BREAKING: 4 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி…. தமிழகத்தில் கோரவிபத்து…!!

செங்கல்பட்டு அருகே விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுநாகலூரில் இன்று காலை பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர். பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கண்டெய்னர் லாரி உரசியதில், 4 மாணவர்கள் லாரி…

Read more

Other Story