பகீர்…! “மின் கம்பியில் உரசிய விநாயகர் சிலை…” அடுத்த நொடியே துடிதுடித்து இறந்த 2 பேர்…. பரபரப்பு வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஜகத்தியாலா மாவட்டம் கோட்டூர்லாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யப்பட்டது. அந்த சிலையை குடோனுக்கு தூக்கி சென்ற போது விநாயகர் சிலையின் மேல் பகுதி தெருவில் செல்லும் மின் கம்பியில் உரசி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் 9…

Read more

“இறந்து விட்டதாக கூறி சான்றிதழ் அளித்த மருத்துவர்கள்…” 30 நிமிடம் கண்விழித்ததால் பரபரப்பு…. டாக்டர் சொன்ன காரணம் தான் ஹைலைட்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அபிமன்(64) திடீரென மயங்கி விழுந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அபிமனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறி சான்றிதழும் அளித்துள்ளனர். இதனால் குடும்பத்தினர் அபிமனின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது…

Read more

பார்த்தாலே பதறுது…! “தூணில் கட்டி வைத்து மரக்கட்டை, பெல்ட்டால் அடித்து….” பட்டப்பகலில் வாலிபருக்கு நடந்த கொடூரம்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

சத்தீஸ்கர் மாநிலம் பாலோடாபஜார் மாவட்டம் கும்ஹரி கிராமத்தில் கடந்த ஜூன் 12ஆம் தேதி பரமேஷ்வர் சாஹு (25) என்பவர் ஒரு தூணில் கட்டி வைக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமேஷ்வர் சாஹுவை மணல் முறைகேடுகளை அதிகாரிகளிடம்…

Read more

“ஒருவரின் குப்பை இவருக்கு புதையல்”.. இந்த வீடியோவை பார்த்தா இனி சாப்பாட்டை யாரும் வேஸ்ட் பண்ண மாட்டீங்க… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், ஒரு தந்தை தனது சிறு மகனுடன் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். அவர்கள் எதிர்பார்ப்பது, காய்கறி விற்பனையாளர் ஒருவர் தனது விற்பனைக்குப் பின் மீதமுள்ள…

Read more

“ஆல்ரெடி மூணு, இப்ப 4-வதா..? 3 பேரை காதல் திருமணம் செய்தும் அடங்காத பெண்… 4-வது காதலன் தான் வேணும் என அடம்… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!!!

உத்தரபிரதேசத்தின் படாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண், இதுவரை மூன்று காதலர்களுடன் உறவில் இருந்தும், தற்போது நான்காவது காதலனுடன் வாழப் பிடிவாதமாக இருப்பது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டத்தில் திருமணமான அந்தப் பெண்,…

Read more

காபி பவுடர் வாங்க சென்ற நேரத்தில் பையை முன் பக்கம் திறந்த ரேபிடோ டிரைவர்… கையும் களவுமாக சிக்கிய தருணம்… பிரபல மாடல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. !!

மும்பையைச் சேர்ந்த மாடல் மற்றும் ஃபேஷன் டிசைனர் ஜனவி க்ஷத்ரியாஸ், தனக்கு நடந்த விரும்பத் தகாத அனுபவத்தை வீடியோவுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ரேபிடோ சேவையில் பயணம் செய்தபோது, அவருடைய ஹேண்ட்பேக்கைத் திறந்து பணம் திருட முயன்ற டிரைவரை கையும்களவுமாக பிடித்த…

Read more

BREAKING: 60 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்…. முதலமைச்சரின் அறிவிப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திராணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 60 ஆண்டுகள் பழமையான பாலம் இன்று இடிந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது ஏறி நின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது.…

Read more

திடீரென இடிந்து விழுந்த பிரபல சுற்றுலா தளத்தின் பாலம்… நீரில் அடித்து செல்லப்பட்ட 20 பேரின் கதி என்ன?… பதற வைக்கும் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகே அமைந்துள்ள மாவல் தாலுகாவிற்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்குள்ள டெகு பகுதியில் உள்ள இந்திராணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் நின்று கொண்டு ஆற்றை…

Read more

“பெண்ணின் இடுப்பை பார்க்க ரூ.5000″… வேலை தேடுவது போல் பேரம் பேசிய வாலிபர்… வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்… அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!!!

