அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு… பாஜக முன்னாள் மகளிர் அணி நிர்வாகி விஜய ராணி கைது…!!
தமிழகத்தில் கடந்த வருடம் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் புயலினால் விழுப்புரம் உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இரவேல்பட்டு கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த…
Read more