அட்ச்சீ..! இத பாத்தா வாந்தி தான் வரும்..! எப்படிடா சாப்பிட முடியும்… குழந்தைகளுக்குப் பிடித்த ஐஸ்கிரீமை இப்படியா செய்வீங்க… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

கோடையின் கொடுர வெப்பத்தில் எல்லோரும் குளிர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக 5 முதல் 10 ரூபாய் விலை கொண்ட வண்ணமயமான ஐஸ்கிரீம்கள் குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. ஆனால் இந்த ஐஸ்கிரீம்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து…

Read more

“டேபிள் ஃபேன் சுவிட்சை ஆன் செய்ததும்”… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… ஒரே நேரத்தில் தாயும் மகனும் துடிதுடித்து பலியான சோகம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பக்ராயிச் அருகே முனிப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆலம் ஆரா(45). இவருக்கு திருமணம் ஆகி இஸ்மாயில் (10) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவநாளன்று இரவு இஸ்மாயில் வீட்டில் உள்ள டேபிள் பேனை போடுவதற்காக சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது…

Read more

1 நிமிடத்தில் 10 கடினமான யோகாசனம்… உலக சாதனை படைத்து அசத்திய 13 வயது சிறுமி… குவியும் பாராட்டுக்கள்…!!!

யோகா என்பது உடல் மற்றும் மன நலனுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. அந்தப் பயிற்சியில் நெகழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சமநிலை ஆகியவை கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே யோகா பயிற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கடந்த ஜூன் 21ஆம்…

Read more

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களால் வந்த வினை… அழிந்து போன குடும்பங்கள்… அடுத்தடுத்து நடந்த சோக சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா பகுதியில் ஹிலியானா கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் பூஜாரி(42). இவருக்கு ரேகா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரேகா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை ஆர்வமாக பார்த்து வருவதை அவரது கணவர் கண்டித்துள்ளார். இருந்தும்…

Read more

“2 வருஷமா அடிக்கடி மிரட்டி பலமுறை பலாத்காரம்”… 10-ம் வகுப்பு மாணவியை சீரழித்த 14 பேர்…. 8 மாத கர்ப்பிணியாக பள்ளி மாணவி… உச்சகட்ட கொடூரம்…!!!!

ஆந்திராவில் ஒரு 15 வயதுடைய பள்ளி மாணவி  வசித்து வருகிறார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தன்னுடைய தாயாருடன் வசித்து வருகிறார். இந்த மாணவியைக் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி…

Read more

“ஊபர் டாக்ஸியில் தனியாக பயணித்த பெண் விமானி”… ரூட்டை மாற்றிய டிரைவர்… மளமளவென எறிய 2 பேர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

மும்பையில் ஒரு 28 வயது பெண் விமானி, உபர் டாக்ஸியில் தனியாக பயணித்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு மும்பையின் கோட்டை பகுதியில் தொடங்கி காட்கோபரில் முடிந்துள்ளது. வாடகை டாக்ஸி…

Read more

“எனக்கு இன்னைக்கு பிறந்தநாளு விட்ருங்க”… திருடனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த குடியிருப்பாளர்கள்… வைரல் வீடியோ..!!

டெல்லியில் திருட வந்த இடத்தில் பிறந்தநாள் கொண்டாடிய திருடன் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திருடர் ஒருவர் திருட முயன்ற போது அங்குள்ளவர்களிடம் வசமாக சிக்கியுள்ளார். அப்போது திருடன்  “இன்று…

Read more

ஏர் இந்தியா விமான பயணிகள், ஊழியர்களிடையே மோதல்… விமானத்தில் லக்கேஜை ஏற்றி வராமல் தரையிறங்கியதால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!

சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து தற்போது ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளின் லக்கேஜை ஏற்றி வராமல் தரையிறிங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை பெங்களூரு,…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “வீட்டிற்குள் புகுந்து கணவனை சுட்டு விட்டு மனைவியையும், பெண் குழந்தைகளையும் காரில் கடத்திய கும்பல்”… பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சந்தர்ப்பூர் மாவட்டத்தில் ஹரிராம் பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஹரிராம் இன்று காலை குடும்பத்தோடு தன்னுடைய கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அப்போது…

Read more

இதுதான் என்னுடைய ஸ்டைல்…! “நான் இப்படித்தான் யோகா செய்வேன்”… சுட்டி குழந்தையின் க்யூட் போட்டோ… அடடா எவ்வளவு அழகு…!!!

