பிஎம் கிசான் திட்டம்: ரூ.2000-க்கு பதில் ரூ.4000 கிடைக்குமா?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 13 தவணைகளை அரசாங்கம் வழங்கி இருக்கிறது. ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 14-வது தவணையில் தங்களுக்கு ரூ.2000 தவணையாக கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் சில விவசாயிகளுக்கு…

Read more

கொரோனா எதிரொலி…. இனி இது கட்டாயம்…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் பல மாநில அரசுகள்…

Read more

இனி ஊட்டி மலைப்பாதை One Way…. சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக கோடைகாலம் தொடங்கியவுடன் சுற்றுலா பயணிகள் அனைவரும் உதகைக்கு படையெடுக்க தொடங்கி விடுவார்கள். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தருவது வழக்கம். அதனால் மலை பாதைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல்…

Read more

தமிழகத்தில் 5 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வரும் நிலையில் 5 நகராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ்…

Read more

சென்னையில் இன்று முதல் ஏப்ரல் 28 வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி…. இவர்களுக்கு இலவசம்….!!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியை iED கம்யூனிகேஷன் நடத்துகின்றது. பெரும்பாலும் மும்பையில் நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சி தற்போது முதல் முறையாக…

Read more

சித்திரை திருவிழா…. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு….!!!

உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி விமர்சையாக நடைபெற்ற வருகிறது. கடந்த இரண்டு நாட்களும் மீனாட்சியம்மன் வாகனத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் கள்ளழகர் வருகின்றமே ஐந்தாம்…

Read more

ஜியோ பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இலவசம் கிடையாது… திடீர் அறிவிப்பு…!!!

ஜியோ சினிமா ஓடிடி இயங்கு தளம் ipl 2023 போட்டிகள் முடிந்தவுடன் வாடிக்கையாளர்களிடம் சந்தா வசூலிக்க முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவில் முன்னணி ஓடிடி தனமான ஜியோ சினிமா இலவச சேவையை…

Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வேறு தேதிக்கு மாற்றம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவடைந்தது. அதற்கான தேர்வு முடிவுகள் மே ஐந்தாம் தேதி வெளியாகும் என அரசு அறிவித்திருந்தது. தற்போது மே ஏழாம் தேதி நீட் தேர்வு…

Read more

தமிழ்நாட்டில் 15 நாட்களில் புதிதாக 500 மருத்துவமனைகள் திறக்கப்படும்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் மருத்துவ நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இப்படி பண்ணக் கூடாது?…. மிக முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டு இருக்கிறது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே ஊழியர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது…

Read more

JEE முதன்மை இறுதி விடைக்குறிப்பு வெளியீடு… தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தேசிய தேர்வு முகமை நேற்று இரவு JEE முதன்மை இறுதி விடை குறிப்பை வெளியிட்டுள்ளது. B.Tech இடங்களுக்கான தாள்-1 தேர்வு கடந்த ஆறாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு முதன்மை விடை குறிப்பை வெளியிட்ட…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

இப்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்கள் முறையே 42 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2023-க்கான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் அரசு மேலும் அகவிலைப்படியை திருத்தியமைக்கும். மேலும் இந்த திருத்தத்திற்கு பின் அகவிலைப்படி 45 சதவீதம் ஆக…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… 2 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தம்….!!

பழனி மலைக்கோவில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு படி வழி, யானை பாதை மற்றும் வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப் கார் இயக்கப்பட்டு…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கான புதிய விதிமுறைகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அண்மையில் ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சட்டமாக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் விளையாட்டு…

Read more

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா… பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகின்ற மே 1ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே ஐந்தாம் தேதி நடைபெறும். இதனை பார்ப்பதற்காக…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே… 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியல் முன்னரே வெளியிடப்படுவது வழக்கம். இதனை அறிந்து வாடிக்கையாளர்கள் முன்னரே வங்கி தொடர்பான வேலைகளை முடித்துக் கொள்ள வசதியாக ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அதன்படி…

Read more

நீங்க ரயிலில் இரவு பயணம் செய்றீங்களா?… அப்போ கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க…. ரயில்வேயின் புதிய விதிமுறை….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்து குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக இருப்பதால் மக்கள் அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதேசமயம் பயணிகளின் நலனுக்காக இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும் வழங்கி…

Read more

தமிழகத்தை அதிர வைத்த திருச்சி மாநாடு…. ஓபிஎஸ் புதிய அதிரடி….!!!

