“தள்ளுவண்டி கடைக்காரருடன் உல்லாசம்”… வீடு புகுந்து கணவனை தீர்த்து கட்டிய கள்ளக்காதலன்… வேடிக்கை பார்த்த மனைவி… நள்ளிரவில் நடந்த கொடூரம்…!!!!
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில், வீரு ஜாதவ் என்பவர் கடந்த ஜூன் 8ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தொடக்கத்தில் இயற்கை மரணம் எனக் கருதப்பட்ட இந்த சம்பவம், பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலை என உறுதி செய்யப்பட்டது.…
Read more