உலகம் முழுவதும் நேற்று யோகா தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி உலக அளவில் 191 நாடுகளில் ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்ற மையப்பொருளில் யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி நேற்று பல தரப்பினரும் யோகா செய்து அதனை வீடியோ மற்றும்…

Read more

“எப்பவும் செல்போன் கையில் தான்”… ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் மூழ்கிப்போன 27 வயசு மனைவி… 42 வயது கணவனுக்கு தலைக்கேறிய வெறி… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலம் ஹிலியானா கிராமத்தில் கணேஷ் புஜாரி (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேகா (27) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் ரேகா ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த நிலையில், சோசியல் மீடியாவில் மிகவும்…

Read more

“வாலிபரின் பேச்சில் மயங்கிய பெண் டாக்டர்”… 2 வருஷமா அடிக்கடி உல்லாசம்… ஆபாச போட்டோவால் கருக்கலைப்பு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வரும் நிலையில் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் செயலி மூலமாக ஒரு…

Read more

“காரில் இருந்தபடியே கையசைத்த ஜெகன்மோகன் ரெட்டி”… அதே காரில் சக்கரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்த தொண்டர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குண்டூர் மாவட்டத்தில் வாகன பேரணியில் ஈடுபட்டிருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி காரில் வந்த நிலையில் அவரது பின்னால் வாகனங்கள் அணிவகுத்து வந்தது. அப்போது 54 வயதான சீலி சிங்கையா என்ற நபர் ஜகன்மோகன் ரெட்டியின் வாகனம்…

Read more

“ரூ.500-க்கு பதில் ரூ.1100″… வங்கிக் கணக்கில் பணம் குறையாது கையில் இரட்டிப்பு பணம்… ATM-க்கு படையெடுத்த மக்கள்… என்ன மேட்டர்.? வீடியோ வைரல்.!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் நாக்லா புத்தா பகுதியில் உள்ள ஓர் ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பணம் எடுக்க வந்தவர்கள் 500 ரூபாய் டைப் செய்தபோதும் 1100 ரூபாய் வெளியே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…

Read more

“பகலில் என் கூட, இரவில் கள்ளக்காதலனுடன்”… அவன் கூட போன்னு சொல்லிட்டேன்… ஆனாலும்… வாழ்க்கையே நரகமா மாறிட்டு… போலீசிடம் கதறிய கணவன்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், மனைவியின்  நடத்தை காரணமாக சலிப்படைந்த ஒரு இளைஞர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த இளைஞர் அளித்த தகவலின்படி, அவர் மனைவி நாள் முழுவதும் தன்னுடன் இருந்துவிட்டு,…

Read more

“ரூ.4 லட்சம் பத்தாது”.. இன்னும் ரூ.3 லட்சமும் ஒரு புல்லட் பைக்கும் வேணும்… புதுபெண்ணை டார்ச்சர் செய்து தீர்த்து கட்டிய கணவன்-நாத்தனார்… தற்கொலை நாடகமாடியது அம்பலம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் சொப்னா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் இரண்டாம் தேதி நரேந்திர சவுகான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக…

Read more

ஆச்சரிய செய்தி…!! “15-ம் நூற்றாண்டிலேயே யோகா பற்றி புகைப்படத்துடன் புத்தகம் எழுதிய உ.பி முஸ்லிம் அறிஞர்”…. பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்படும் பொக்கிஷம்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜஹூராபாத் கிராமத்தைச் சேர்ந்த சூஃபி தத்துவஞானி சையத் முகமது கௌஸ், 15ஆம் நூற்றாண்டில் யோகா பற்றிய பாரசீக மொழி நூலை எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் ‘பஹ்ருல் ஹயாத்’. இதில் 22 யோகாசனங்கள், அவற்றின்…

Read more

“ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.100”.. பேரம் பேசியே 500 ரூபாய் பையை 50 ரூபாய்க்கு வாங்கிய வெளிநாட்டு பயணி… அதுவும் இந்தியாவில்… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, கடைதொகுப்பில் ஒரு பை வாங்கும்போது நடந்த பேரம் தொடர்பான வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 74 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், பயணி ஒரு நல்லி பையை…

