ஐஸ்வர்யா வீட்டில் திருடியவர்களுக்கு ஜாமீன்…. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு….!!!!!

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்கார பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து திருடி தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன்பின் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமிருந்தும் 100 பவுன் தங்க நகைகள்…

Read more

Other Story