அதிக வாக்குகள் பெற்றுத் தந்தால் 6 பவுன் தங்கம்… அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகள் இருக்கு வழங்கும் உரிமை தொகையை எப்போது வேண்டுமானாலும் திமுக அரசே…

Read more

தமிழக மாணவர்களுக்கு இது கிடையாது… ஷாக் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தமிழகத்தில் புத்தகத்தை பார்த்து எழுதும் ஓபன் புக் தேர்வு முறை அமல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. திருச்சியில் விருது…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய அப்டேட்…. இனி இப்படித்தான்…!!!

தமிழகத்தில்  10, 11 ,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதாவது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

மகளிருக்கு மாதம் ரூ.1000 நிறுத்தப்படும்?… பகீர் கிளப்பிய அமைச்சர்…..!!!

வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தைக் கூட அவர்கள் நிறுத்தி விடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், மீண்டும் பாஜக…

Read more

உங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க முடியவில்லையா…? அமைச்சர் மிக முக்கிய தகவல்…!!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்கள் கல்வியில் இடைநிற்றலை தடுக்கவும் தொடர்ந்து உயர் கல்வி பயிலவும் பல்வேறு திட்டத்தின் மூலமாக மாணவர்களின் பெற்றோர்களையும் ஊக்குவித்து வருகிறது.  அந்த வகையில் 2023 ஆம் வருடம் 12ஆம் வகுப்பு முடித்து நடப்பாண்டு கல்லூரியில் சேராத தமிழக…

Read more

விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் : அன்பில் மகேஷ் வாழ்த்து…!!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.…

Read more

“எங்கள் பூரணம் அம்மா” நெகிழ்ச்சி பதிவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

அரசுப் பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு, சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்  மற்றும் அன்பில்…

Read more

‘நம் பள்ளி, நம் பெருமை’…. தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாகத் திகழ மிக முக்கிய காரணம் கல்வியே…. முதல்வர் வாழ்த்துரையை வாசித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று (9.1.2024) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘விழுதுகள்’ அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துரையை மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில்  மகேஷ் ஆய்வு செய்த நிலையில் அதன் பிறகு பேசிய…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு…

Read more

BREAKING: அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவிப்பு..!!

ஆசிரியர் ஆசிரியர் அல்லாத – பணியாளர்களுக்கான குறைதீர் புலம் (இணையதளம் & செயலி) வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய செயலியில், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அமைச்சர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுமா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அனைத்து…

Read more

ஆசிரியர் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்..!!

போராட்டம் நடத்தி வரும் 3 ஆசிரியர் சங்கங்களையும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.. சம வேலைக்கு சம ஊழியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 28ஆம் தேதி…

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி – போராட்டம் தொடரும் என TET ஆசிரியர் சங்கம் அறிப்பு.!!

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என டெட் (TET) ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.. சென்னையில் 3 ஆசிரியர் சங்கங்கள் கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக…

Read more

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை.!!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். கடந்த…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்…!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆசிரியர்களுக்கு பல முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அதாவது பள்ளிகளில் மாணவர்களுடைய ஜாதி மோதல் ஏற்படாதவாறு தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவர்களுடைய…

Read more

BREAKING: டிஸ்சார்ஜ் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

பெங்களூரு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று கிருஷ்ணகிரி சென்ற அவருக்கு திடீரென மேல் வயிற்றில் வலி ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூரு மருத்துவமனையில் அவருக்கு தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஒரு நாள் முழுக்க சிகிச்சை…

Read more

திடீர் உடல்நலக்குறைவு… அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தற்போது ஓய்வெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவளின்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது…? தேதியை அறிவிக்கும் முதல்வர்… அமைச்சர் சூப்பர் அப்டேட்..!!

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை  தொடங்கி வைத்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் தயாரிக்கும்…

Read more

ரஷ்ய சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் ரஷ்யாவிற்கு அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு ராக்கெட் சயின்ஸ் என்ற திட்டத்தை தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள்… அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பள்ளிகள் அனைத்திலும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளை அரசு செய்து வருகின்றது.அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் பல நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வியில் அரசு…

Read more

6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி முதல்…

Read more

தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்திற்கு கட்டாயமாக தகுதி தேர்வு அவசியமென மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முதல் நாளே குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!!

கோடை விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் துவங்கிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம்…

Read more

வாழ்த்துக்கள் மாணவர்களே…! பூக்கொடுத்து வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தஞ்சாவூரில்செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

தமிழகம் முழுவதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோடை விடுமுறை முடிவடைந்த ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

பெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்களை அவர்களின் விருப்பப்படி விடக்கூடிய காலமாக இருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் மாணவர்களை அழுத்தத்தில் தள்ளக்கூடாது. ஏனெனில் பெற்றோர்களே விடுமுறையில் வகுப்புகளுக்கு செல்லட்டும் என்று சொல்வதை…

Read more

மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் நடைபெறும்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அடுத்தாண்டு 10,11,12 ஆகிய…

Read more

தமிழ்நாட்டில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.‌‌!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு., ‘அந்த பேச்சுக்கே இடமில்லை’…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜூன்…

Read more

தமிழகத்தில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும்?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் முடிவடைய இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கலாம் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திட்டமிட்டப்படி…

Read more

மாநில கல்விக் கொள்கை குழுவில் புதிதாக 2 உறுப்பினர்கள்… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசே மாநில கல்விக் கொள்கை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த புதிய மாநில கல்வி கொள்கை எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்படும் என்றும் வளர்ந்த வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை…

Read more

“தமிழகத்தில் கோடை விடுமுறை நீடிக்கப்படுமா”…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்…!!

தமிழ்நாட்டில் பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு…!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடுத்த வருடம் பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் பொதுத்தேர்வு நடைபெறும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் நிகழாண்டு அனைத்து…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்…!!

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2016-21 வரை அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அதிமுக ஆட்சியில் எப்படி வீண் செலவுகளை செய்துள்ளனர் என்பதை சிஏஜி அறிக்கை தெளிவாக…

Read more

இலவச வீடு திட்டத்தில் முறைகேடு…. அதிமுக மீது அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு அரசு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி உதாரணம் என்று விமர்சித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு…

Read more

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை கிட்டத்தட்ட 8…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.…

Read more

ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு பள்ளிகள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதத்தின் போது பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை விவாதங்கள் நடைபெற்ற நிலையில் அதில் பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் இலவச WiFi வசதி…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வை பை வசதி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அந்தியூர்…

Read more

“பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்ன புது விளக்கம்….!!!

தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பொது தேர்வில் நிறைய மாணவர்கள் ஆப்சணட் ஆவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சண்ட் ஆவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

Read more

அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யுங்க… கல்வி தான் நம்மை காப்பாற்றும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

“அந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்…..!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

Other Story