“உதயசூரியன், இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் அவ்வளவுதான்!”.. எந்த சாமியும் உங்களை மன்னிக்காது.. வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம்.. சீமான் ஆவேசப் பேச்சு..!!

தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், காரைக்குடியில் நாம் தமிழர்…

Read more

Other Story