பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…. வெளியன் தகவல்..!!

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தீவிரப் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள்…

Read more

தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி…. யார் யார்…??

தமிழகத்தில் இதுவரை 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 40 பேரையும், மற்றவை 20 பேரையும் நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கலாம். முதலாவதாக திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வழங்கியது. அதில், முதல்வர் ஸ்டாலின்…

Read more

#BREAKING : கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி பிரதமர் மோடியின் கோவை வருகையின் போது ரோடு ஷோ நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் பிரதமர் மோடியின்…

Read more

தமிழகத்தில் இனி இந்த கட்டிடங்களுக்கு…. பணி முடிப்பு சான்றிதழ் தேவை இல்லை…. வீட்டு வசதி துறை அறிவிப்பு…!!!

இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தமிழக பிரிவின் சார்பில் ஸ்டார்ட் எனப்படும் இரண்டு நாள் 24 கருத்தரங்கு கண்காட்சியானது நடைபெற்றது. இதில் வீட்டு வசதி துறை அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில்…

Read more

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி…!!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்றிரவு தன்னுடைய பண்ணை வீட்டில் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கேட்டு…

Read more

திருவண்ணாமலை மகாதீபம்… மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி….!!!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபத்தை காண மலையில் ஏற 2500 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவ பகுதி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதி சீட்டுகள் திருவண்ணாமலை அரசு பள்ளியில்…

Read more

தமிழகத்தில் இன்று 55 இடங்களில் RSS பேரணி…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

தமிழகத்தில் இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற இருக்கிறது. சென்னை மணலி- மாத்தூர், எம்எம்டி, இரண்டாவது பிரதான சாலை, கொரட்டூர், டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா, ஜூனியர் காலேஜ் போன்ற இடங்களில்…

Read more

BREAKING: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி தர உத்தரவு….!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உ உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு நவ. 19, 26ல் ஒரு நாளை தேர்வு செய்து அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் பேரணி வழித்தடம்…

Read more

சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் அமைந்திருக்கும் சுந்தரம் மகாலிங்கம் கோவில் வெகு பிரசித்தி பெற்றது. அங்கு ஐப்பசி பிரதோஷம் மற்றும் பௌர்ணமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக அக்டோபர் 26 இன்று முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை நான்கு…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி : காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து…

Read more

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி… வெளியான அறிவிப்பு….!!!

திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானலில் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. கோடை காலங்களில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயார் சதுக்கம்,…

Read more

“சின்ன சின்ன ஆசை” பாடலில் வரும் அருவிக்கு செல்ல அனுமதி…. செப்-18 முதல் செல்லலாம் ஆனா ஒரு கண்டிஷன்…!!

ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல் எடுக்கப்பட்ட இடம் பாணதீர்த்தம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு கடந்த 9 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இயற்கை பாதுகாப்பு நோக்கத்தோடு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த…

Read more

தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்த திமுக தலைவர்…. மருத்துவமனையில் அனுமதி…!!

மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், புதுச்சேரியில் இன்று திமுக மகளிரணி…

Read more

ரூ.15 க்கு பெட்ரோல்… அரசு அனுமதி கொடுக்கும் வரை சாப்பிட மாட்டேன் … ராமர் பிள்ளை அதிரடி அறிவிப்பு…!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். இந்நிலையில் மூலிகை பெட்ரோலை…

Read more

BREAKING: 3 மணி நேர பரிசோதனைக்கு பின்…. செந்தில் பாலாஜி மருத்துமனையில் அனுமதி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. சுமார் 3 மணி நேர பரிசோதனைக்கு பின் அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால்…

Read more

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு அனுமதி…. ஆனால்?…. இந்த ரூல்ஸை எல்லாம் பாலோவ் பண்ணனும்….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்திற்கு” 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு(CRZ) அனுமதி வழங்கி இருக்கிறது. தற்போது மத்திய அமைச்சகம் விதித்திருக்கும் சில நிபந்தனைகளை…

Read more

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் 4 நாள் அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

ஆனி மாத பிரதோஷம் , அமாவாசை வழிபாட்டுகளை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று ஜூன் 15 முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் –…

Read more

மதுரை ரயில் நிலையத்தில் இனி போட்டோ ஷூட் நடத்த அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!

மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோ ஷூட் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் போட்டோ சூட் மற்றும் டிஜே பார்ட்டி என பட வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக திருமண போட்டோ சூட் வித்யாசமாக நடத்தப்பட்டு…

Read more

இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி…. இன்று முதல் அனுமதி…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்…!!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு காலத்தில் பப்ஜி விளையாட்டு என்றாலே அதற்கு ரொம்பவும் அடிமையாக இருந்தார்கள். பல இளைஞர்கள் இந்த விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்த நிலையில் பல…

Read more

இந்தியாவில் மீண்டும் வருகிறது PUBG…. மே-29 முதல் அனுமதி…. வெளியானது அறிவிப்பு…!!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு காலத்தில் பப்ஜி விளையாட்டு என்றாலே அதற்கு ரொம்பவும் அடிமையாக இருந்தார்கள். பல இளைஞர்கள் இந்த விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்த நிலையில் பல…

Read more

Justin: ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி…. காவல்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

கோவில்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூறினால் காவல்துறை 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக காவல்துறை 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால்…

Read more

தமிழகத்தில் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு பின்பு அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.…

Read more

10 ஆண்டுகளுக்கு பின் குட் நியூஸ்…! இனி அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம்…. தமிழக அரசு அனுமதி…!!

அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு…

Read more

சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் சதுரகிரி மலைக்குச் செல்ல நாளை…

Read more

மெரினா கடல்: “கலைஞர் பேனா நினைவு சின்னம்”…. ஓகே சொன்ன மத்திய அரசு….!!!!

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு  ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழக அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு…

Read more

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு…. கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த அனுமதி….

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. அந்த 6 மாதகாலம் உறுப்பினர் பட்டியலை திருத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18ஆயிரத்திற்கு…

Read more

தமிழகத்தில் இனி இதனை விற்க தடை…. உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது போதை பொருள்களால் மக்கள் பலரும் அவதி அடைந்து வருவதால் இதனை பயன்படுத்தி பலருக்கும் உடல்நிலை மோசமாகியுள்ளது. அதேசமயம் கடைகளில் விற்கப்படும் பீடி, சிகரெட் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தினால் கேன்சர் வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த போதைக்கு…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு அரசு அதிர்ச்சி அறிவிப்பு… குடிமகன்கள் ஹேப்பி தான்….!!!

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தும் வகையில் லைசென்ஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தனித் தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட மதுபானங்களை விற்கலாம். ஏற்கனவே…

Read more

சதுரகிரி செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி…

Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: 45 இடங்களில் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி…!!!

தமிழ்நாட்டில் ஏப்.16ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க,…

Read more

Breaking: OPS-க்கு மட்டும் அனுமதி! மற்றவர்களுக்கு இல்லை..!!!

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலில் இல்லை. ஓபிஎஸ் மனு மட்டும் பட்டியலில்…

Read more

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி?…. போக்குவரத்து கழகம் எடுத்த திடீர் முடிவு….!!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று  மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்…

Read more

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு மார்ச் 4 முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்…

Read more

முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடா மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!

முன்னாள் இந்திய பிரதமர் தேவ கவுடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ‘வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளேன். ஓரிரு நாட்களில் உடல்நிலை சரியாகி வீடு திரும்புவேன், உடல்நிலை குறித்து கவலை வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த…

Read more

தமிழ்நாட்டில் 20 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல்…. மத்திய அரசு அனுமதி…!!

டெல்டா மாவட்டங்களில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி…

Read more

தில்லி – மும்பை விரைவு சாலையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு… மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு…!!!!

தில்லி – மும்பை இடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள விரைவு சாலையில் ஒரு சில குறிப்பிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது மெதுவாக செல்லும் திறன் கொண்ட வாகனங்களை இந்த விரைவு  சாலையில் இயக்க முடியாது. பாதுகாப்பு கருதியும், விபத்துக்களை குறைக்கும்…

Read more

பக்தர்களே!… 7 மலைகளை கடந்து…. வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசனத்துக்கு அனுமதி….!!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மக்கள் விரதமிருந்து, இரவு முழுவதும் கண்விழித்து பூஜைகளை மேற்கொள்வார்கள். அந்த அடிப்படையில் கோவை போலுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட பூண்டி அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர்…

Read more

அடி தூள்…. கன்னியாகுமரியில் வருகிறது கண்ணாடி பாலம்…. அரசு அனுமதி…..!!!!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம் அமைக்க அனுமதி கோரிய நிலையில் தற்போது தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 30 கோடி செலவில் 115 மீட்டர் நீளம் மற்றும் 10…

Read more

முதல்முறையாக…. “தீபாவளிக்கு இதை பண்ணலாம்”…. அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மசோதா….!!!!

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளுக்குரிய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தீபாவளியை கொண்டாட வேண்டியுள்ளது. அதன்படி பல நாடுகளில் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்க தடை…

Read more

திருமணம் ஆகாதவர்கள் சட்டபூர்வமாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி… பிரபல நாடு அறிவிப்பு…!!!!

சீனாவில் சமீப காலங்களாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. அதனால் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read more

சென்னை – பெங்களூர் ரயில்… அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்க அனுமதி…!!!!

சென்னை- பெங்களூர் மற்றும் திருப்பதி அல்லது மும்பை செல்லும் ரயில்கள் அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்களில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை- ஜோலார்பேட்டை பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல் வந்தே…

Read more

23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்… மாவட்ட கலெக்டர் உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை 23 இடங்களில் திறக்க மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் சம்பா 2022…

Read more

சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி…!!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் வியாழக்கிழமை பிரதோஷமும், அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஜனவரி 19 முதல் 22-ஆம் தேதி வரை…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

அரசு போட்டி தேர்வுகளில் ஆசிரியர்கள் பங்கேற்க… சி.இ.ஓ அனுமதி அளிக்கலாம்… வெளியான தகவல்…!!!!!

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பதற்கு இனிமேல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதி வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி ஆணையகரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில்…

Read more

தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!

குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். காப்பு காடுகளை சுற்றி 1 கிலோமீட்டர் தூரத்திற்கு குவாரிகள் இயங்கக்கூடாது என்ற நடைமுறை இருந்து வந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

சதுரகிரி மலை ஏற நாளை (ஜன.,.4) முதல் அனுமதி…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் 4 திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி ஆகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் பிரதோஷம்,…

Read more

Other Story