“கொட்டும் மழையிலும் சாலையில் காய்கறிகள் விற்ற பெண்”… ஒருத்தர் கூட கண்டுக்கல… கடவுள் போல வந்து உதவிய நபர்.. இதுதாங்க மனித நேயம்… கலங்க வைக்கும் வீடியோ..!!!
மனிதநேயம் இன்னும் உயிருடன் உள்ளது என்பதை நிரூபிக்கும் ஒரு உணர்ச்சிபூர்வ வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கனமழையில் சாலையோரத்தில் நின்று காய்கறிகள் விற்பதற்காக போராடும் ஒரு ஏழைப் பெண்ணின் நிலை காணப்படுகிறது. அந்தப் பெண் பலரை…
Read more