“தள்ளுவண்டி கடைக்காரருடன் உல்லாசம்”… வீடு புகுந்து கணவனை தீர்த்து கட்டிய கள்ளக்காதலன்… வேடிக்கை பார்த்த மனைவி… நள்ளிரவில் நடந்த கொடூரம்…!!!!

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில், வீரு ஜாதவ் என்பவர் கடந்த ஜூன் 8ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தொடக்கத்தில் இயற்கை மரணம் எனக் கருதப்பட்ட இந்த சம்பவம், பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலை என உறுதி செய்யப்பட்டது.…

Read more

“அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி, இரும்பு கம்பியால் சூடு வைத்து…” மனைவிக்கு 2 நாட்களாக சாப்பாடு கொடுக்காமல் அடைத்து வைத்த குடும்பம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாரு காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கிராமத்தில், தகாத உறவை சந்தேகித்து கொண்டு ஒருவர் தனது மனைவியை கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 13 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில்,…

Read more

“மாடலிங் பிரபலத்தின் கழுத்தை அறுத்து…” ஷூட்டிங் சென்ற இடத்தில் அரங்கேறிய கொடூரம்…. கால்வாயில் சடலமாக மீட்பு…. பகீர்…!!

ஹரியானாவில் இசை கலைஞரும் ஆடலுமான ஷீத்தல் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஷீத்தல் ஜூன் 14-ஆம் தேதி படப்பிடிப்புக்காக அஹார் கிராமத்திற்கு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் ஷீத்தலின் சகோதரி நேஹா…

Read more

“காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி…” அறைக்குள் நுழைந்த கணவன்….! ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து ஓடிய பெண்…. பகீர் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், ஒரு பெண் தனது காதலனுடன் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரது கணவர் போலீசாரை அழைத்ததால், அந்தப் பெண் ஹோட்டலின் கூரையிலிருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரோட் கோட்வாலி பகுதியில் நடந்த இந்தச் சம்பவம்,…

Read more

FLASH: ரூ.5 லட்சம் இல்ல…! இனி இவர்களுக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்…. அரசாணை வெளியீடு….!!

தமிழ்நாடு அரசால் கட்டுமானத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதில் கல்வித் திட்டங்கள், திருமண நிதியுதவி, மகப்பேறு நிவாரணம், ஓய்வூதியம், குடும்ப…

Read more

விழிப்புணர்வு நிகழ்ச்சி…! சைக்கிளில் இருந்து கீழே விழுந்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை முதல்வர் டி.கே சிவகுமார் பங்கேற்றார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு துணை முதல்வர் டி.கே சிவகுமார் சைக்கிள் ஓட்டினார். அப்போது திடீரென நிலைதடுமாறி சைக்கிளில்…

Read more

ரியல் ஹீரோ நீங்கதான்…! “ரயிலில் ஏறிய பெண்…” அடுத்த நொடியே கீழே விழுந்து…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பீஹாரின் மோத்திகரி மாவட்டத்தில் உள்ள சக்கியா ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சக்கியா ரயில் நிலையத்தில் இருந்து பாட்டிலிபுத்திராவை நோக்கி செல்வதற்கான 15556 ரயிலில் ஏற முயன்ற ஒரு பெண்மணி, கால் தவறி ரயிலின் கீழே விழுந்தார். அந்த…

Read more

அதுக்குள்ள எப்படிப்பா போன…? “கேஷ் கவுண்டர் வழியாக நுழைந்த வாலிபர்…” நம்ம கண்ணையே நம்ப முடியலையே…. வைரலாகும் வீடியோ…!!

