“கொட்டும் மழையிலும் சாலையில் காய்கறிகள் விற்ற பெண்”… ஒருத்தர் கூட கண்டுக்கல… கடவுள் போல வந்து உதவிய நபர்.. இதுதாங்க மனித நேயம்… கலங்க வைக்கும் வீடியோ..!!!

மனிதநேயம் இன்னும் உயிருடன் உள்ளது என்பதை நிரூபிக்கும் ஒரு உணர்ச்சிபூர்வ வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கனமழையில் சாலையோரத்தில் நின்று காய்கறிகள் விற்பதற்காக போராடும் ஒரு ஏழைப் பெண்ணின் நிலை காணப்படுகிறது. அந்தப் பெண் பலரை…

Read more

“கணவனை விட்டுவிட்டு நண்பனுடன் கள்ளக்காதல்”… கள்ளக்காதலனுக்கும், மனைவிக்கும் காளி கோவிலில் கட்டாய திருமணம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில், காதல் விவகாரம் சம்பந்தமாக நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுவாவ் கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் என்பவரின் மனைவி பிரியங்கா. இவர் தனது காதலர் பிந்துவுடன் வயலில் இருக்கும்போது கணவரின் குடும்பத்தினர்…

Read more

“கெட்டுப் போய் துர்நாற்றம் வீசுது”… இதை எப்படி சாப்பிட முடியும்.. பீரீமியம் ரயிலில் இப்படியா…? மலுப்பலாக பதிலளித்த மேலாளர்… வீடியோ வைரல்…!!!!

பிரீமியம் ரயிலான ஆகஸ்ட் கிராந்தி தேஜாஸ் ராஜதானி எக்ஸ்பிரஸில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 19 ஆம் தேதி இரவு, ரயிலின் A1 பெட்டியில் பரிமாறப்பட்ட பசும் பருப்பில் துர்நாற்றம் வீசியதாக பயணிகள்…

Read more

“50‌ ரூபாய் வேணுமா”..? வியாபாரிகளை நடுரோட்டில் மாடுகள் போல காரில் இருந்தவாரே கம்பால் துரத்திய போலீஸ்காரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லி ஜசோலா அப்பல்லோ பகுதியில், சாலையோரத்தில் ஜாமுன் விற்பனை செய்து வந்த வியாபாரிகளை, ஒரு போலீஸ்காரர் தனது கார் ஜன்னலிலிருந்து கம்பால்  துரத்திய சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 50 ரூபாய்க்கு ஜாமுன் வாங்க முயன்றபோது, வியாபாரி பணம் …

Read more

அடியாத்தி…! கொதிக்க கொதிக்க எண்ணெயையும் வெந்நீரையும் கணவன் மீது ஊற்றிய மனைவி”… இரவு முழுவதும் அறையில் பூட்டி வைத்து… கொடூர சம்பவம்…!!!

பவானி மண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த குடும்பத் தகராறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான மணீஷ் ரத்தோர் என்பவர், தனது மனைவி சரோஜ் ரத்தோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, சரோஜ் தனது கணவர் மீது…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்… 16 வயது சிறுவன் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சஃபிபூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த அதிரடியான சம்பவத்தில், 16 வயது சிறுவன் ஸ்ருஜன் மிஸ்ராவின் விழிப்புணர்வு மற்றும் தைரியத்தால் ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. அதாவது, தபௌலி திருப்பம் பகுதியில்…

Read more

வேலைக்குச் சென்ற பெண் ஐடி ஊழியர்… ஏரியில் சடலமாக மீட்பு… கதறும் பெற்றோர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் மாவட்டத்தில் அட்டகுடா பகுதியை சேர்ந்தவர் சுஷ்மா (27). இவர் அப்பகுதியில் உள்ள ஹைடெக் சிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூன் 19ஆம் தேதி காலை எப்போதும் போல வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட…

Read more

படு பயங்கரம்…! “மனைவியை கொன்று வீட்டு வாசலிலேயே குழிதோண்டி புதைத்த கணவன்”… மாமனார்-மாமியாரும் கூட்டு சதி… 2 மாதத்திற்கு பின் தெரிந்த பகீர் உண்மை…!!

