தமிழகத்தில் தற்போது போதை பொருள்களால் மக்கள் பலரும் அவதி அடைந்து வருவதால் இதனை பயன்படுத்தி பலருக்கும் உடல்நிலை மோசமாகியுள்ளது. அதேசமயம் கடைகளில் விற்கப்படும் பீடி, சிகரெட் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தினால் கேன்சர் வரவும் வாய்ப்பு உள்ளது.

இந்த போதைக்கு சிறுவர்கள் அடிமையாகும் எண்ணிக்கையும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க தமிழகத்தில் புதிய அரசாணை ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. என் நிலையில் அதற்கு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் புதிய அரசாங்க விதிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.