மகாராஷ்டிராவின் நாக்பூரில், வதோடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமஸ்ரீ பீர் பார் பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி நடந்த வித்தியாசமான திருட்டு சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த நாளின் நள்ளிரவில், பெயர் தெரியாத ஒரு இளைஞர்…

Read more

BREAKING: பயங்கர விபத்துக்கு பிறகு லண்டனுக்கு இயக்கப்பட இருந்த முதல் ஏர் இந்தியா விமானம் ரத்து…. 200 பயணிகள் பாதிப்பு…!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி உள்பட விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஷ் குமார் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் மருத்துவக் கல்லூரி…

Read more

சரியான அடி…! “பேருந்து ஓட்டுனருக்கு டிமிக்கி கொடுத்து பொண்ணை தூக்கி சென்ற வாலிபர்….” அந்தர்பல்டி அடித்து…. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது வெறும் 11 வினாடிகள் மட்டுமே நீளமுடைய ஒரு காணொளி வைரலாகி வருகிறது.  இந்த வீடியோ X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் “@PalsSkit” என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. “கர்மாவின் பலனை உடனடியாகப் பெற்றேன்” என்ற கேப்ஷனுடன் வீடியோ பதிவாகியுள்ளது. …

Read more

“மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய வாலிபர்”… 35 நிமிடங்கள் சேற்றில் புதைத்த கிராம மக்கள்… மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் திகிலூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முதபாண்டே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியாமத்பூர் இக்ரோடியா சுங்கச்சாவடி அருகே 10-ம் வகுப்பு மாணவனான மோனிஷ் (வயது 16) ஜாமுன் பழங்களை பறிக்க தனது நான்கு நண்பர்களுடன் ஒரு மரத்தில்…

Read more

“அடிக்கடி கரண்ட் கட் பண்ணுவீங்களா”… கோபத்தில் மின் நிலையத்திற்கு தீ வைத்த இளைஞர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள வால்கான் பகுதியில் உள்ள மின்சார துணை மின்நிலையத்தில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் கடும் கோபமடைந்த இரண்டு இளைஞர்கள், மின் நிலையத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி மேஜை மீது தீவைத்து பரபரப்பை ஏற்படுத்தினர். அங்கு…

Read more

“கடற்கரையில் காதலனுடன் அமர்ந்து பேசிய மாணவி”… 10 பேர் கொண்ட கும்பல் செய்த கொடூரம்… பிடித்து மிரட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பெர்ஹம்பூர் பகுதியில் கோபால்பூர் கடற்கரை உள்ளது. இங்கு உள்ளூர் பண்டிகை நடைபெறுவதால் அதிக அளவிலான மக்கள் கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் படிக்கும்…

Read more

“ஊரை விட்டு ஓடிய கணவர்….” மனைவியை மரத்தில் கட்டி வைத்து….! பட்டப் பகலில் நடந்த கொடூரம்…. சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்… பகீர்…!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவரது மனைவி  சிரிஷா (25). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திம்மராயப்பா, அதே கிராமத்தைச் சேர்ந்த முனிகண்ணப்பாவிடம் ரூ.80,000 கடன்…

Read more

“பனை மரத்தில் ஏறி கள் இறக்கிய சீமான்”… எனக்கு சட்டத்தை மீறி இதை செய்வதில் விருப்பமில்லை… அண்ணாமலை அதிரடி.!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விழுப்புரம் மாவட்டத்தில் “கள்” விடுதலை மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் சீமான் கூறியதாவது, கள் என்பது தமிழகத்தின் தேசிய பானம். அதனை பனஞ்சாறு, மூலிகை சாறு என்று கூட கூறுவர். எனவே…

Read more

“நடு ரோட்டில் இளம்பெண்ணை ஓங்கி அடித்த பைக் டாக்ஸி ஓட்டுனர்”… தடுமாறி விழுந்த பரிதாபம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரேயா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 13 ஆம் தேதி தன்னுடைய அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதற்காக ஒரு பைக் டாக்ஸியை முன்பதிவு செய்தார். அப்போது சுகாஸ்…

Read more

“காதலியின் பிணத்துக்கு குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்ட காதலன்”… சவப்பெட்டியை 7 முறை சுற்றி வந்து… கண்ணீர் வர வைக்கும் சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகராஜ் கஞ்ச் பகுதியில் சன்னி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடை மற்றும் நகை கடை வைத்துள்ளார். இவர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு தேடிய போது பிரியங்கா என்ற 23…

