“ஹனி டிராப் சூழ்ச்சி”… ஆண்களை ஆசை வலையில் வீழ்த்தி பணம் பறிக்க முயன்ற இன்ஸ்டா பிரபலம்… கீர்த்தி படேலை அதிரடியாக கைது செய்தது போலீஸ்…!!!

சமூக ஊடகங்களில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் கொண்ட கீர்த்தி படேல் என்ற இளம்பெண், கடந்த ஆண்டு சூரத்தில் ஹனிட்ராப் செய்து கட்டிடக் கலைஞரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் 10 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த…

Read more

Breaking: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வாபஸ் பெற முடியாது… உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்…!!!!

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவரின் சகோதரரை பெண்ணின் குடும்பத்தினர் கூலிப்படையினரை வைத்து கடத்தினர். இந்த விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்…

Read more

இவ்வளவா அசால்ட்டா இருப்பீங்களா…? “கார் கதவைத் திறந்ததால் உயிருக்கு போராடும் சைக்கிளில் சென்ற நபர்”…. பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!!

சாலையில் செல்பவர்களின் பாதுகாப்பை கவனிக்காமல் எடுத்த ஒரு முடிவு, ஒருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறிது கவனக்குறைவால் நிகழ்ந்த இந்த விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையின் ஓரமாக ஒரு…

Read more

“எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருப்பா”… திருமணமான 50-வது நாளில் கணவனுக்கு லெஸ்ஸி வழங்கிய மனைவி… நள்ளிரவில் கள்ளக்காதலனை வரவழைத்து… சிசிடிவி மூலம் பகீர் உண்மை…!!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தின் சரவா கிராமத்தில், புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், தனது காதலனுடன் வீட்டிலிருந்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 50 நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தினருக்கு லஸ்ஸியில் தூக்க மாத்திரைகள் கலக்கி கொடுத்துவிட்டு அந்த  பெண்,…

Read more

பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிவறைகளை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது…! “அவை ஊழியர்களுக்கு மட்டும்தான்”… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

பெட்ரோல் பங்குகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அல்ல என்பதையும், அவை தனியார் வசதிகளாகவே கருதப்படவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தும் முக்கிய தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த வழக்கில், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகளை…

Read more

“அவன் வீட்டுக்கே போய் கள்ளக்காதலனுடன் ரொமான்ஸ் பண்ணுவியா”…? மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்… ரத்த காயத்தில் அலறி துடித்த சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹரியாவன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், புதன்கிழமை ஒரு கணவர் தனது மனைவியை அவளது காதலனுடன்  ஒன்றாக பார்த்துள்ளார். இதனால் அவர் கடும் கோபத்தில் …

Read more

“ரூ.3000 செலுத்தினால் போதும்”… 200 பயணங்கள் அல்லது வருஷம் முழுவதும் இலவசமாக பயணிக்கலாம்.. Fastag விதிகளில் புதிய மாற்றம்…!!!!

மத்திய அரசு நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வருடாந்திர பாஸ்டேக் முறையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி சுங்க சாவடிகளில் வருடாந்திர பாஸ்ட் ட்ராக் பாஸ் வருகிற…

Read more

300 பெண்கள், கல்லூரி மாணவிகள்…. போலி ஐடி மூலம் பிளாக்மெயில் செய்த வாலிபர்…. செல்போனை பார்த்து ஷாக்கான போலீஸ்…. பகீர் பின்னணி….!!

சமூக ஊடகங்களில் பேக் ஐடிகளை உருவாக்கி, 300  பெண்கள் மற்றும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பின்னர்  பிளாக்மெயில் செய்த 25 வயதுடைய பாதுகாப்பு பணியாளரை தாஹிசார் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் சுபம் குமார் சிங், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.…

Read more

“ஹனிமூனுக்கு ரெடியான புதுமாப்பிள்ளை”… காதலனுடன் ஓடிய மனைவி… என் உயிர் போகல அதுவே சந்தோஷம் என நிம்மதி பெருமூச்சு விட்ட கணவன்….!!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்ற தொழிலதிபரை அவரது மனைவி சோனம் மேகலயாவில் உள்ள ஷில்லாங் பகுதிக்கு ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

“உங்க 2 வயசு மகளுக்கு பேய் பிடிச்சிருக்கு”… பூஜை செய்து தாய்க்கு வீடியோ அனுப்பிய பெண் சாமியார்… ரூ.28,00,000 கொடுத்தும் சரி வரல… கடைசியில் தெரிந்த பகீர் உண்மை…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஒரு தனியார் வங்கியில் பணி புரியும் லட்சுமி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதில் ஒரு பெண் இருக்கும் நிலையில் அந்த குழந்தை உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக லட்சுமி தன்னுடைய…