ஃபரிதாபாத் மாவட்டம் பல்லா பகுதியில், திருமணமான தன்னு என்ற பெண்ணை அவரது கணவர் மற்றும் மாமியார் தரப்பினர் கொலை செய்து, வீட்டின் முன் தெருவில் 10 அடி ஆழமாக குழி தோண்டி உடலை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

Read more

“பைக்கில் சென்ற இளைஞர்”… திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை… மூளை சாவு அடைந்ததாக கூறிய மருத்துவர்கள்… பதற வைக்கும் வீடியோ..!!!

பெங்களூருவில் பசவனகுடி பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற 29 வயதான அக்ஷய் என்ற இளைஞர், மரக்கிளை விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம், பிரம்மசைதன்யா கோயில் அருகே நிகழ்ந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த…

Read more

“4 வருஷத்துக்கு முன்பு கணவனை இழந்த பெண்ணுடன் காதல்”… ஒட்டுமொத்தமாக கிளம்பிய எதிர்ப்பு… கோபத்தில் காதலனுக்கு மொட்டை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரபிரதேசம் கோண்டா மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக ஒரு இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக அவரது தலையை மொட்டையடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருவதால், காவல்துறையினர் 11…

Read more

“39 நாட்களில் 234 முறை”… நாட்டையே உலுக்கிய ஹனிமூன் வழக்கில் சஞ்சய் வர்மாவின் மர்மம் தீர்ந்தது… இவன்தான் அந்த கொடூரன்… பரபரப்பு பின்னணி..!!!

மேகாலயாவில் நடந்த ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், பல நாட்களாக “சஞ்சய் வர்மா யார்?” என்ற கேள்விக்கு தற்போது காவல்துறையினர் விடை கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக விளங்கும் அவரது மனைவி சோனம், தனது காதலன் ராஜ் குஷ்வாஹா பயன்படுத்திய…

Read more

“30 வினாடிகளில் 15 முறை”… பெற்ற தந்தையை பட்ட பகலில் கொடூரமாக கத்தியால் குத்திய மகன்…. வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார் பகுதியில், ஒரு கடை உரிமையாளருக்கு எதிரான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜூன் 17ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், நரேந்திர சிங் சாவ்லா என்பவரின் மூத்த மகன் அமர்ஜீத் தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

“தண்டவாளத்தில் இருந்த டிராலி”… ரயில் மோதியதில் கோர விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.. 3 பணியாளர்கள் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் மாநிலத்தின் சோன்பூர் ரயில்வே பிரிவில் உள்ள கதிஹார்-பராவுனி ரயில் பாதையில், இன்று அதிகாலை ஒரு துயரமான விபத்து ஏற்பட்டது. பராவுனியிலிருந்து கதிஹாருக்குச் சென்று கொண்டிருந்த 15910 அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் ரயில், கதகோலா மற்றும் செமாபூர் இடையே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில்…

Read more

விடுதி பால்கனியிலிருந்து தவறி விழுந்த சட்டக் கல்லூரி மாணவர்… பல்கலைக்கழக ஆம்புலன்ஸ் தாமதப்படுத்தியதால் நேர்ந்த சோகம்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் பகுதியை சேர்ந்தவர் விஷால் பரத்வாஜ் (25). இவர் ஜம்மு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 17ஆம் தேதி…

Read more

“கணவனை பிரிந்த பெண்ணுடன் காதல்”… திருமண ஆசை காட்டி உல்லாசம்… செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்… அடிக்கடி மிரட்டி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் சீனிவாஸ் என்ற 30 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே கணவனை பிரிந்து விவாகரத்து பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பெண் காடுகோடி பகுதியில் வேலை…

Read more

“கணவருடன் சண்டை”… கோபத்தில் 3 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்ற தாய்… கடைசியில் அவரும்… குடும்ப தகராறில் விபரீதம்…!!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சித்தம்மா (33) என்ற மனைவியும், அக்பினா (8), அவனி (6) என்ற மகள்களும், ஆர்யா என்ற (2) மகனும் இருந்துள்ளனர். இவர்கள் ராகவேந்திரா என்பவருக்கு சொந்தமான…

Read more

“அவசரத்துக்கு சல்லடையை காணும்”… டீ வடிக்க புது ஐடியா… வெறும் பேப்பரை மட்டுமே பயன்படுத்தி… ஆச்சரியமா இருக்கே.. வைரலாகும் வீடியோ…!!!!