Read more

“குடும்ப பிரச்சனை தீர மாந்திரீக பூஜை”… இரவு நேரத்தில் நிர்வாணமாக தோன்றிய பெண்… உடலுறவு வைத்தால் பூஜை முடியும்… அத்துமீறிய அர்ச்சகர்… பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் கணவனை இழந்த ஒரு 38 வயது பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவர் இறந்து விட்டதால் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டுள்ளார். அந்தப் பெண் குடும்பத்தை…

Read more

“மனைவியை சந்திக்க வந்த ஆண் நண்பர்”… தட்டி கேட்ட கணவனை கும்பலோடு சேர்ந்து ரவுண்டு கட்டிய மாமியார்… சந்துக்குள் வைத்து 35 குத்து… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், மருமகனை  கடத்தி கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிங்காவலி அஹிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டௌலா கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், ரோஹித் என்ற இளைஞர் தனது மனைவியின் அடையாளம் தெரியாத நண்பரை வீட்டிற்குள்…

Read more

“மலையற்றத்தின்போது முன்னாள் சென்ற சோனம்”… பின்னால் கணவன்.. எதிரே வந்த கொலையாளிகள்… ஹனிமூன் கொலையில் புதிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு…!!!!

இந்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கடந்த மே 23 ஆம் தேதி இருந்து மாயமான நிலையில், அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி மற்றும் அவரது காதலர் ராஜ் குஷ்வாஹா உள்ளிட்ட மூன்று பேர்…

Read more

“10 நாட்களுக்கு முன் காணாமல் போன கணவன்”.. பதறி துடித்த மனைவி… தப்பித்து வந்ததால் தெரிந்த பயங்கர உண்மை.. அம்பலமான மனைவியின் நாடகம்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தில் இருந்து கோவா செல்ல முயன்ற தம்பதிகள் சந்தித்த சிக்கல் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாராயம்மரேஜ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஜூன் 3ஆம் தேதி தனது மனைவியை…

Read more

“ஸ்கூல் பீஸ் கட்டினால் தான் காட்டுவோம்”… 1-ம் வகுப்பு சிறுவனை 3 நாளாக அடைத்து வைத்த பள்ளி நிர்வாகம்… இறந்த நிலையில் மகனைக் கண்டு துடி துடித்த தாய்…!!!

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள பெல்ஹா காட் பகுதியில் செயல்படும் பி.எஸ். பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற பயங்கர சம்பவம் ஒன்றால் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது ராகேஷ் குமார் என்பவர் தனது இரு மகன்களையும் கல்விக்காக…

Read more

“அதிகாரிகள் மீது மிளகாய் பொடி தூவி….” கம்பால் அடிக்க பாய்ந்த பழங்குடியின மக்கள்…. போராடி கட்டுப்படுத்திய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராயர் வனச்சரவத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி குடிசைகள் அமைக்கப்பட்டது. அந்த குடிசைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் சென்றனர். அப்போது அதிகாரிகள் மீது பழங்குடியின மக்கள் மிளகாய் பொடி தூவி, கம்புகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும்…

Read more

“அசந்து தூங்கிய நபர்…” தொழுகைக்கு வந்து அங்குமிங்கும் நோட்டமிட்ட வாலிபர்….!! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வைராலகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டம் தானா மண்டி பகுதியில் உள்ள ஷாவிலாயத் மொஹல்லா மசூதியில் அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வழக்கம்போல தொழுகைக்காக வந்ததாக கூறிய ஒரு நபர், மசூதியில் படுத்திருந்தவரின் மொபைல் போனை திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில்…

Read more

“9 மாத கர்ப்பிணியை தள்ளிவிட்ட கணவர்…” 60 அடி ஆழ கிணற்றில் 28 மணி நேரமாக தொங்கியபடி…. அலறலை கேட்டு பதறிய மக்கள்…. பகீர் சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டம், மார்வார் ஜங்ஷன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்சா கிராமத்தில், 9 மாத கர்ப்பிணியான தனது மனைவியை 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தள்ளிய கொடூர கணவரின் செயல் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

Read more

“பகலில் செல்போன் கவர் விற்பனை…” இரவில் நீட் தேர்வு பயிற்சி….!! விடாமுயற்சியால் சாதித்த இளைஞரின் வெற்றி பயணம்…. வைரலாகும் வீடியோ….!!