Read more

நடுரோட்டில் ஸ்பைடர் மேனுக்கு என்ன வேலை…? “கூடவே கரடியை வேற கூட்டிட்டு வந்திருக்காரு”… ஆட்டமாடா போடுறீங்க… இப்ப நிலைமைய பார்த்தீங்களா… வீடியோ வைரல்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டம் விகாஸ்நகரில், ஸ்பைடர்மேன் உடையில் வாகனத்தின் கூரையில் ஸ்டண்ட் செய்த இளைஞரின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. 24 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மஹிந்திரா கார் மீது ஒரு இளைஞர் அமர்ந்து ஸ்டண்ட்…

Read more

ச்சீ..! இதுவா ஆபரேஷன் தியேட்டர்…! இப்படி ஒரு அறையில் நோயாளிக்கு ஆபரேஷனா..? ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா… வீடியோ வெளியாகி சர்ச்சை…!!!

சனிக்கிழமை சமூக ஊடகங்களில் 24 வினாடிகள் கொண்ட ஒரு அதிர்ச்சி வீடியோ பரவியதுடன், சுகாதாரத் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவில், நகரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், ஒரு இளைஞர் தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து தூய்மை இல்லாத அறுவை சிகிச்சை…

Read more

“இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழைவதற்கு போலீசாருக்கு உரிமையில்லை”… தனியுரிமைக்கு மதிப்பு கொடுப்பது அவசியம்… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!

கேரள மாநிலத்தில், சந்தேக நபர்கள் மற்றும் முன்னாள் குற்றவாளி (அல்லது) பழமையான குற்றப்பதிவுள்ளவர் வீடுகளில் போலீசார் இரவில் வாரண்ட் இல்லாமல் நுழைவதைத் தடை செய்யும் வகையில் கேரள உயர் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி வி.ஜி. அருண்…

Read more

அடேங்கப்பா…! 68 வயது மூதாட்டியின் வயிற்றில் 18 கிலோ கட்டி… 110 கிலோவிலிருந்து 96 கிலோவாக எடை குறைப்பு… வெற்றிகரமாக நடந்த ஆபரேஷன்…!!!

பீஹாரைச் சேர்ந்த 68 வயது வயதான ஒரு மூதாட்டிக்கு வயிற்றுப் பகுதியில் நீண்ட நாட்களாக வீக்கம் மற்றும் கடுமையான வலியை அனுபவித்து வந்துள்ளார். மார்பகப் புற்றுநோய் நிலைமையில் இருந்திருந்த அந்த மூதாட்டிக்கு முதலில் பீஹாரில் மேற்கொண்ட சோதனையில் மிகப் பெரிய கருப்பை…

Read more

மக்களே..! இந்த 186 மருந்துகளை பயன்படுத்தாதீங்க… மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

இந்தியாவில் விற்பனையாகும் பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்களின் மேற்பார்வையில் மாதந்தோறும் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனைகளின் மூலம் போலி மற்றும் தரமற்ற மருந்துகளை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில்,…

Read more

நீ உண்மையிலேயே கலைஞன் என்று நிரூபிச்சிடப்பா…! “தனக்குத் தானே முடிவெட்டிக் கொண்ட வாலிபர்”.. செம்மையா செய்றாருப்பா… வியப்பூட்டும் வீடியோ…!!!!

இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், ஒரு இளைஞர் தன் தலைமுடியை தானே வெட்டிக்கொள்கிறார். பொதுவாக முடிதிருத்தம் என்பது திறமையும், கடுமையான பயிற்சியும் தேவைப்படும் ஒரு கலை. அந்தக் கலைஞரை நாடாமல் ஒருவர் தானாகவே அழகாக…

Read more

“வேறு சாதி வாலிபரை காதலித்து திருமணம் செய்த பழங்குடியின பெண்”… பாவம் செய்ததாக கூறி குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டையடித்து… அதிர்ச்சி வீடியோ…!!!!

ஓடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் காஷிபுர் பிளாக்கில் உள்ள பெய்கனகுடா கிராமத்தில் நடந்த சம்பவம் சமூக வலையதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த  (Scheduled Tribe)  பெண் ஒருவர், வேறு  சாதி வாலிபரை குடும்பத்தினரின் எதிர்ப்பை…

Read more

அது எப்படி திமிங்கலம்…!! ஓடும் லாரியில் இருந்து இறங்கி மீண்டும் டிரைவர் சீட்டுக்கு வந்த நபர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு சிறிய காணொளி, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில், ஒரு லாரி ஓட்டுநர் நகரும் லாரியிலிருந்து கீழே இறங்கி, லாரியின் முன்பக்க கதவில் இருந்து மறுபடியும் ஏறி வந்து ஸ்டீயரிங் இடத்தை…

Read more

ஓஹோ இதுதான் நெக்லஸ், கிரீடமா…? தவளைகளை கழுத்து, தலையில் வைத்து டான்ஸ் ஆடும் பெண்…. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் லைக்குகள்  பெற வித்தியாசமான வழிகளை தேர்ந்தெடுக்க விரும்பும் மக்கள், தற்போது எல்லை மீறும் விதமாக சில செயல்களைச் செய்கிறார்கள். இப்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இதற்குச் சான்றாக இருக்கிறது.   View this post on…

Read more

அடக்கொடுமையே..! மாமியாருக்கு தாலி கட்டிய மருமகன்… கணவனையும் குழந்தையையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுய் மாவட்டத்தின் சிகார்ஹியா கிராமத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது பீகார் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அங்குள்ள 2021-ல் திருமணம் செய்துகொண்ட ஆயுஷி குமாரி என்ற பெண், தனது முதல் கணவர் விஷால் துபேயை விட்டுவிட்டு,…

Read more

OMG: முகமாற்று ஆப்ரேஷன் செய்து இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள்… டாக்டரோடு வசமாக சிக்கிய சம்பவம்… பரபரப்பு பின்னணி..!!!!

லக்னோ நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மிகப்பெரிய மோசடி வெளிவந்துள்ளது. உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஹோலிடா மற்றும் நிலோஃபர் என்ற இரு பெண்கள், இந்தியாவில் எந்தவொரு பாஸ்போர்ட், விசா ஆவணங்களும் இல்லாமல் இரகசியமாக வாழ்ந்துள்ளனர். அவர்களின் உண்மையான அடையாளங்களை மறைக்க, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்…

Read more

“கல்யாணம் ஆகி 2 வருஷம் கூட ஆகல”…. மருமகளைக் கொன்று வீட்டு வாசலிலேயே குழி தோண்டி புதைத்த மாமனார்… காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோஷன் நகரில், திருமணமாகிய தன்னு என்ற பெண் திடீரென காணாமல் போன வழக்கு, கொலை வழக்காக மாறியிருக்கிறது. ஏப்ரல் 24 ஆம் தேதி பல்லா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து,…

Read more

“அடம்பிடித்த மனைவி…” காதலனுடன் சேர்ந்து வைத்த கணவர்… சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரீட்டா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. ஆனால் அந்த பெண் யஸ்வந்த் என்ற வேறோரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். திடீரென வீட்டில் திருமணம் செய்து…

Read more

மகனின் சாவை இப்படியா கண்முன்னே பார்க்கணும்.. எந்த தாய்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது… வீடியோ காலில் பேசியவாரே தற்கொலை… பரபரப்பு சம்பவம்…!!!!

மும்பை நகரத்தில் மன அழுத்தம் மற்றும் நிதிச் சிக்கலால் பாதிக்கப்பட்ட முஜாஹித் என்ற இளைஞர், வீடியோ அழைப்பின் போது தாயின் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த இந்த இளைஞர், தற்போது மும்பையில்…

Read more

“ஹனிமூன் கொலை பரபரப்பு அடகுவதற்கு முன் மீண்டும் ஒரு மர்மம்”… திடீரென காணாமல் போன புதுமண தம்பதி… 6 நாட்கள் ஆகிட்டு… தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்…!! ‌

சத்தீஸ்கர் மாநிலத்தின் கைராகர் மாவட்டத்தில் ஒரு புதுமணத் தம்பதிகள் கடந்த ஆறு நாட்களாக மர்மமாக காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், இந்தியாவை உலுக்கிய இந்தூர் தம்பதிகள் ராஜா மற்றும் சோனம் ரகுவன்ஷி வழக்கு விவகாரத்திற்குப் பிறகு…

Read more

“இனி சோசியல் மீடியாவில் இப்படி செய்தி பரப்பினால் 7 வருஷம் ஜெயில், ரூ.10 லட்சம் அபராதம்”… விரைவில் வருகிறது புதிய மசோதா… மாநில அரசு அதிரடி…!!!!

சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசு ஒரு புதிய வரைவுச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. “கர்நாடக தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகள் (தடை) மசோதா, 2025” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மசோதா, அடுத்த அமைச்சரவைக்…

Read more

திக் திக் நிமிடங்கள்…! அலட்சியமாக லாரியை முந்தி சென்ற டிரைவர்…. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. வைரலாகும் வீடியோ…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே லாரியை வேகமாக முந்தி செல்ல முயன்ற போது இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான காட்சிகள் ஒரு பேருந்தில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு…

Read more

BREAKING: அகமதாபாத் விமான விபத்து…! ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது பாய்ந்த நடவடிக்கை…. வெளியான தகவல்…!!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12-ஆம் தேதி கோர விபத்தில் சிக்கியது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் வெடித்து சிதறியதால் ஒரு பயணியை தவிர விமானத்திலிருந்து 241 பயணிகள், பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்திய விமான சேவையில்…

Read more

12-ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களின் கவனத்திற்கு…! ரூ.34,000 சம்பளத்தில் சென்னை ஏர்போர்ட்டில் வேலை…. முழு விவரம் இதோ….!!

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) கீழ் செயல்படும் துணை நிறுவனம் AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (AAICLAS) நிறுவனத்தில், மொத்தம் 396 காலிப்பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

“பெற்றோருக்கு ஒரே ஒரு மகன்”… கார் இருந்தாலும் எப்பவும் பைக் தான்.. விபத்தில் பலியான சோகம்… சடலத்துடன் பைக்கையும் புதைத்த பெற்றோர்… கலங்க வைக்கும் சம்பவம்…!!!!

குஜராத் மாநிலம் நாடியாத் அருகே உள்ள உத்தரசந்தா கிராமத்தில், 18 வயது இளைஞர் கிரிஷ் பர்மரின் மரணம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 26ஆம் தேதி ஆனந்த் நகரத்துக்கு கல்லூரி சேர்க்கைக்காக சென்ற கிரிஷ், மாலையில் வீட்டிற்கு திரும்பும் வழியில்,…

Read more

7 கண்டங்களில் உள்ள உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்த 2 பெண் குழந்தைகளின் தாய்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற பெண் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களான எவரெஸ்ட், எல்புரூஸ், கிளிமாஞ்சாரோ உள்ளிட்டவற்றில் ஏறி சாதனை படைத்துள்ளார். திருமணமாகி 2 பெண் குழந்தைகளுக்கு தாயான தமிழ்ச்செல்வி , தனது முதல் முயற்சியிலேயே…

Read more

செல்போனில் அதிக நேரம் ரீல்ஸ் பார்த்ததால் பயங்கரம்…! மனைவியை கொன்று சரணடைந்த கணவர்…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி ரேகா. இவர் அதிகமாக செல்போன் உபயோகித்து வந்தார். மனைவி நீண்ட நேரமாக ரீல்ஸ் பார்ப்பதை கணேஷ் பலமுறை கண்டித்ததாக தெரிகிறது. அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து ரேகா ரீல்ஸ் பார்த்து…

Read more

“93 வயதிலும் குறையாத காதல்”… ரூ.1120-க்கு உழைத்த பணத்தோடு மனைவிக்கு தங்க தாலி வாங்க சென்ற தாத்தா… வெறும் ரூ.20-க்கு கொடுத்த கடைக்காரர்… நெகிழ்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கோபிகா ஜுவல்லர்ஸ் நகைக்கடையின் உரிமையாளர் நிலேஷ் கிவான்சரா, தங்களின் கடையில் நடந்த ஒரு உணர்ச்சிவசமான சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு முதிய தம்பதியினர் நகைகளைப் பார்த்துவிட்டு எதையும் வாங்காமல்…

Read more

தேனிலவு கொலையை மிஞ்சிய சம்பவம்….! “மனைவியுடன் கள்ளக்காதல்…”தூங்கிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி…. கதறிய பிள்ளைகள்….பகீர் பின்னணி…!!