மகராஷ்டிரா மாநில மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் தொழில் நிபுணராக இருக்கிறார். இந்த பெண்ணை சென்னையைச் சேர்ந்த ஒரு வாலிபர் வேலைக்காக தொடர்பு கொண்டுள்ளார். அந்த வாலிபர் இரவு நேரத்தில் வேலைக்காக தொடர்பு கொண்ட நிலையில் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு…

Read more

“கோவிலில் மனைவியின் காலில் விழுந்து வணங்கிய கணவன்”… வெளுத்து வாங்கிய மூதாட்டி… அது சும்மா ரீல் தான்… ஆனால் அவங்க கோபத்தை பார்க்கணுமே… வீடியோ வைரல்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் விரிந்தாவனில் உள்ள பிரசித்தி பெற்ற பிரேம் மந்திரில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தம்பதியர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தயாரிக்கும் போது, ஒரு மூத்த பெண் அவர்கள் நடத்தைப்…

Read more

“நடுரோட்டில் வாலிபரை துரத்திய தெருநாய்கள்… பெல்ட்டை சுற்றியபடி உசுரை கையில் பிடித்தபடி ஓடிய பரிதாபம்… டக்குனு வந்த காரால் உயிர் தப்பிய அந்த நொடி.. வீடியோ வைரல்..!!

ஒரு சாலையில் நள்ளிரவில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது, ஒரு தனிமனிதர், சாலை நடுவே சரிந்து விழும் நிலையில், சுமார் ஏழு கடும் ஆவேசமான தெருநாய்களுடன் போராடும் சோகமான காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒரு கணத்தில் உயிரிழப்பாக மாறியிருக்கும்…

Read more

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் F35 போர் விமானம்…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35 B லைட்னிங் போர் விமானம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று அவசரமாக தரையிறங்கியது. இந்திய பெருங்கடலில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக…

Read more

“உடற்தகுதி சாம்பியன்ஷிப் போட்டி”… தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்த இந்திய வீராங்கனை… குவியும் பாராட்டுகள்..!!

பூட்டான் திம்புவில் 15 வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடற்கல்வி விளையாட்டு சாம்பியன்ஷிப் 2025 போட்டி கடந்த ஜூன் 11 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியாவிலுள்ள அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷில்லாங் யாஜிக் இந்தியாவுக்காக ஒரு…

Read more

வயலில் வேலை செய்த விவசாயியை தாக்கிய நீலகை மான்… பயத்தில் ஊருக்குள் புகுந்த மானுக்கு ஏற்பட்ட நிலைமை… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நாகினா நகரின் செவாலி காவ்ன்வாடி பகுதியில் வசிக்கும் 70 வயதான விவசாயி நாதன் சிங், கடந்த புதன்கிழமை காலை தனது வயலில் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு நீலகை மான் வந்து அவரை தாக்கியது.…

Read more

“26 வயது வாலிபருக்கு டயாலிசிஸ் சிகிச்சை….” பாதியிலேயே தடைபட்ட மின்சாரம்…. ஊழியர்களிடம் கெஞ்சிய தாய்…. கடைசியில் உயிரே போயிடுச்சு….!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜனூர் மாவட்டத்தில் சர்பரா சகமது (26) என்பவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சிகிச்சையின் நடுவே மின்சாரம் தடைபட்டதால் அகமது பரிதாபமாக உயிரிழந்தார். தனது மகன் இறந்ததற்கு மின்சாரம் பாதியிலேயே நின்றது தான் காரணம் என அகமதுவின் தாய்…

