ஒரே மாதத்தில் 2 கொலைகள்…! ஆம் ஆத்மி கட்சித் தலைவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்… போலீஸ் தீவிரம்…!!!
பஞ்சாப் மாநிலம் தரண் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாயத்துத் தலைவர் ஹர்பிந்தர் சிங் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ததியான் மேத்தா கிராமத்தின் பஞ்சாயத்துத்…
Read more