5 பேரை கொலை செய்த வாலிபர்…. போலீஸ் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டதாக பரவிய தகவல்… உறவினர்கள் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் லட்சுமணன், ஒடிசா மாநிலத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல் பரவியதால் அவரது உறவினர்கள், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். லட்சுமணன், குடும்ப…

Read more

Other Story