Read more

அடக்கொடுமையே..! விளையாட்டுற இடமாடா இது.. இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் நட்டு போல்டை கழட்டிய சிறுவர்கள்.. வைரலாகும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில், முதல்முறையாக கட்டப்பட்ட இரட்டை அடுக்கு மேம்பாலம் (Double Decker Flyover) கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல்வர் நிதிஷ் குமாரால் திறந்து  வைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் ரூ.422 கோடி செலவில் கட்டப்பட்டு, முக்கிய பகுதிகளை ஒருங்கிணைக்கும்…

Read more

“ஜாலியாக ஜிப் லைனில் சவாரி செய்த 12 வயது சிறுமி….” 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து….! துடித்து போன பெற்றோர்…. திக் திக் வீடியோ…!!

ஹிமாசலப் பிரதேச மாநிலம் மணாலியில் ஜூன் 8ஆம் தேதி, சுற்றுலா சென்றிருந்த 12 வயது சிறுமி ஒருவர் ஜிப் லைன் (Zip Line) பயணத்தின்போது 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

அடக்கடவுளே..! நல்லா இருந்த பொண்ணு தானே… இப்படியா சாவு வரணும்…? பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்… பெற்றோர் கதறல்…!!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிராவட்டம் கிராமத்தில் ராஜன்-பிந்து தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த ஸ்ரேயா என்ற 18 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில் கல்லூரியில்…

Read more

“ஐசிபி 498A”… கைவிலங்கோடு மாமனார் வீட்டின் முன் டீவிற்கும் மாப்பிள்ளை… மனைவியால் என் வாழ்க்கையே சீரழிஞ்சிட்டு…. வரதட்சணை புகாரால் நூதன போராட்டம்… வீடியோ வைரல்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வரதட்சணை புகார் கொடுத்ததால் ஒரு கணவன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு கிருஷ்ணகுமார் என்பவருக்கு மீனாட்சி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 2022 ஆம்…

Read more

“டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் வேணும்”.. உறவுக்கு மறுப்பு.. திருமணமான 2 நாளில் மனைவியின் உடம்பில் சிகரெட்டால்‌… கணவன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், புதிதாக திருமணமான பெண் ஒருவர் தனது கணவரும், மாமனாரும், மைத்துனியும் இணைந்து தன்னை வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் பிங்கி சரோஜ் (24). இவருக்கு மே 5, 2024 அன்று…

Read more

முத்திப்போன ரீல்ஸ் மோகம்…. “வீதிக்கு வந்த யூடியூபர்கள்”… நடு ரோட்டில் கொடூர சண்டை… Like வாங்க உயிரையே எடுக்கத் துணிவதா..? அதிர்ச்சி வீடியோ..!!!

பீகார் மாநிலத்தின் போத்கயா பகுதியில், இரண்டு வெளிநாட்டு யூட்யூபர்கள் வீதியில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு ரீல் வீடியோவுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, உள்ளடக்கத் தவிர்ப்பை மையமாகக் கொண்டு விவாதம் உருவானதாக கூறப்படுகிறது. இக்கருத்து வேறுபாடு சற்று நேரத்தில்…

Read more

“அம்மாடியோ..! பார்க்க தான் சிறுசா இருக்கு…” குட்டி முதலைக்கு இறைச்சி கொடுக்க சென்ற பெண்…. அடுத்த நொடியே சும்மா சுற்றி, சுற்றி…. வியக்க வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் வீடியோ ஒன்றில், ஒரு குட்டி முதலை தனது இயற்கையான வேட்டையாடும் திறனை வெளிப்படுத்துகிறது. ‘Nature is Amazing’ என்ற X பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு கையில் இறைச்சித் துண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த இறைச்சியை…

Read more

“இதெல்லாம் ரொம்ப அபூர்வம்…” மரத்தின் உச்சிக்கு சென்ற ராஜநாகம்….! பார்த்தாலே பக்குனு இருக்கு…. வைரலாகும் வீடியோ…!!