Read more

“பீடி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தந்தை”… பரிதாபமாக உயிரிழந்த 10 மாத குழந்தை… கதறி துடிக்கும் தாய்… கெட்ட பழக்கத்தால் வந்த வினை..!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் லட்சுமி தேவி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் இருக்கும் நிலையில் அவர் திருமண விழாவில் அலங்கார வேலைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்களது சொந்த ஊர் பீகார். இவர்களுக்கு 10…

Read more

தமிழக லாரி ஓட்டுனர் கொல்கத்தாவில் குத்திக் கொலை… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் ஓட்டுனராக இருந்துள்ளார்.  இந்நிலையில் சக ஓட்டுனர்களுடன் கொல்கத்தாவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் கொல்கத்தாவை சேர்ந்த…

Read more

இந்தியாவின் ரகசிய தகவலை பாகிஸ்தானிற்கு அனுப்பியதால் டிஜிட்டல் அரெஸ்ட்… 65 வயதான பெண்ணிடம் ரூபாய் 22 லட்சம் மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் 5ஆம் தேதி அந்தப் பெண்ணிற்கு செல்போனில்…

Read more

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்….! இந்தியன் ரயில்வேயில் 6,180 டெக்னீசியன் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? முழு விவரம் இதோ….!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 2025–2026-ற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 6,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டெக்னீசியன் கிரேடு 1 – சிக்னல்: 180 பணியிடங்கள் டெக்னீசியன் கிரேடு 3 – டெக்னிக்கல் பணிகள்: 6,000…

Read more

“கனவுகள் நனவாகி விட்டன”… “மிஸஸ் பீகார்” பட்டத்தை வென்ற பாஜக எம்.எல்.ஏ மனைவி… குவியும் பாராட்டு..!!

பீகார் மாநிலத்தில் “மிஸஸ் பீகார் 2025” அழகிப்போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் 21 வயது முதல் 55 வயது வரையிலான திருமணமான பெண்கள், விவாகரத்தான பெண்கள், விதவைகள் மற்றும் குழந்தைகள் உள்ள இல்லாத பெண்கள் என அனைவருமே பங்கேற்கலாம். அந்தப் போட்டி…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை… அடுத்தடுத்து வெளியாகும் அதிர வைக்கும் உண்மைகள்… சம்பவத்தை நடித்துக் காட்டிய குற்றவாளிகள்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தை  சேர்ந்த ராஜா ரகுவன்சி (29) -சோனம் (24) தம்பதியினர் மேகலயாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அப்போது ராஜா ரகுவன்சியை அவரது மனைவி சோனம் கூலிப்படையை வைத்து கொலை செய்து மலைப்பகுதியில் இருந்து ராஜா ரகுவன்சின் உடலை தூக்கி வீசி…

Read more

“பிள்ளைங்க சேட்டை பண்ணத்தான் செய்யும்”… அதுக்குன்னு இப்படியா…? பெற்ற மகனை உடம்பு முழுவதும் பழுக்க காய்ச்சி… தாய் செஞ்ச கொடூரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்பள்ளியில் உள்ள திப்பு நகர் பகுதியை சேர்ந்த தாய் அனுஷா ஹீலிமாரா. இவர் கடந்த திங்கட்கிழமை அதிகமாக சேட்டை செய்ததால் தனது மகனின் கை, கால்கள் மற்றும் கழுத்துகளில் இரும்பு கம்பியை காய்ச்சி சூடு வைத்துள்ளார். அதனால்…

Read more

மாடலிங் பிரபலத்தின் சடலம் கால்வாயில் இருந்து மீட்பு… கொலை செய்துவிட்டு நாடகமாடிய காதலன்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!!

அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட்டை சேர்ந்தவர் ஷீத்தல் (20). இவர் பிரபலமான மாடல் அழகி மற்றும்  பல்வேறு மியூசிக் வீடியோக்களையும் வெளியிட்டு உள்ளார். கடந்த 14ஆம் தேதி சூட்டிங் செல்வதாக கூறிவிட்டு சென்ற ஷீத்தல் நேற்று முன்தினம் கார்கோடா பகுதியில் உள்ள…

Read more

கல்யாணம் ஆன அடுத்த நாளே தொடங்கிய பிரச்சனை… வெறும் 36 நாளிலே கணவனை விஷம் வைத்து கொலை செய்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கர்வா மாவட்டத்தில் பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் புத்தநாத் சிங் (36). இவருக்கு கடந்த 36 நாட்களுக்கு முன்பு சுனிதா (22) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் சுனிதா திருமணமான 36 வது நாளில் தனது கணவர்…

Read more

“இதுதான் என் கடைசி பயணம்”… சொல்லிவிட்டு சென்ற பைலட்… விமான விபத்தில் பலியான சோகம்… கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வயதான அப்பா… வீடியோ வைரல்..!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

“நான் பலமுறை சொன்னனே…” தந்தை புகைத்து போட்ட பீடி துண்டு….!! 10 மாத குழந்தையை தூக்கி கொண்டு ஓடிய தாய்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. பெரும் சோகம்….!!

