“பாகிஸ்தானுக்கு குழந்தைகள் வேண்டுமானால் செல்லலாம்”… ஆனால் தாய் செல்லக்கூடாது… வாகா எல்லையில் நடந்த சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியில் சனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தான் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட நபரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனா தனது…

Read more

Breaking: தமிழகத்தின் ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒய்என்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி…!!!

தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கு ஒய்என்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவின் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி கன்னியாகுமரி அருகே தென் முனையிலும்…

Read more

தீபாவளி பண்டிகை…! தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க பலரும் ஆர்வம் காட்டி வருவார்கள். தமிழகத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு துறை, உள்ளாட்சி…

Read more

Breaking: தமிழகத்தில் RSS அமைப்பு அணிவகுப்பு நடத்த அனுமதி…!!

தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு…

Read more

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி… அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள முகையூர் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தலைவர் கே.வி.எஸ் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய கோரிக்கையான “கள்” இறக்க அனுமதி, அதை பதப்படுத்த…

Read more

Breaking: பிரம்மாண்டமாக நடக்கும் தவெக முதல் மாநாடு… “50,500 பேர் பங்கேற்பு”… அனுமதி வழங்கியது காவல்துறை…!!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சி கொடி மற்றும் கட்சியின் பாடல் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு நடிகர் விஜய் கட்சி தொடங்கி 6 மாதங்கள் ஆகிவிட்ட…

Read more

தவெக முதல் மாநாடு…. அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா…? போலீசாரை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்…. “டென்ஷனில் விஜய்”….!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகின்ற 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதாக இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு அனுமதி கேட்டு புஸ்ஸி  ஆனந்த் விழுப்புரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில் அவர்கள் 21 கேள்விகள் கேட்டு…

Read more

Breaking: தி கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ள நிலையில் அர்ச்சனா கல் பாத்தி தயாரித்துள்ளார். அதன் பிறகு விஜய் இரட்டை வேடங்களில்…

Read more

இந்தியன் 2 படத்தின் சிறப்பு காட்சி… தமிழக அரசு அனுமதி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், நடிகைகள் காஜல்…

Read more

ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்க நகைகளை வைத்திருக்கலாம் தெரியுமா…? இந்த லிமிட்டை மட்டும் தாண்டக்கூடாது…!!!!

இந்திய மக்கள் பெரும்பாலும் தங்க ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். குறிப்பாக முதலீடு செய்வதற்கும் தங்கம் சிறந்த தேர்வாக இருப்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் பொதுவாக வீட்டில் எவ்வளவு தங்கம் வரை வைத்திருக்கலாம் என்பது குறித்து இந்த…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்…. எங்கெல்லாம் தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 22 கல்லூரிகளும் மராட்டிய மாநிலத்தில் 14 கல்லூரிகளும் அமைய இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு…

Read more

இனி கட்டணமின்றி மண் எடுக்கலாம்…. மண்பானை தொழில் செய்வோருக்கு குட் நியூஸ்…. அதிரடி உத்தரவு போட்ட முதல்வர்…!!

மண் பாண்டங்கள் செய்பவர்கள் களிமண்ணை வெட்டி எடுப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2 வருடங்களில் இருந்த நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண்…

Read more

“ஏழைகளின் ஊட்டி” மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் “ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படும் மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் அலெர்ட் காரணமாக கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறக்கப்பட்டது. இதனுடைய…

Read more

நாளை முதல் தொட்டபெட்டா செல்லலாம்…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா புகழ்பெற்ற மலைச்சிகரம்.  இது அந்த மாவட்டத்தில் உள்ள  சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும்,…

Read more

மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி….. முக்கிய அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு…

Read more

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்…. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு….!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது பழைய மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட…

Read more

BREAKING: அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி….!!

பெண் காவலர் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார். மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால்…

Read more

பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…. வெளியன் தகவல்..!!

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தீவிரப் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள்…

Read more

தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி…. யார் யார்…??

தமிழகத்தில் இதுவரை 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 40 பேரையும், மற்றவை 20 பேரையும் நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கலாம். முதலாவதாக திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வழங்கியது. அதில், முதல்வர் ஸ்டாலின்…

Read more

#BREAKING : கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி பிரதமர் மோடியின் கோவை வருகையின் போது ரோடு ஷோ நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் பிரதமர் மோடியின்…

Read more

தமிழகத்தில் இனி இந்த கட்டிடங்களுக்கு…. பணி முடிப்பு சான்றிதழ் தேவை இல்லை…. வீட்டு வசதி துறை அறிவிப்பு…!!!

இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தமிழக பிரிவின் சார்பில் ஸ்டார்ட் எனப்படும் இரண்டு நாள் 24 கருத்தரங்கு கண்காட்சியானது நடைபெற்றது. இதில் வீட்டு வசதி துறை அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில்…

Read more

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி…!!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்றிரவு தன்னுடைய பண்ணை வீட்டில் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கேட்டு…

Read more

திருவண்ணாமலை மகாதீபம்… மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி….!!!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபத்தை காண மலையில் ஏற 2500 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவ பகுதி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதி சீட்டுகள் திருவண்ணாமலை அரசு பள்ளியில்…

Read more

தமிழகத்தில் இன்று 55 இடங்களில் RSS பேரணி…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

தமிழகத்தில் இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற இருக்கிறது. சென்னை மணலி- மாத்தூர், எம்எம்டி, இரண்டாவது பிரதான சாலை, கொரட்டூர், டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா, ஜூனியர் காலேஜ் போன்ற இடங்களில்…

Read more

BREAKING: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி தர உத்தரவு….!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உ உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு நவ. 19, 26ல் ஒரு நாளை தேர்வு செய்து அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் பேரணி வழித்தடம்…

Read more

சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் அமைந்திருக்கும் சுந்தரம் மகாலிங்கம் கோவில் வெகு பிரசித்தி பெற்றது. அங்கு ஐப்பசி பிரதோஷம் மற்றும் பௌர்ணமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக அக்டோபர் 26 இன்று முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை நான்கு…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி : காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து…

Read more

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி… வெளியான அறிவிப்பு….!!!

திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானலில் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. கோடை காலங்களில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயார் சதுக்கம்,…

Read more

“சின்ன சின்ன ஆசை” பாடலில் வரும் அருவிக்கு செல்ல அனுமதி…. செப்-18 முதல் செல்லலாம் ஆனா ஒரு கண்டிஷன்…!!

ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல் எடுக்கப்பட்ட இடம் பாணதீர்த்தம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு கடந்த 9 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இயற்கை பாதுகாப்பு நோக்கத்தோடு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த…

Read more

தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்த திமுக தலைவர்…. மருத்துவமனையில் அனுமதி…!!

மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், புதுச்சேரியில் இன்று திமுக மகளிரணி…

Read more

ரூ.15 க்கு பெட்ரோல்… அரசு அனுமதி கொடுக்கும் வரை சாப்பிட மாட்டேன் … ராமர் பிள்ளை அதிரடி அறிவிப்பு…!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். இந்நிலையில் மூலிகை பெட்ரோலை…

Read more

BREAKING: 3 மணி நேர பரிசோதனைக்கு பின்…. செந்தில் பாலாஜி மருத்துமனையில் அனுமதி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. சுமார் 3 மணி நேர பரிசோதனைக்கு பின் அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால்…

Read more

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு அனுமதி…. ஆனால்?…. இந்த ரூல்ஸை எல்லாம் பாலோவ் பண்ணனும்….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்திற்கு” 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு(CRZ) அனுமதி வழங்கி இருக்கிறது. தற்போது மத்திய அமைச்சகம் விதித்திருக்கும் சில நிபந்தனைகளை…

Read more

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் 4 நாள் அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

ஆனி மாத பிரதோஷம் , அமாவாசை வழிபாட்டுகளை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று ஜூன் 15 முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் –…

Read more

மதுரை ரயில் நிலையத்தில் இனி போட்டோ ஷூட் நடத்த அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!

மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோ ஷூட் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் போட்டோ சூட் மற்றும் டிஜே பார்ட்டி என பட வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக திருமண போட்டோ சூட் வித்யாசமாக நடத்தப்பட்டு…

Read more

இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி…. இன்று முதல் அனுமதி…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்…!!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு காலத்தில் பப்ஜி விளையாட்டு என்றாலே அதற்கு ரொம்பவும் அடிமையாக இருந்தார்கள். பல இளைஞர்கள் இந்த விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்த நிலையில் பல…

Read more

இந்தியாவில் மீண்டும் வருகிறது PUBG…. மே-29 முதல் அனுமதி…. வெளியானது அறிவிப்பு…!!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு காலத்தில் பப்ஜி விளையாட்டு என்றாலே அதற்கு ரொம்பவும் அடிமையாக இருந்தார்கள். பல இளைஞர்கள் இந்த விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்த நிலையில் பல…

Read more

Justin: ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி…. காவல்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

கோவில்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூறினால் காவல்துறை 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக காவல்துறை 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால்…

Read more

தமிழகத்தில் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு பின்பு அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.…

Read more

10 ஆண்டுகளுக்கு பின் குட் நியூஸ்…! இனி அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம்…. தமிழக அரசு அனுமதி…!!

அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு…

Read more

சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் சதுரகிரி மலைக்குச் செல்ல நாளை…

Read more

மெரினா கடல்: “கலைஞர் பேனா நினைவு சின்னம்”…. ஓகே சொன்ன மத்திய அரசு….!!!!

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு  ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழக அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு…

Read more

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு…. கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த அனுமதி….

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. அந்த 6 மாதகாலம் உறுப்பினர் பட்டியலை திருத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18ஆயிரத்திற்கு…

Read more

தமிழகத்தில் இனி இதனை விற்க தடை…. உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது போதை பொருள்களால் மக்கள் பலரும் அவதி அடைந்து வருவதால் இதனை பயன்படுத்தி பலருக்கும் உடல்நிலை மோசமாகியுள்ளது. அதேசமயம் கடைகளில் விற்கப்படும் பீடி, சிகரெட் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தினால் கேன்சர் வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த போதைக்கு…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு அரசு அதிர்ச்சி அறிவிப்பு… குடிமகன்கள் ஹேப்பி தான்….!!!

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தும் வகையில் லைசென்ஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தனித் தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட மதுபானங்களை விற்கலாம். ஏற்கனவே…

Read more

சதுரகிரி செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி…

Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: 45 இடங்களில் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி…!!!

தமிழ்நாட்டில் ஏப்.16ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க,…

Read more

Breaking: OPS-க்கு மட்டும் அனுமதி! மற்றவர்களுக்கு இல்லை..!!!

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலில் இல்லை. ஓபிஎஸ் மனு மட்டும் பட்டியலில்…

Read more

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி?…. போக்குவரத்து கழகம் எடுத்த திடீர் முடிவு….!!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று  மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்…

Read more

Other Story