு இருக்கிறத நம்ப முடியல…. விமான விபத்தில் உயிர் பிழைத்த விஷ்வாஸ் கூறிய தகவல்…!!

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்டு சில வினாடிகளில் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விமான விபத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், உயிர் பிழைத்துள்ள விஸ்வாஸ் குமார் என்பவர் கூறிய தகவல்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “நான்…

Read more

அம்மாடியோ…! ராட்சத மலைப்பாம்பை தூக்கிய சிறுவன்…. “எங்க வீட்டுக்குள்ள வரியா….? பதற வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பரவி வரும் ஒரு வீடியோ,  அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு சிறு குழந்தை, தனது வீட்டின் முற்றத்தில் ஒரு பெரிய மலைப்பாம்பின் அருகில் பயமின்றி நிற்பதும், அதை ஒரு பொம்மையைப் போல் தூக்க…

Read more

“ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் பலி”… அவசர கதவை திறந்து உயிர் தப்பிய ஒரே ஒரு பயணி.. ஆபத்து நேரத்தில் அதை செய்வது எப்படி தெரியுமா..? வீடியோ வைரல்..!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில வினாடிகளில் வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டதில் 241 பயணிகள் உயிரிழந்தனர். 242 பேர் மொத்தம் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இந்த…

Read more

“மொபைல் போன் கொடுக்காத பெற்றோர்….” அறைக்குள் சென்ற 14 வயது சிறுமி…. தூக்கு போட்டு உயிரை மாய்த்து கொண்ட சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள ஆரே காலனியில், 14 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோர் மொபைல் போன் தர மறுத்ததற்காக தற்கொலை செய்துக்கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக சிறுமி மொபைலில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவம்…

Read more

“பிறந்த குழந்தைகளுக்கு 40 சதவீத தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதில்லை”…. டாக்டர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

இன்றைய காலகட்டத்தில் பல தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இது பற்றிய தகவலை சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, பொதுவாக குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு தாய்ப்பால்…

Read more

Other Story