திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபத்தை காண மலையில் ஏற 2500 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவ பகுதி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதி சீட்டுகள் திருவண்ணாமலை அரசு பள்ளியில் வழங்கப்படுகின்றன. அனுமதி சீட்டு கிடைக்காத பக்தர்கள் கிரிவலப் பாதையில் நின்று தீபத்தை தரிசிக்கலாம். மகா தீப தினத்தை முன்னிட்டு 14,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மகாதீபம்… மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி….!!!
Related Posts
கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read moreகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…
Read more