கர்நாடக மாநிலம் மங்களூர் டவுன் அருகே அடையாறு பகுதியில்  பீகாரை சேர்ந்த தம்பதியின்  10 மாத குழந்தை அனீஷ் குமார். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு திருமண அலங்கார பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு பீடி புகைக்கும் பழக்கம் இருந்ததுடன்,…

Read more

“சிங்கத்தின் மேல் மகனை உட்கார வைத்த தந்தை….” அழுது கொண்டே இருந்த குழந்தை…. அடுத்த நொடியே….. திகிலூட்டும் வீடியோ வைரல்….!!

வன உயிரினத்தை சாகசம் என்ற பெயரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதில், தனது குழந்தையை ஒரு சிங்கத்தின் மீது அமர வைத்து புகைப்படம் எடுக்க ஒரு தந்தை முயற்சிக்கிறார். வீடியோவில், அந்த குழந்தை…

Read more

“அம்மா கதவை திறந்து வைத்து பார்த்துட்டு இருந்தாங்க….” கணவரை துடிதுடிக்க கொன்று….!! திகைத்து போன 9 வயது மகன்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் கேர்லி பகுதியில் வீரூ என்ற மான் சிங் ஜடவ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இது இயல்பான மரணம் என மனைவி அனிதா கூறியிருந்தாலும், 48 மணி நேரத்துக்குள் அவர்களது 9…

Read more

மீண்டும் அதிர்ச்சி….! சென்னை-டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து…. சிரமப்பட்ட பயணிகள்….!!

சென்னை – டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.  இரவு 7.10க்கு வரவேண்டிய ஏர் இந்தியா செய்யப்பட்டுள்ளது விமானமும், சென்னையில் இருந்து இரவு 8.40மணிக்கு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது சென்னையில் இருந்து சிங்கப்பூர்…

Read more

BREAKING: டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.8000…. தமிழ்நாடு அரசு நிதியுதவி….!!

டெல்லி மதராசி கேம்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களின் வங்கி கணக்கில் தலா 8000…

Read more

“கடற்கரையில் தனியாக இருந்த காதலர்கள்…” காதலனை கட்டிப்போட்டு 20 வயது காதலியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரைக்கு ஒரு வாலிபர் தனது காதலியுடன் சென்றுள்ளார். அவர்கள் தனியாக இருந்த போது திடீரென வந்த மர்ம நபர்கள் காதலனை கட்டிப்போட்டு அவரது கண்முன்னே 20 வயது காதலியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட…

Read more

BREAKING: சுங்கச்சாவடிகளில் ரூ.3,000-க்கு வருடாந்திர FASTag பாஸ்…. ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் அமல்….!!

சுங்க சாவடிகளில் வருடாந்திர பாஸ்ட் ட்ராக் பாஸ் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் அல்லது 200 டிரிப்கள் வரை பயணிக்கலாம். எனவே தனியாக சுங்க…

Read more

என்ன காரியம் பண்ற நீ…? மெட்ரோ ரயிலில் வாலிபரை அடித்து துவைத்த பயணிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

சோசியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். ஒரு வீடியோவில் மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம் செய்தனர். அப்போது ஒரு வாலிபர் அருகே நின்ற மற்றொரு பயனியின் செல்போனை திருட முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணி அந்த வாலிபரை பிடித்து விசாரிக்கிறார்.…

Read more

“17 வயது சிறுவனின் வாழ்க்கையை புரட்டி போட்ட 24 நொடி வீடியோ….” விமான விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சி…. நாட்கள் கழிந்தும் மீளா துயரம்….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் நகரை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடத்தில் இன்ஜின் செயலிழப்பால் மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதி நொறுங்கியது. கடந்த ஜூன்…

Read more

“உடலுறவு கொண்டால் தான் பூஜை முடியும்…” கணவரை இழந்த 2 பிள்ளைகளின் தாயை நிர்வாணமாக வரவைத்து….! பலாத்காரம் செய்ய முயன்ற அர்ச்சகர்கள்…. பகீர் பின்னணி…!!!!

