பகீர்…! “மின் கம்பியில் உரசிய விநாயகர் சிலை…” அடுத்த நொடியே துடிதுடித்து இறந்த 2 பேர்…. பரபரப்பு வீடியோ…!!
தெலுங்கானா மாநிலம் ஜகத்தியாலா மாவட்டம் கோட்டூர்லாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யப்பட்டது. அந்த சிலையை குடோனுக்கு தூக்கி சென்ற போது விநாயகர் சிலையின் மேல் பகுதி தெருவில் செல்லும் மின் கம்பியில் உரசி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் 9…
Read more