ஜார்க்கண்டைச் சேர்ந்த ரோஹித் குமார் என்ற இளைஞர்,  2025 ஆம் ஆண்டு நீட் (NEET-UG) தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருவிழாவில் போன் கவர் விற்பனையராக பணியாற்றும் இவர், 549 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12,484-வது…

Read more

BREAKING: மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது…. பரபரப்பு சம்பவம்….!!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி உள்பட விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஷ் குமார் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் மருத்துவக் கல்லூரி…

Read more

என்னது இது….! ஒரே 1 கிலோவாட் மின் இணைப்புக்கு ரூ.99,457 கட்டணம்…. ஷாக்கான வயதான தம்பதி…. மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் நீடிக்கும் பிரச்சினை…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூரில் உள்ள துலாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரேந்திர நாத் துபே என்ற முதியவர், தன் மனைவியுடன் வாழ்ந்து வருகின்றார். இவரது வீட்டில் ஒரே ஒரு கிலோவாட் மின் இணைப்பு இருந்தும், ஜூன் மாத மின் கட்டணம் ரூ.99,457 என…

Read more

“ரொம்ப தில்லு தான் உங்களுக்கு…” ஓடும் லாரிக்கு அடியே படுக்கை…. அசதியில் தூங்கிய நபர்…. வியக்க வைக்கும் வீடியோ வைரல்….!!

சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், ஓர் வயதான நபர் தூங்க இடம் இல்லாததால், ஓடும் லாரியின் பின்புற சக்கரத்தின் கீழே புத்திசாலித்தனமாக ஒரு படுக்கை அமைத்து அதில் தூங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காணொளி, @sadiq_rathvi என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“பெண்ணை அறைந்த ரேபிடோ டிரைவர்….” முதலில் தாக்கியதே அவர்தானாம்….!! புது வீடியோவால் வெடித்த சர்ச்சை….!!

பெங்களூரு நகரத்தின் ஜெயநகர் பகுதியில் உள்ள ஷோரூம் அருகே, ஒரு பெண்ணை ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரைவர் பெண்ணை கன்னத்தில் அறைந்து அவர் கீழே விழும் காட்சிகள் ஒரு வீடியோவில் பதிவாகி சோசியல் மீடியாவில்…

Read more

“ரூ.5 லட்சத்திற்காக 7 வருட காதலை தூக்கி போட்ட பெண்….” தீக்குளித்த காதலன்…. தடுக்காமல் வீடியோ எடுத்த காதலி…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

மத்தியப் பிரதேசம் க்வாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான அஜய் குஷ்வாஹா, கடந்த ஜூன் 15 ஆம் தேதி இரவு, தனது காதலியின் வீட்டின் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஜயராக்யா மருத்துவமனையின் தீக்காய பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், 14 மணி…

Read more

குழந்தையாவே மாறிட்டாருப்பா…!! ஸ்டெப் வேற லெவல்ல இருக்கே…! மகளுடன் குஷியாக டான்ஸ் ஆடிய தந்தை…. வைரலாகும் வீடியோ…!!

சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ரெயின் கோட் அணிந்திருந்த தந்தையும், அவரது 5 முதல் 6 வயதுடைய மகளும் திடீரென நடனமாட தொடங்குகிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான அசைவுகளுடன் அசால்டாக நடனம் ஆடுகின்றனர். This…

Read more

அதிவேகமாக வந்த வாகனங்கள்….! “குறுக்கே ஓட்டத்தை ஊட்டி அட்ராசிட்டி செய்த நபர்….” இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ஹைதராபாத்தில் உள்ள PV நரசிம்மா ராவ் எக்ஸ்பிரஸ் வீதியில், இருசக்கர வாகனங்களுக்கே அனுமதி இல்லை என்பதையும் மீறி, ஒரு மதுபானம் அருந்திய நபர் ஒட்டகத்தில் பயணம் செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு நிகழ்ந்தது. அந்த…

Read more

விமான விபத்தில் குப்பென்று பற்றிய தீ….! தப்பித்து நடந்து வந்த ஒருவர்…. பார்க்கவே பயமா இருக்கு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

அஹமதாபாத் நகரத்தில் கடந்த வியாழக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 33 வினாடிகளில் மெகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் மோதியது. இதில் பயணித்த 241 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த துயரத்தில், மகிழ்ச்சியூட்டும் அதிசயமாக, 40 வயதான…

Read more

ஓவரா தான் போறீங்க….!! பெண் முன்பு அருவருக்கத்தக்க நடனம்…. அடுத்த வீடியோவே மன்னிப்பு தான்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கர்நாடக மாநிலம் ஹூப்ளி– தர்வாட் நகரில், சமூக வலைதளங்களில் புகழ்பெற நினைத்து  மக்கள் நடமாடும் சாலையில் அருவருக்கத்தக்க வகையில் நடனமாடிய நவீன் என்ற இளைஞர், அந்த வீடியோ வைரலான பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ನೀವು ಮಾಡುವ…

Read more

பரபரப்பு…! “குப்பை தொட்டியில் பீடி…” ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து…. பதறிய பயணிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலில் கழிவறை குப்பை தொட்டியில் வீசப்பட்ட பீடியால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளே சிக்கிய நபரை அங்கிருந்த பயணிகள் கதவை உடைத்து மீட்டனர். தீ விபத்தால் ரயில் பதற்றம்…

Read more

வேகமா போகாதேன்னு சொன்னது குத்தமா…? பெண்ணை அறைந்து கீழே தள்ளிய ரேபிடோ டிரைவர்…. நடுரோட்டில் நீடித்த சண்டை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

பெங்களூரு நகரத்தின் ஜெயநகர் பகுதியில் உள்ள ஷோரூம் அருகே, ஒரு பெண்ணை ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம், தற்போது இணையத்தில் பரவிய வீடியோவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.…

Read more

“துணி துவைக்கும் போது காணாமல் போன நகை…” 25 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது எப்படி….? ஆனந்த கண்ணீர் விட்ட பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கேரள மாநிலம் மணப்புரம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு குவாரி குளத்தில் அமீனா என்ற பெண் துணி துவைத்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது. அந்த செயினை ஆமினா தேடிப் பார்த்தார். ஆனால்…

Read more

ஏம்மா… ஏய்… என்ன இதெல்லாம்….! துப்பாக்கியை நெஞ்சில் வைத்து மிரட்டிய பெண்…. பெட்ரோல் பங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

உத்திரபிரதேச மாநிலத்தின் பில்கிராம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. காரில் சிஎன்ஜி நிரப்பும்போது, பாதுகாப்பு விதிகளின் கீழ் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரை காரிலிருந்து கீழே இறங்குமாறு கூறியதில், காரில் வந்த…

Read more

அடேய்…! விளையாடுற இடமா இது…? மின்கம்பியில் ஏறி அடம்பிடித்த வாலிபர்…. ஒரு நிமிஷத்துல உயிரே போயிருக்கும்…. பதற வைக்கும் வீடியோ….!!

உத்திர பிரதேச மாநிலத்தில் போதை மருந்துக்கான அடிமையால் அவதிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், போதை பொருள் கிடைக்காத காரணத்தால் மின் கம்பிகளைப் பிடித்து தற்கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது. டெல்லியைச் சேர்ந்த சபீர் என்ற…

Read more

ஜார்கண்ட்- ஒடிசா வனப்பகுதியில் பதற்றம் … நக்சலைட்டுகள் பதுக்கி வைத்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு… பரபரப்பு சம்பவம்..!!!

