தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. அந்த 6 மாதகாலம் உறுப்பினர் பட்டியலை திருத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18ஆயிரத்திற்கு மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. அதன் உறுப்பினர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு…. கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த அனுமதி….
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more