இந்தியாவில் காலை நேரத்திலிருந்து மாலை வரை தேநீர் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே உள்ளது. இந்நிலையில், தேநீருக்காக சல்லடை இல்லாத சமயத்தில் ஒருவர் செய்தித்தாளைப் பயன்படுத்தி வடிப்பது போன்ற ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.…

Read more

கல்லூரி முதல்வருடன் தகாத உறவில் ஆசிரியை… “கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு”… 12 வயது மகனை கோபத்தில் கொன்று எரித்த கொடூர தாய்… பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில், தனது 12 வயது மகனை கொலை செய்தது தொடர்பாக  ஆசிரியை ரோமா குமாரி (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது தாயார் திருமணத்திற்கு புறம்பாக வைத்திருந்த காதல் உறவை,…

Read more

அடக்கொடுமையே..! நீயுமா ட்ரெயினில் வருவ… மெட்ரோ ரயிலில் அலறிய பெண்கள்…‌ உஷ் உஷ் என தலையை நீட்டிய பாம்பு… அதிர்ச்சி வீடியோ..!!!

டெல்லி மெட்ரோவில் பாம்பு நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பெண்கள் மட்டுமே பயணம் செய்யும் பெட்டியில் ஒரு பாம்பு காணப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் பீதியுடன் அலறி ஓடுவதும், சிலர் மெட்ரோவின்…

Read more

“லிவ்-இன் ரிலேஷன்ஷிப்”… காதலியை கொன்று 11 நாட்களாக பிணத்துடன் இருந்த காதலன்… அழுகிய நிலையில் மீட்கப்பட்ட காதல் ஜோடியின் சடலம்…. பரபரப்பு சம்பவம்…!!!!

ஹரியானா மாநிலத்தின் ரேவாரி மாவட்டம் தருஹேரா பகுதியைச் சேர்ந்த செக்டார்-6 பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வியாழக்கிழமை அம்பலமானது. லைவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவர், தனது பெண் துணையை கொன்று விட்டுப் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக…

Read more

“அவங்க என்னோட கஸ்டமர்…”கட்டையால் அடித்து, தலை முடியை இழுத்து கட்டி புரண்ட கடைக்காரர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடம்பூரில் அமைந்துள்ள குஷ்மந்தா தேவி கோயில் அருகே பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சாட் விற்பனையாளர்களுக்கிடையே வாடிக்கையாளரை தங்களது கடைக்கு அழைத்துச் செல்லும் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. சாட்-டிக்கி மற்றும் பானி பட்டாஷா விற்பனையில்…

Read more

பயணியின் செக்-இன் பையில் ரூ.22,800 பணம் திருட்டு…. ஷாக்கான பயணி…. பாட்னா விமான நிலையத்தில் பரபரப்பு…!!

பீகாரின் பாட்னா விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த நந்தகுமார் திவாரி என்பவரின் செக்-இன் பையில் இருந்து ரூ.22,800 பணம் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து…

Read more

இங்கேயும் வந்துட்டீங்களா?… திருப்பதி கோவில் அனிமேஷன் வீடியோ கேம்… தனியார் நிறுவனத்தின் மீது தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். அதனை அவமதிப்பது போல தற்போது தனியார் நிறுவனம் ஒன்று கோவிலின் தேவஸ்தான தொலைக்காட்சிகளில் வரும் சில காட்சிகளை அனிமேஷன் வீடியோக்களாகவும், திருப்பதியில் ஒளிபரப்பப்படும் பக்தி…

Read more

“என்னை விஷம் வைத்து கொல்ல பார்த்தா”… நான் எப்படியோ பிழைச்சுட்டேன்… உயிர் பயத்தில் கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் கோடாரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தௌலத்பூர் கிராமத்தில் அரியதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 40 வயதான ஹரிஷ்சந்திரா என்பவர், தனது மனைவியான கரிஷ்மாவை, அவளது காதலனான சிவராஜ் சவுகானுக்கு  திருமணம் செய்து வைத்திருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாக…

Read more

“அப்பார்ட்மெண்டில் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணி”… மண்டையோடுடன் கிடைத்த எலும்புக்கூடு… சுடுகாடாக இருந்ததா…? பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூரு தெற்கே உள்ள எம்.என். கிரெடன்ஸ் ஃப்ளோரா (MN Credence Flora) அபார்ட்மென்ட் வளாகத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று ஜூன் 16-ஆம் தேதி நடந்துள்ளது. அப்பகுதியின் கார் பார்க் பகுதியில் உள்ள கழிவுநீர்  குழியை (Percolation Pit) ஒப்பந்ததாரர்கள் சுத்தம் செய்து…