அதிமுக வேட்பாளர் குளறுபடி உள்ள நிலையில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நேற்று நடத்தினார். அதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர்…

Read more

திருப்பதி போறீங்களா?…. இன்று காலை 10 மணிக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியீடு…..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

கோடை விடுமுறை…. இன்று (ஏப்ரல் 25) முதல் சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பண்டிகை காலங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த காலங்களில் கூடுதல் நெரிசலை குறைக்க இந்திய ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி தற்போது கோடை…

Read more

அதிக பென்சன் தொகைக்கு விண்ணப்பித்த பயனாளிகள் கவனத்திற்கு…. EPFO வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இபிஎஃப்ஓ நிறுவனத்தின் தொழிலாளர் பென்ஷன் திட்டத்தின் கீழ் அதிக பென்ஷன் பெறுவதற்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஊழியர்கள் அதிக பென்சன் பெறுவதற்கு சமர்ப்பித்த விண்ணப்பம் மற்றும் நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பம் ஒத்துப் போகவில்லை எனில்…

Read more

திருப்பதி போறீங்களா?…. நாளை காலை 10 மணிக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியீடு…..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

ஏப்ரல் 30 வரை கோதார்நாத் யாத்திரை முன்பதிவுகள் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு…!!!

கேதார்நாத் யாத்திரை பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையின் மேற்பகுதியில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சார் தாம் யாத்திரை பதிவு ஏப்ரல் 30ஆம் தேதி…

Read more

ரயில் பயணிகளுக்கு புது விதி…. இனி இதெல்லாம் கிடையாது?…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டுள்ளது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே பணியாளர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது அருந்துதல்…

Read more

ரயில் பயணிகளே!… இனி இதற்கு ரீஃபண்ட் பெறலாம்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வேயின் ஆயிரக்கணக்கான ரயில்களில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்திய ரயில்வே தன் பயணிகளுக்கு திட்டமிடப்பட்ட சேவைகளை வழங்க முடியவில்லை…

Read more

இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?…. பிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட் தொகைக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு…

Read more

தமிழகத்தில் விவசாயிகளுக்கு… வேளாண் வணிகத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முடியாமல் இடைத்தரகர்களை நம்பி நஷ்டத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதனை தடுப்பதற்கு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தற்போது விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை ஒன்றை…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. அடுத்தடுத்து வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அகலவிலைபடியை உயர்த்தியது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகலவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்த்தி…

Read more

100 நாள் வேலை திட்டம்…. இனி சம்பளம் பெற இது கட்டாயம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவியது. ஆனால் இந்த திட்டத்தில் பணிபுரிவோருக்கு ஊதியம் ஆனது ஆதார் பேமென்ட் மூலமாக வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி…

Read more

தமிழக மக்களே…. மீண்டும் 3 நாட்கள் விடுமுறை…. என்ஜாய் பண்ண ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த வாரங்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் வார விடுமுறையும் சேர்த்து விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைப் போலவே கடந்த வாரமும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. இவ்வாறு தொடர் விடுமுறைகள் காரணமாக…

Read more

இன்று தமிழகமே அதிர போகுது…. திருச்சியில் ஓபிஎஸ் மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள்…. கலக்கத்தில் இபிஎஸ்….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

உலகப் புகழ் பெற்ற செஞ்சிக்கோட்டைக்கு…. இன்று முதல் இலவச அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை பல்வேறு ஊர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பார்த்துச் செல்லும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. ராஜ கோட்டை என்று அழைக்கப்படும் இந்த செங்கோட்டையின் உச்சிக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 1092 படிகளில் ஏறி செல்ல…

Read more

அமெரிக்கா போக நினைக்கிறவங்களுக்கு…. வெளியான சூப்பர் குட்நியூஸ்….!!!

அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நாட்டு அரசு இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்க முடிவு செய்துள்ளது. எச்1 பி மற்றும் எல் ஒன் விசா வழங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும்…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு… கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதியை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு 2022-23 ஆம் கல்வி ஆண்டில்…

Read more

6 ஆம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் ஆறாம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது. பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு இளவரசி சைக்கிள் வழங்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகும்…

Read more

குசியோ குஷி…. ஒப்பந்த ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டில் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசை…

Read more

தமிழகத்தில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு என்ன…??

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மே இரண்டாம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்…

Read more

உங்க ஆதார் – பான் எண் இணைப்பு தவறா இருக்கா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க…. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

உலகப் புகழ் பெற்ற செஞ்சிக்கோட்டைக்கு…. நாளை முதல் இலவச அனுமதி…. சுற்றுலா போக ரெடியா…??

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை பல்வேறு ஊர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பார்த்துச் செல்லும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. ராஜ கோட்டை என்று அழைக்கப்படும் இந்த செங்கோட்டையின் உச்சிக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 1092 படிகளில் ஏறி செல்ல…

Read more

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE பயிற்சி வகுப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் IIT, NIT போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர JEE என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி விகிதமும் மிக குறைவாகவே உள்ளது. இதனை கருதி…

Read more

பெண்களுக்கான உதவி மையத்தில் பணி…. மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற தகுதி உடையவர்கள் வருகின்றோமே ஐந்தாம் தேதி போல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உதவி மையம் அமைக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு…

Read more

இனி வீட்டிற்கே வரும் ஓய்வூதியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் ஓய்வூதிய பணத்தை வாங்க 70 வயது மூதாட்டி ஒருவர் உடைந்த நாற்காலி உதவியுடன் கொளுத்தும் வெயிலில் வெறுங்காலுடன் வங்கிக்கு நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஓய்வூதியத்தை வாங்க ஒடிசாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தள்ளாடும் வயதிலும் நாற்காலியை ஊன்றுகோலாக…

Read more

IPL பிளே ஆஃப், இறுதிப் போட்டி அட்டவணை…. பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு….!!!

இந்த சீசனில் ஐபிஎல் இன் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடங்களை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் இறுதிக்கட்ட போட்டிகள் வருகின்றன மே 23 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கு சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம்…

Read more

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 19 கல்லூரிகள் திறப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில் இதனை கருதி விரைவில் தேர்வுகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்…

Read more

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் இல்லாத…

Read more

தமிழகத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முத்திரைத்தாள் வரி திருத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முத்திரைத்தாள் கட்டணத்தை அரசு திருத்தி அமைத்துள்ளது. இந்திய முத்திரைத்தாள் சட்டம் 2023 என பெயரிடப்பட்ட திருத்த மசோதா இதற்காக நிறைவேற்றப்பட்டது. 1899 ஆம் ஆண்டு இந்திய முத்திரைத்தாள் சட்டத்தின் முதலாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தின் படி…

Read more

TANGEDCO நிறுவனத்தின் அலகுகள் இணைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு எரிசக்தி துறை கொள்கை அறிக்கை ஆனது சமீபத்தில் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் லிமிடெட் நிறுவனத்தின் சுரங்கப் பிரிவினை அதன் நிலக்கரி பிரிவுடன் இணைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது…

Read more

Breaking: தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ம் தேதி திறக்கப்படும்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ‌ வெளியிட்டுள்ளார். மேலும் பல்கலைக்கழகம் மொத்த வேலை நாட்கள் குறையாமல்…

Read more

கோடை விடுமுறை…. ஏப்ரல் 25 முதல் சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பண்டிகை காலங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த காலங்களில் கூடுதல் நெரிசலை குறைக்க இந்திய ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி தற்போது கோடை…

Read more

Other Story