‘ஆபரேஷன் சிந்தூர்’… பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக மாறிய எஸ்-400…! அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உளவாளிகள், ஸ்லீப்பர் செல்களை களமிறக்கியதாக தகவல்…! முன்னாள் விமானப்படை அதிகாரியின் பரபரப்பு தகவல்…!
ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்தியாவின் எஸ்-400 வான்பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாக முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எஸ்-400 அமைப்புகளின் இருப்பிடத்தை கண்டறிய பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் முயன்றதாகவும்,…
Read more