Read more

“ஆபாச வீடியோ பார்த்ததாக வாட்ஸ் அப்பில் வந்த கைது வாரண்ட்”… ஆசிரியரை நூதன முறையில் மிரட்டிய சைபர் கும்பல்… வங்கி ஊழியர்களின் விழிப்புணர்வால் வெளிவந்த உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சைபர் மோசடிக்குள்ளாகியுள்ள பரபரப்பான சம்பவம் ஒன்று சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்பரா தெர்மல் ப்ராஜெக்ட் காலனியில் வசிக்கும் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் தர்மேந்திர குமார் மிஸ்ரா. அவரிடம்  சைபர் குற்றவாளிகள் தங்கள் சூழ்ச்சியை…

Read more

ஒரே இரவில் மீனவருக்கு அடித்த ஜாக்பாட்… அதிர்ஷ்டவசமாக சிக்கிய “தெலியா போலா” மீன்கள்…இனி அவரு லட்சாதிபதி..!!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டிகா பகுதியில் உள்ள கடல்நீர்ப்பாய்வில் மீன்பிடிக்க சென்ற ஒரு மீனவனவருக்கு அதிர்ஷ்டம் அடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது ‘நனி கோபால்’ என்ற த்ராலர் படகில் பயணித்த அவர், வலையில் சிக்கிய 29 தெலியா போலா…

Read more

“பெற்ற மகளை ரூ.3 லட்சத்துக்கு விற்ற தாய்”… அதோடு விட்டாங்களா… கட்டாய திருமணம் வேறு… கவலையே இல்லாமல் ரூ.500 நோட்டுகளை எண்ணிய தாய்-பாட்டி..!

பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டம் நாபா தொகுதியில் உள்ள சன்னா நாதுவாலா கிராமத்தில், 15 வயது சிறுமியை அவரது தாயும், பாட்டியும் சேர்ந்து மூன்று லட்ச ரூபாய்க்கு விற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த நபருக்குத் தங்கள் மகளைக்…

Read more

அகமதாபாத் விமான விபத்து…! ஏர் இந்தியா CEO அளித்த புது விளக்கம்…. வைரலாகும் இணையதள பதிவு….!!

அகமதாபாத் – லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் 12 அன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த பேரழிவில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் மற்றும் பணியாளர்கள், மேலும் தரையில் இருந்த 34 பேர் உயிரிழந்தனர். இது…

Read more

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்ட வீடுகள்…! “குப்பை கூடமாக மாற்றிய குடியிருப்பு வாசிகள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

டெல்லி அசோக் விஹாரில், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் (PMAY) கீழ் வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் சுகாதாரமற்ற நிலையைப் பற்றிய யூட்யூப் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கட்டட வளாகத்தில் குப்பைகள் திரண்டும், படிக்கட்டுகளில் தூய்மை இல்லாமலும் காணப்படுவதால்,…

Read more

குட் நியூஸ்..! “இனி 15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை”… கையில் வரும் வரை செல்போனுக்கு மெசேஜ்… இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!!

இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதால் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது அவசியம். வாக்காளர் அடையாள அட்டை…

Read more

அவர்தான் மேலதிகாரி… எல்லோரும் ஒழுங்கா வேலை பாக்கறீங்களா… ஹாஸ்பிடலுக்கு விசிட் அடித்த குரங்கின் புத்திசாலித்தனத்தை பாருங்க… வீடியோ வைரல்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரன்பூரில், ஒரு மருத்துவமனையில் நடந்த விசித்திர சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு குரங்கு மருத்துவமனைக்கு நேராக சென்று, மருத்துவரின் அறைக்குள் நுழைந்து, மேஜையில் அமர்ந்து மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை கவனமாக பார்வையிடுவது…

Read more

“நான் சும்மா தானே இருந்தேன்….” சீட்டுக்காக சண்டை…. தடுக்க முயன்ற மகனை அடித்த அம்மா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு, மக்கள் விமானப் பயணங்களைப் பற்றி கவலையுடன் இருக்கின்றனர். இதற்கு இடையே, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விமானத்தின் எகானமி வகுப்பில் ஒரு பெண் பயணியுடன் இருக்கை தொடர்பான சண்டையில்…