மேகாலயாவின் தேனிலவுக் கொலை வழக்கில் சோனம் ரகுவன்ஷி செய்த கொடூரம் மக்கள் மனதில் இன்னும் அழிந்துவிடவில்லை. இதேபோன்று, ராஜஸ்தானின் பவானிமண்டி நகரத்தில் ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ் என்ற பெண், தனது கணவர் மணீஷ் ரத்தோர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி…

Read more

ஏம்மா…! ஏன் இப்படி பண்றீங்க…? “ரயிலில் கதவு அருகே நின்று கொடூரமாக தாக்கி கொண்ட பெண்கள்”…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

மும்பையின் புறநகர் ரெயிலில், பெண்களுக்கு மட்டும் பயணம் செய்யும் பெட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான சண்டை சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சண்டையின் வீடியோவை மற்றொரு பெண் பயணி தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். அதில் பெண்கள் ஒருவரையொருவர் தாக்கி,…

Read more

“தனியாக இருந்த 8-ஆம் வகுப்பு மாணவர்…” கேக் வாங்க சென்ற பெற்றோர்… பிறந்தநாளில் உயிரை விட்ட சோகம்…. பகீர் சம்பவம்….!!

சூரத்தின் பெஸ்தானில் உள்ள விஜய் லட்ச்மி நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் அஷுதோஷ், தனது பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த வினோத் பிரதான் என்ற தொழிற்துறையில் பணியாற்றும் நபரின்…

Read more

“திருமணமான பெண்ணுடன் ஓரினச்சேர்க்கை”… பலமுறை எதிர்த்தும் கேட்கல… திடீரென வெடித்த சண்டை.. ரத்தத்தில் எழுதிவிட்டு சிறுமி விபரீத முடிவு… கதறும் தந்தை…!!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தெலிபாக் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 19 வயது சிறுமி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கடந்த ஒரு வருடமாக அந்த சிறுமி திருமணமான பெண் ஒருவருடன்…

Read more

“இனி பழைய வாகனங்கள், வெளி மாநில பதிவு வண்டிகளை ஓட்டக்கூடாது”… “மீறினால் பெட்ரோல், டீசல் கிடையாது”… அதிரடியாக தடைவிதித்து உத்தரவு..!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின்一பகுதியாக, ஜூலை 1, 2025 முதல், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பு தடை செய்யப்படும் என காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) அறிவித்துள்ளது.…

Read more

“கள்ளக்காதலனுடன் ஹனிமூன்”… உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 2 குழந்தைகளை டீ பிஸ்கட் கொடுத்து தீர்த்து கட்டிய முஸ்கான்… பெற்ற தாயே எமனாக மாறிய கொடூரம்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள ரோட்கலி கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஒரு பெண் தன்னுடைய இரு குழந்தைகளை டீ மற்றும் பிஸ்கட்டில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் தற்போது…

Read more

“வந்தே பாரத் ரயிலில் சீட்டுக்காக சண்டை”… பயணியின் மூக்கை உடைத்த பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லி-போபால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராஜ் பிரகாஷ் என்பவர், ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தார். அதே ரயிலில் பாபினா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராஜீவ் சிங், அவரது மனைவி கம்லி சிங், மகன் ஷ்ரேயன்ஷ் சிங் ஆகியோரும் பயணம் செய்தனர்.…

Read more

அடக்கொடுமையே..! “மகனுக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்ட தந்தை”… வருங்கால மருமகளும், மாமனாரும் வீட்டை விட்டு ஓட்டம்…. 6 குழந்தைகளோடு கதறும் தாய்…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பனசங்கிலி கிராமத்தில் சகீல் என்ற 55 வயது நபர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபர். அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 6 குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகனுக்கு 17 வயது ஆகும் நிலையில் திருமணம்…

Read more

“நம்ம உறவுக்கு இடையூறா அவர் இருக்கக்கூடாது”… கள்ளக்காதல் பற்றி கணவனுக்கு தெரிந்ததும் தீர்த்து கட்டிய மனைவி… காதலனுடன் சேர்ந்து செய்த சதி அம்பலம்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் கங்கிரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நக்லா ஹிமாசல் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ரிஷி குமார், ஜூன் 17ம் தேதி இரவு மர்மமான முறையில் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் மறுநாள் காலை அவரது மாமாவின்…

Read more

Other Story