வைரலாக ஆசைப்பட்டு கம்பி எண்ணும் இளைஞர்.. பரபரப்பை ஏற்படுத்திய விமான விபத்து வீடியோக்கள்‌‌.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!

ஜபல்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விமானங்கள் விபத்துக்குள்ளாவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள், ஜபல்பூர் ரயில் நிலையம் மற்றும் தும்னா விமான நிலையம்…

Read more

ஜாக்கிரதை மக்களே… “Online Payment” மட்டுமே நம்பாதீங்க… நீங்களும் இப்படி சிக்கிக்காதீங்க…. வைரலான அதிர்ச்சி வீடியோ…. RPF-ன் அதிரடி நடவடிக்கை….!!

ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாகப் பரவி, பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு பயணி ரயிலில் பயணிக்கத் தயாராக இருந்தபோது, அங்கு சமோசா விற்றுக் கொண்டிருந்தவரிடம் சமோசா வாங்கியுள்ளார். ஆனால், ஆன்லைன் மூலம் பணம் செலுத்த…

Read more

45 வயது ஆகியும் திருமணம் ஆகல….. வேதனையில் இருந்த பள்ளி ஆசிரியர்….. காதல் என்ற பெயரில் கொலை செய்த பெண்….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பத்வார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இந்திரகுமார் திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவருக்கு 45 வயது ஆகும்…

Read more

“நண்பரின் மருத்துவ சான்றிதழ்”… பரிதாபமாக உயிரிழந்த தாய்… மகனின் சாமர்த்தியத்தால் வெளிவந்த போலி டாக்டரின் உண்மை முகம்… அதிர்ச்சி சம்பவம்.!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ரயில்வே அதிகாரி மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மரபில் சிட்டி மருத்துவமனையில் தனது தாயை சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது திடீரென அவருடைய தாய் மரணமடைந்ததால், சிகிச்சையில் பிழை இருப்பதாக…

Read more

Other Story