Read more

இதுவே முதல்முறை…தேசிய பவர் லிப்டிங் போட்டி… நடுவராக நியமிக்கப்பட்ட தமிழகப் பெண் வீராங்கனை…!!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண். இவர் மகளிர் பவர் லிப்டிங்கில் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் காமன்வெல்த் மற்றும் ஆசிய பவர் லிப்டிங் போட்டிகளில் பல தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் தேசிய பவர்…

Read more

ஓடும் ரயிலுக்கு அடியில் படுத்து ரீல்ஸ்…! அப்படியே வெளியே வர முயன்ற நபர்…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? பதற வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு ஆபத்தான ஸ்டண்ட் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், ஒரு இளைஞர் ரயில் பாதையின் நடுவில் படுத்துக்கொண்டு, ரயிலின் கீழ் அந்த ரயிலை கடக்கச் செய்கிறார். அந்த நபர் முதலில் தனது பையை ரயிலின் அடியில்…

Read more

“கள்ளக்காதலனுடன் ஹோட்டலில் உல்லாசம்”… திடீரென வந்த கணவன் மாமியார்… மாடியில் இருந்து குதித்து தலைதெறிக்க ஓடிய மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டத்தில் பராவத் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள ஹோட்டலுக்கு ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் வந்தார். சிறிது நேரத்தில் அங்கு வேறு சிலரும் வந்த நிலையில் அவர்களை பார்த்து பதற்றம் அடைந்த பெண் ஹோட்டல் மாடியில்…

Read more

“மாப்பிள்ளையின் தந்தையுடன் காதல்….” திருமண தேதி நெருங்கியதும் மருமகளுடன் ஓடிய மாமனார்….. பகீர் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில், 55 வயதுடைய நபர், தனது மகனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 வயதுடைய வருங்கால மருமகளை காதலித்து  பின்னர் திருமணம் செய்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் தானா போட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.…

Read more

“மாப்பிள்ளை பார்க்கிறாங்க”… திருமணத்தில் விருப்பமில்லை… தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மாணவி… தடுத்து நிறுத்திய instagram… எப்படி தெரியுமா..?

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதி அருகே ஒரு மாணவி முதுநிலை படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு 21 வயது ஆகும் நிலையில் அவருக்கு பெற்றோர் வீட்டில் திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்தனர். ஆனால்…

Read more

“சேலை அணிந்து கழுத்தில் தாலி போட்டு பெண்ணாகவே மாறிய ஆண்”.. வீட்டில் இருந்து கொண்டே பல மாதங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய பலே கில்லாடி.. சிக்கியது எப்படி..? வீடியோ வைரல்..!!!

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக போலீசாரை ஏமாற்றி வந்த ஒரு பழைய குற்றவாளி, பெண் வேடமணிந்து கடைசியாக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி, தயா சங்கர் வால்மீகி என்கிற பிட்டு, லகாரா…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலையில் புதிய திருப்பம்..! “112 முறை வாலிபருடன் போனில் பேசிய சோனம்”… அந்த நபர் யார்..? வலைவீசி தேடும் போலீஸ்..!!!

மத்தியபிரதேசம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போதைய விசாரணைகளில், குற்றம் சாட்டப்பட்ட மனைவி சோனம் ரகுவன்ஷி கடந்த மார்ச் 1 முதல் 25 வரை, சஞ்சய் வர்மா என்ற…

Read more

“M.Tech படிப்பு”… ஐடி நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை… கூடா நட்பு கேடாய் முடிந்து திருடனாக மாறிய அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்…!!!!

மகாராஷ்டிராவின் நாக்பூரில், உயர் கல்வி படித்த  ஒரு இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிஷ் ரெடிமல்லா என்ற இளைஞர், எம்.டெக் வரை படித்தவரும், முன்னதாக நாக்பூர் மற்றும் புனே போன்ற நகரங்களில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றியவரும்…

Read more

“எவ்வளவோ கெஞ்சினேன்… என் பிள்ளையை தொடவே இல்லையே…” ஹாஸ்பிடலில் கதறி அழுத தம்பதி…. மனதை ரணமாக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அலட்சியம் காரணமாக, பிறந்து சில நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஷாருக் என்பவர், தனது பிறந்த மகன் ஆர்யனுடன் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். ஆனால்,…

Read more

“நாற்காலியை வெச்சாலும் பிரச்சனை எடுத்தாலும் பிரச்சனை”… அந்தப் பையன் பாவம்… குழந்தை படுத்துற பாடு இருக்கே… பள்ளியில் நடந்த க்யூட் சம்பவம்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதிலும் சுட்டிக் குழந்தைகளின் வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம் பார்ப்பதற்கு க்யூட்டாகவும் ரசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.…