இந்தியாவில் சட்டீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. அதனால் மத்திய அரசு நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜார்கண்ட்- ஒடிசா எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகள்…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்… 1 மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்… பதற வைக்கும் சம்பவம்…!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் நேருக்கு நேர் மோதி 2 பைக்குகள் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிர்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் சுமார் 1 மணி நேரம் கழித்து…

Read more

“போட்டோல வேற மாதிரி இருந்தாரு…” தந்தை வயதுடைய மணமகனுடன் திருமணம்…. ஷாக்கான மணப்பெண்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த திருமண விழாவில் அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இருந்து வந்த திருமண ஊர்வலம், புல்பூர் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்தது. வழக்கம்போல் துவாரசார் சடங்குகள் நடந்து, மணமகள் திருமணத்திற்கு…

Read more

“வாய்க்குள் சென்று தொண்டையில் கொட்டிய தேனீ….” பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் மாரடைப்பால் பலி…. பெரும் சோகம்…!!!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான சஞ்சய் கபூர் (வயது 53), தனது தற்போதைய மனைவி ப்ரியா சச்தேவ் மற்றும் மகன் அசாரியாஸுடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இங்கிலாந்து…

Read more

அடியாத்தி…! யாரை நம்பறதுன்னு தெரியல….! பையன் போல உடையணிந்து பேஸ்புக்கில் இளம்பெண்ணுடன் காதல்…. ஆசையாக பார்க்க வந்த இடத்தில் அம்பலமான உண்மை…. பகீர்…!!

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கியில், ஒரு பெண் பையனாக வேடமணிந்து ஒரு டீனேஜ் பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுபேஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நிண்டூரி பகுதியில் வசிக்கும் அந்த டீனேஜ் பெண், கடந்த இரண்டு வருடமாக ஒருவருடன்…

Read more

“பிளாஸ்டி பையில் பிறந்த குழந்தையின் உடல்…” 80 கி.மீ தூரம் அரசு பேருந்தில் பயணித்து ஊருக்கு வந்த தந்தை….!! தவிக்கும் குடும்பம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சகாராம் காவர். இவரது மனைவி அபிதா(26) நிறைமாத கர்ப்பிணியான அபிதாவுக்கு அதிகாலை 3 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் ஆம்புலன்சுரக்கு தகவல் தெரிவித்தனர். காலை 8 மணி வரை ஆம்புலன்ஸ்…

Read more

“விமானத்தில் பயணிக்கும் ஆசையே போச்சு…” விபத்தை நேரில் கண்ட சிறுவனின் திகிலூட்டும் நிமிடங்கள்…. அதிர்ச்சியில் இருந்து மீளாத துயரம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து பயணிகள் விமான பணியாளர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தை குஜராத் ஆரவல்லி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது…

Read more

வீடியோ எடுத்த நண்பர்கள்….! “ஓடும் ரயிலில் இருந்து குதித்த வாலிபர்….” அடுத்த நொடியே என்னாச்சு தெரியுமா…? திக் திக் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் வேகமாக ஓடும் ரயிலில் கதவின் அருகே நின்று, அங்கிருந்த நண்பரிடம் தன்னை வீடியோவாக பதிவு செய்யச் சொல்லுகிறார். அதற்குப் பிறகு சில விநாடிகளில், அவர் எந்தவித…

Read more

பார்த்தாலே பதறுது…! சுற்றிலும் அழுகுரல்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி… நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பாசரா என்ற பகுதியில் சரஸ்வதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள சிந்தல் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சரஸ்வதி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் கோதாவரி ஆற்றில் இறங்கி…

Read more

பெரும் சோகம்…! முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்…. பொதுமக்கள் இரங்கல்….!!

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இவர் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த…

Read more

Other Story