இண்டர்நெட்டில் பரவியுள்ள வீடியோ ஒன்றில், உலகின் மிகவும் விஷமிக்க கூடிய பாம்புகளில் ஒன்றான ராஜ நாகம் (King Cobra), ஒரு உயரமான மரத்தின் உச்சியில், அமைதியாக அமர்ந்திருப்பது காணப்படுகிறது. இந்தக் காட்சி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   View this post…

Read more

“வீட்டிற்கு வராத மகள்…” கல்லூரிக்கு சென்று விசாரித்த பெற்றோருக்கு ஷாக்…. அடுத்த நாளே…. பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் அம்பரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(20). இவர் சென்னபட்டணாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

வெடித்தது சர்ச்சை…! “கை விலங்கோடு பைக் ஓட்டிய குற்றவாளி”… பின்னால் அமர்ந்திருந்த போலீஸ்காரர்கள்… வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்… கடும் கண்டனம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில்  நடந்த சம்பவம் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதாவது சதார் கோட்வாலி பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி கேதிக் கரவுசியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும்…

Read more

“மகளின் மாமியாரோடு தகாத உறவு”… அடிக்கடி உல்லாசம்… தட்டிக் கேட்ட மாமியாரை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் யசோதா என்ற 50 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் மகள் இருக்கும் நிலையில் இவரது மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கு பிறகு அவளின் மாமியாரோடு…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… காபியில் விஷம் கொடுத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி-மாமியார்… தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்… அம்பலமான பகீர் தகவல்…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டம், டகோர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமதுபாத் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஸ்ரீகுமார் என்பவர்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பாக அவரது சகோதரர் முகேஷ், ஸ்ரீகுமாரின் மனைவி மது மற்றும் அவரது தாய் குடும்பத்தினர்…

Read more

“ஒரு புல்லட் பைக்கும், எருமை மாடும் வேணும்”.‌. டார்ச்சர் செய்த கணவன்-மாமியார்.. ரவுண்ட் கட்டிய நாத்தனார்கள்… மருமகளை அடித்தே கொன்ற கொடூரம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் 32 வயதான சங்கீதா என்ற பெண், தனது கணவர் பண்டி மற்றும் அவரின் குடும்பத்தினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்தார்.கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பண்டி மற்றும் சங்கீதாவுக்கு இடையே திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகள்…

Read more

உச்சகட்ட கொடூரம்…!! “பட்டப்பகலில் நிர்வாணமாக்கி 2 தொழிலாளர்கள் மீது தாக்குதல்”… மிருகத்தனமாக அடித்த வாலிபர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள பிரபலமான அந்மோல் நூல் சந்தையில் மனதை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.‌ அதாவது திருட்டு சந்தேகத்தின் பெயரில் இரண்டு நூல் தொழிலாளர்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு,  அவர்களை தம்பியால் கொடூரமாக அடித்துள்ளனர். இந்த…

Read more

“நானும் குளிக்க வரட்டுமா…?” கூட்டத்திற்குள் புகுந்த பாம்பு…. தலைத்தெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

உத்தரகண்ட் மாநிலம், தேஹ்ரி கர்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான கேம்ப்டி வால்ஸ் பகுதியில், நீராடிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் நடுவே திடீரென ஒரு பாம்பு தண்ணீரில் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   View this post on Instagram…

Read more

சாலையை கடக்க ஓடிய 4 வயது சிறுவன்…. வேகமாக வந்த டிராக்டர்…. பெற்றோர் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தெலுவரிக்குடம் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் மோக்சித் என்ற மகன் இருந்துள்ளார். இந்த தம்பதியினர் சூரியபேட் மாவட்டம் நிமிகலு டங்கு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகளுடன்…

Read more

“242 பேரில் உயிர் பிழைத்த ஒருவர்…” அதிர்ஷ்ட நம்பராக மாறிய 11A இருக்கை….! முன்பதிவு செய்ய முண்டியடிக்கும் பயணிகள்….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொழிலதிபரான விஸ்வாஸ் குமார் விமான விபத்தில் உயிர் பிழைத்தார்.…

