“அப்பா வேண்டாம் விட்டுடுங்க..” கதறிய மகன்.. இரக்கமே இல்லாமல் மனைவியை நடுரோட்டில் தீர்த்துக்கட்டிய ஆட்டோ டிரைவர்…!!!

தெலுங்கானா மாநிலம் அட்டப்பூர் அருகிலுள்ள தேஜஸ்வினி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான அவினாஷ். இவருக்கும் இவரது மனைவி கோமளி வயது 31 என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்தேகத்தின் காரணமாக, தம்பதியினரிடையே…

Read more

Other Story