பெங்களூருவைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயான 38 வயது பெண்ணிடம், குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வாக மாந்த்ரீக பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி, நிர்வாணமாக வர கட்டாயப்படுத்தி, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கேரளாவைச் சேர்ந்த இரு அர்ச்சகர்கள் செய்த…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை… பொதுமக்கள் கண்முன்னே இடிந்து விழுந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்… திக் திக் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பட்டணம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெய்து வரும் தொடர் மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

Read more

“அகமதாபாத் விமான விபத்து”… தம்பியின் மரண செய்தியை கேட்டு துடிதுடித்த அக்கா… மயங்கி விழுந்து அவரும் மரணம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

“4 மாதத்திற்கு முன்பு தான் இரட்டை குழந்தைகள் பிறந்துச்சு”.. ஹெலிகாப்டர் விபத்தில் விமானி பலி… ராணுவ உடையில் மனைவி கண்ணீர் மல்க அஞ்சலி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் இருந்து கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேதார்நாத் கோயில் அருகே உள்ள கௌரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விபத்தில் 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டரை இயக்கிய…

Read more

“இனி 50 முறை மட்டும்தான் அதைப் பார்க்க முடியும்”… யுபிஐ-ல் புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா..? என்பிசிஐ விளக்கம்…!!!!

யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு  வந்தது. சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை யுபிஐ மூலமே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. என்.பி.சி.ஐ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி பொதுவாக பயன்படுத்தப்படும் யுபிஐ பரிவர்த்தனை நிலையை…

Read more

“முதல்ல மொட்டை போடுங்க…. அப்புறம் இந்த ஆயில் யூஸ் பண்ணுங்க….” 6,000 பேரிடம் ரூ.78 லட்சத்தை சுருட்டி….! வீடு,வீடாக சென்று விளம்பரம் செய்த கும்பல்…. பலே மோசடி….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குலிகுதுப் சாகி மைதானத்தில், முடி வளர்க்கும் எண்ணெய் முகாம் நடைபெறவிருக்கிறது என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு, வீடு வீடாக துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதைக் கண்டு ஆண்கள், பெண்கள் என சுமார் 6,000 பேர்…

Read more

டேய் தம்பி… என்னடா பண்ற…? விடாமல் கொத்திய பாம்பு…. அசராமல் பிடித்து விளையாடிய சிறுவன்…. திகிலூட்டும் வீடியோ…!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோவில் ஒரு சிறுவன் பாம்பின் வாலை பிடிக்க முயற்சி செய்கிறார். திடீரென மற்றொரு சிறுவன் அங்கு வந்து பாம்பை பிடித்து தூக்க முயற்சி செய்கிறார். அந்த பாம்பு சிறுவனை 2,3…

Read more

சீச்சீ…! மாவை தேய்த்து விட்டு கட்டையை வைக்கிற இடமா அது…? அடுத்து என்ன செய்றாருன்னு நீங்களே பாருங்க….! வைரலாகும் வீடியோ…!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் வீடியோவில், ஒரு நபர் சமோசா போன்ற உணவை தயார் செய்கிறார். ஆனால் அவர் மாவை கட்டையால் தேய்த்து விட்டு அந்த கட்டையை அக்குள் பகுதியில் வைத்து வேலை பார்க்கிறார். तभी मैं…

Read more

“ஆசையோடு வாழ்க்கையை தொடங்கிய புதுமாப்பிள்ளை….” திருமணமான 30 நாட்களில் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்ற மனைவி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமண தம்பதிகளின் வாழ்கையை இருளாக்கும் வகையில், மனைவி தனது கணவரை விஷம் கொடுத்து கொன்ற கொடூரச் சம்பவம் ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கர்வா மாவட்டத்தில் உள்ள பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்த புத்நாத் சிங்,…

Read more

விட்டா ஓடிருவா போலயே…! “நடனம் ஆடிக்கொண்டேசென்ற மணமகளை பின்னால் ஓடி விரட்டி பிடித்த மணமகன்”… அவ்வளவு பயமா..? சிரிக்க வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதேபோன்று திருமண நிகழ்ச்சிகளில் நடைபெறும் வித்தியாசமான வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது…

Read more

“குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையுடன் மனைவியை அடித்து வீட்டை விட்டு துரத்திய கணவன்… பொண்ணு பொறந்துட்டான்னு ஒரே ஒரு காரணத்துக்காக… அடக்கடவுளே.!!!

மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு  கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிஜாய் கிராமத்தைச் சேர்ந்த கங்காவதி குஷ்வாஹா என்ற பெண், ஒரு வருடத்திற்கு முன் லவ்குஷ்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ரதிராம் குஷ்வாஹாவை…

Read more

அகமதாபாத் விமான விபத்து…!! 700 கிராம் தங்க நகை, ரூ.80,000 பணம் மீட்பு…. வெளியான தகவல்….!!

பிஜே மருத்துவக் கல்லூரி அருகே நிகழ்ந்த விமான விபத்து நாட்டை உலுக்கியுள்ளது. சம்பவம் நடந்ததும், 56 வயதான கட்டுமான தொழிலதிபர் ராஜு படேல், எந்த தயக்கமும் இன்றி தனது குழுவுடன் ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்தார். தீப்பிழம்புகள் எழுந்து, புகையால்…

Read more

“நாட்டையே உலுக்கிய விமான விபத்து”… இடிபாடுகளில் கிடைத்த 100 பவுன் தங்க நகைகள்… அரசிடம் ஒப்படைத்த மீட்பு குழுவினர்…!!!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…

Read more

அழியும் அரிய வகை ஆட்டினம்… ஒரு ஜோடி கிடா ரூபாய் 1.60 லட்சம் விற்பனை.. அதிர்ச்சி தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி தாலுகா கிருகவாலு கிராமத்தைச் சேர்ந்தவர் உல்லாஸ் கவுடா (24). இவர் பண்டூர் இன செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆட்டினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதால் அந்த இனம் அழிந்து…

Read more

“அடிக்கடி மின்வெட்டு…” ஆத்திரத்தில் மின் நிலைய அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி பால்கான் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் கோபமடைந்த சில மர்ம நபர்கள் துணை மின் நிலைய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதை…

Read more

நடுரோட்டில் பைக்கில் சென்றபடியே காதலனை கட்டிப்பிடித்து அத்துமீறிய இளம்பெண்.. ரொமன்ஸ் செய்ற இடமா இது..? வைரலான வீடியோ… ரூ.53,500 அபராதம் விதித்த போலீஸ்….!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு காதல் ஜோடி பைக்கில் அத்துமீறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாலிபர் பைக் ஓட்டிய நிலையில் அவரது காதலி முன்னாள் அமர்ந்து கொண்டு அவரை கட்டிப்பிடித்தபிடியே சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி…

Read more

அகமதாபாத் விமான விபத்து…!! காணாமல் போன பிரபல இயக்குனர்…. தவிக்கும் மனைவி…. போலீஸ் விசாரணை…!!

குஜராத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஜூன் 12ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 நபர்களில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். மேலும் விமானம் மருத்துவ விடுதியின் மீது மோதி வெடித்து சிதறியதால் மொத்தமாக பலி…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..! “நடு ரோட்டில் சைரன் வாகனத்தில் பிறந்த நாள் கொண்டாடிய டிஎஸ்பியின் மனைவி”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராமானுஜ்கஞ்ச் பகுதியில், ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் மனைவி, அரசு வாகனத்தை பயன்படுத்தி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அரசு வாகனத்தின் பின்புறம் சைரன்  விளக்குடன் பலூன்கள்,…

Read more

“தீப்பிழம்பிலிருந்து பதறி வெளியே வந்த நபர்”… மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பிய மாணவர்கள்… அகமதாபாத் விமான விபத்தின் புதிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு.!!!

அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில வினாடிகளில் ஒரு கல்லூரி விடுதி கட்டிடத்தின் மேல் விழுந்து வெடித்த சிதறியதில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ஒருவர் மட்டுமே…

Read more

“நடு ரோட்டில் சிறுவனை விரட்டி விரட்டி கொடூரமாக அடித்த போலீஸ்காரர்கள்”… தடுக்க வந்த சிறுமி‌ மீதும் தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், விடுப்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பீம் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் கான்ஸ்டபிள் லட்சுமிசந்த் ஆகியோர், ஒரு பெண்ணையும் அவரது சகோதரரையும் பொது இடத்தில் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 14ஆம் தேதி…

Read more

அச்சச்சோ..!! சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கர்நாடக துணை முதல்வர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வை முன்னிட்டு கர்நாடகா சட்டசபை வளாகத்திற்கு துணை முதல்வர் டி.கே சிவகுமார் சைக்கிளில் வருகை புரிந்தார். அவர் வளாகத்தை அடைந்ததும் சைக்கிளை நிறுத்த முயன்ற போது திடீரென எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அங்கிருந்த…

Read more

Other Story