Read more

ரூ.7 கோடி பணம் பரிவர்த்தனை….! “நோட்டீசை பார்த்து அதிர்ந்த தொழிலாளி….” குழம்பிய அதிகாரிகள்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்ற தொழிலாளிக்கு, ரூ.7 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை செய்ததாக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹாபூரின் பில்குவா பகுதியைச் சேர்ந்த மொஹல்லா ராணா பட்டி மகாதேவில் வசிக்கும் சுபாஷ்,…

Read more

அப்போ அது யாரு…? “தம்பி இறந்ததாக கூறிய அக்கா….” உயிரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வாலிபர்…. கைபேசி இல்லாததால் குழப்பம்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கடம்பூர் காவல் நிலைய எல்லை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று போலீசாரையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாத உடலை, குடும்பத்தினர் தவறாக அடையாளம் காண, போலீசார் அதனை…

Read more

“அடிக்கிற வெயிலுக்கு இப்பதான் குளுகுளுன்னு இருக்கு…” கிணற்றுக்குள் கட்டிங் போட்டு படுத்த நபர்…. ஷாக்கான நெட்டிசன்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

இந்தியாவின் பல பகுதிகளை வாட்டும் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர், வெயிலுக்கு இடையே தன்னைக் காத்துக்கொள்ள செய்த காரியம்  சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.   View this…

Read more

“திக் திக் நிமிடங்கள்….! “முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்த வாலிபர்கள்….” பதறிய மக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்த  இளைஞர்கள், ஒரு துணிக்கடையை குறிவைத்து கடைக்காரரை தாக்கியுள்ளதுடன், அங்கிருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து தப்பியோடினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! “கஷ்டப்பட்டு வளர்த்த 2 பிள்ளைகளை கொன்ற தந்தை….” முகத்தை பார்த்து கூட மனசு மாறலையா…? நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

ஆந்திர பிரதேச மாநிலம் மைலாவரத்தில் உள்ள திருவுரு சாலையை சேர்ந்தவர் வேமுலவாடா ரவிசங்கர். இவருக்கு லட்சுமி ஹிரண்யா (9) என்ற மகளும், லீலா சாய்  என்ற மகனும் இருந்தனர். இந்த குழந்தைகள் ஜி.கொண்டூரில் உள்ள மிஷனரி விடுதியில் படித்து வந்தனர். கோடை…

Read more

“ஹோட்டலில் இரவு முழுக்க வாலிபருடன் இருந்த பெண்”.. மறுநாள் ஸ்டேஷனில்… ஹனி டிராப் வலையில் வீழ்த்தி… போலீசின் சந்தேகத்தால் சிக்கிய கும்பல்…!!!

ஹரியானா மாநிலம் அம்பாலாவில், 25 வயது இளைஞன் அங்குஷ் மீது பொய்யான பாலியல் புகார் அளித்து பணம் பறிக்க முயன்ற ஒரு குழுவின் சதி, போலீசாரின் விழிப்புணர்வால் தோல்வியடைந்தது. மும்பையைச் சேர்ந்ததாக கூறிய பெண் ஒருவர், அங்குஷுடன் தொலைபேசியில் நட்பு வளர்த்தார்.…

Read more

மைத்துனியின் தொல்லையால் மின்கம்பத்தில் ஏறிய கணவனை இழந்த பெண்… கிராம மக்களின் சாமத்தியத்தால் தடுக்கப்பட்ட தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தின் மாயகஞ்ச் கிராமத்தில், ஒரு இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  அவர் கணவர் இறந்த பிறகு மனரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதால் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென 11,000 வோல்ட் மின்…

Read more

சொந்தத் தொழில் கனவு… ரேபிடோ ஓட்டுனராக மாறிய இளைஞர்… நண்பரின் வேடிக்கையான பதிவு…. வைரலாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளைஞர் ரேபிடோ பைக்கில் ஒரு பெண்ணுடன் பயணம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில், அந்த இளைஞர்  தனது நண்பர்களிடம் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கப் போவதாக பெருமையாக கூறியவர்…

Read more

“சவப்பெட்டிகளுக்கு பாஸ்போர்ட் தேவை இல்லை மரணத்தில் எல்லாம் ஒரே மாதிரி தான்”… விமான விபத்தில் 100 சவப்பெட்டிகளுக்கு ஆர்டர் பெற்ற தொழிலாளி… உருக்கமான பதிவு…!!!

அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 274 பயணிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை அடையாளம் காண அகமதாபாத் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். அப்போது 20 மர சவப்பெட்டிகளுடன் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவரது பெயர் நிமேஷ் வகேலா(40). அவர்…

Read more

அகமதாபாத் விமான விபத்து….! உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம்…. வெளியான முக்கிய தகவல்….!!

அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும்…

Read more

“274 பேர் உயிரிழந்த அகமதாபாத் விமான விபத்து”… முன்கூட்டியே கணித்த சாமியார்.. இணையத்தில் வைரலான வீடியோ..!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

“திருமணமாகி 1 மணி நேரம் தான் ஆகுது”… பாத்ரூம் சென்ற மணமகள்… ஏழை மணமகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… இப்படி பண்ணிட்டீங்களே… கதறும் தந்தை..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்நகர் மாவட்டத்தில் திருமணமான ஒரு மணி நேரத்தில் மணப்பெண் நகை மற்றும் பணத்தை சுருட்டி கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராம்கோபால் என்ற இளைஞருக்கும் திவ்யா பக்ஞானி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள்…

Read more

அவர்களைப் பார்த்தவுடன் சுடுங்க… அசாமில் பெரும் பதற்றம்… முதல்வரின் பரபரப்பு உத்தரவு…!!!

அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், துப்ரி மாவட்டத்தில் சமீபத்தில் மதரீதியான பதற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது அசாம்- வங்கதேச எல்லையை ஒட்டிய துப்ரியில் அனுமான் கோவில் அருகே மாட்டுத்தலை…

Read more

அகமதாபாத் கோர சம்பவம்….! “காயமடைந்தவர்களை மீட்க போராடும் இளைஞர்கள்….” கண்கலங்க வைக்கும் வீடியோ….!!

அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும்…

Read more

Breaking: ஆதார் அப்டேட்.. “இன்னும் ஒரு வருஷம் டைம் இருக்கு”… இன்று காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஆதார் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!!

ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் தற்போது ஆதார் அட்டையை அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை அடுத்த வருடம் வரை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக UIDAI தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆதார் அட்டையை அப்டேட்…

Read more

“தண்ணீர் கொடுத்த 14 வயது பேத்தி….” காட்டுக்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்த 65 வயது தாத்தா…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 65 வயது தாத்தாவுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ₹20,000 அபராதமும் சுல்தான்பூர் மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் விதித்துள்ளது. சிறப்பு நீதிபதி நீரஜ் குமார்…

Read more

“பல ஆண்களை வலையில் வீழ்த்திய youtuber”.. இப்ப என்னை டார்கெட் பண்றா… கதறிய ஆண்… தாலி கட்டி உறவுக்குப் பின் கழட்டி விட்டதாக பெண் புகார்… மாறி மாறி பழி.. போலீஸ் விசாரணை..!!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்கி என்ற இளைஞர், “தன்னை ஒரு யூடியூபர் பெண்ணிடமிருந்து காப்பாற்ற வேண்டும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்தப் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டதையடுத்து, அவர்களுக்குள்…

Read more

“திருமணமான 2 நாளில் வீட்டை விட்டு ஓடிய புதுப்பெண்”… 6 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு எப்படி பிரிய முடியும்… கணவன் வேணாம் காதலன் தான் வேணும்… தடாலடி முடிவு…!!!

உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள தன்காட்டா காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண், குடும்பத்தின் வற்புறுத்தலால் ஜூன் 10ஆம் தேதி ஒரு கிராமத்து இளைஞரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் தனது…

Read more

Other Story