Read more

“அதனால தான் மனைவியை அனுப்பி வைத்தேன்…” திருமணமான 9 நாளில் காதலனுடன் வந்த புதுப்பெண்…. பெருந்தன்மையுடன் சேர்த்து வைத்த கணவர்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவருக்கு கடந்த மே மாதம் 17-ஆம் தேதி குஷ்பூ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 9 நாட்கள் கணவர் வீட்டில் தங்கி இருந்த குஷ்பூ திருமண சடங்குக்காக அம்மா வீட்டிற்கு சென்றார். அதன்பிறகு யாரும்…

Read more

அவரு ரொம்ப புத்திசாலியாம்..! “லேப்டாப்பில் சீல் அடித்து போனில் ஆவணத்தை ரெடி செய்த நபர்”..இதுக்கு ஏன் டேமேஜ் பண்ணனும்.. கேலிக்குள்ளான வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் நாள்தோறும் புதுமையான வீடியோக்கள் பரவுகின்றன. தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் தனது மடிக்கணினி திரையில் நேரடியாக ஒரு ஆவணத்தில் முத்திரை குத்தும் காட்சியை காணலாம். அந்த ஆவணத்தின் படத்தை, அவர் தன் மொபைலில் எடுத்து…

Read more

நான் சிவனேன் தானடா இருக்கேன்..! எனக்குன்னே கிளம்பி வருவீங்களா… சும்மா இருந்தவரை இப்படி முட்டி தள்ளிட்டே… ஆட்டுக்கு சேட்டையை பார்த்தீங்களா… வீடியோ வைரல்..!!!

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் பரவி வருகின்றன. தற்போது வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான வீடியோவில், தனது வேலையை நினைத்து அமைதியாக சாலையில் நடந்து சென்ற ஒரு நபர், திடீரென ஒரு ஆட்டின் தாக்குதலால் கீழே விழும் காட்சி…

Read more

உணவை வேஸ்ட் பண்ண முடியாது… எவ்வளவு பேர் கிடைக்காம கஷ்டப்படுறாங்க தெரியுமா..? மழையில் நனைந்தபடி அவசரமாக சாப்பிட்ட நபர்… நெகிழ வைக்கும் வீடியோ..!!!

மழை வேகமாக பெய்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு நபர் வெளியில் ஒரு மேசையில் அமர்ந்து, தட்டில் வைத்திருக்கும் உணவை நனைந்தபடியே சாப்பிடுகிறார். தண்ணீர் தட்டில் விழுந்தாலும், அவர் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. இந்த சம்பவம்  தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த…

Read more

“13,500 ஆபாச வீடியோக்கள்”… வீடியோ காலில் நிர்வாணம்… இளம் பெண்களின் பெயரில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட வாலிபர் கைது… பரபரப்பு பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள சண்டூர் பகுதியில் சுபம் குமார் மனோஜ் என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் படித்துள்ள நிலையில் அங்கு சில மாதங்கள் வேலை பார்த்தார். அப்போது அவருக்கு சமூக வலைதளம்…

Read more

ரியல் ஹீரோ…!”யாருமே எனக்கு உதவவில்லை, எங்க ஊருக்காக இத செஞ்சேன்”…27 ஆண்டுகளாக ஒரு ஏக்கர் பரப்பளவில் தனியாக குளத்தை தோண்டிய நபர்…!!

சத்தீஸ்கரில் உள்ள சஜா பஹாத் கிராமத்தை சேர்ந்தவர் ஷியாம்லால் என்ற நபர். இவருக்கு 15 வயது இருக்கும் போது அவரது கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அப்போது கிராமவாசிகள் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரைக் கூட பெற முடியாமல் தவித்து வந்துள்ளனர். கிணறுகள்,…

Read more

CNGயை காரில் நிரப்பிய பெட்ரோல் பங்க் ஊழியர்… பணம் கேட்டதால் நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!

இன்றைய சமூகத்தில் பரவும் வறுமை, பசி மற்றும் மனிதாபிமானம் குறைந்த போக்கு, சமூக ஊடகங்களில் புழங்கும் வீடியோக்களில் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. இதற்குச் சான்றாக, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷஹர் மாவட்டம் அவுரங்காபாத் நகரத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை…

Read more

Other Story