“நான் இறந்ததும் என் சமாதியில் இப்படி எழுதுங்கள்”…. ஒட்டுமொத்த அவையையும் நெகிழ வைத்த அமைச்சர் துரைமுருகன்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார். அப்போது ஆளுநர் அடைத்த தேநீர் விருந்தில் நானும் முதல்வரும் கலந்து கொண்ட போது ஆளுநர் என்னோட வயது பற்றி கேட்க முதல்வர், துரை என்…

Read more

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள்…. திமுகவின் அடுத்த மூவ்….!!!!!

அண்மையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதிக்குள் புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு டார்கெட் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கட்சியில் கூடுதலாக உறுப்பினர் சேர்ப்பது,…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி… ஒரே மாதத்தில் களம் மாறும் கட்சிகள்…. செந்தில் பாலாஜி பலே வியூகம்….!!!

தமிழக அரசியலில் இன்னும் ஓரிரு மாதங்களில் சில அதிரடி சம்பவங்கள் அரங்கேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சமீபகாலமாகவே பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது என வேறு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் உறுப்பினர்கள்…

Read more

“திருச்சி கலவரம்”…. ஸ்டாலின் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்…. கொந்தளித்த பாஜக நாராயணன் திருப்பதி…!!!!

திருச்சியில் அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்களும் எம்.பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டதால் திருச்சி நகரமே கலவரமானது. பேட்மிண்டன் அரங்கு திறப்பு விழா கல்வெட்டில் எம்பி சிவாவின் பெயர் இல்லாததால் அவருடைய ஆதரவாளர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சிவா…

Read more

“திமுக ஆட்சியை கவிழ்க்க சதி”…. இந்தியா முழுவதும் மதசார்பற்ற கூட்டணி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

கோயம்புத்தூரில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் சேரும் விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற…

Read more

என்னாது…! ஒரு ஓட்டுக்கு இம்புட்டு தொகையா…? போட்டுடைத்த பொன்னையன்…. திமுக மீது கடும் சாடல்…!!!

அதிமுக கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் கலந்து கொண்டு பேசினார். அவர்…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 27 ஆயிரம்….. திமுகவை விமர்சித்த பொன்னையன்…..!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து அதிமுவினரால் விமர்சையாக கொண்டாட EPS கேட்டுக்கொண்டிருந்தார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சட்டமன்ற தொகுதி சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு…

Read more

“எல்லாத்துக்கும் திமுக தான் காரணம்”…. ஓட்டு போட்ட மக்கள் அடிமைகளா…? கொந்தளித்த வானதி சீனிவாசன்…!!!

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சரின் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் தான் வட மாநிலத்தவர்கள் செய்கின்ற வேலையைப் பற்றி கேவலமாகவும் நியாயம் கற்பிக்கின்ற வகையிலும் பேசுகிறார்கள். இதை முதல்வர் ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் இதுபோன்ற பிரச்சனை…

Read more

திமுக ஆட்சிக்கு வந்ததும் செய்வோம்னு சொன்னாங்க.. ஆனா வந்ததும் மொத்தமா முடுச்சுட்டாங்க..!!!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறைமுகமாக அமல்படுத்துகிறது என்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி பணிநீக்க…

Read more

“24 மணி நேரம் டைம்”…. முடிஞ்சா என்ன கைது பண்ணுங்க… ஆதாரத்துடன் வந்த பாஜக அண்ணாமலை…. திமுகவுக்கு சவால்…!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் பரவியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக காவல்துறை வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது கிடையாது என விளக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு…

Read more

ஈரோடு கிழக்கு… “திமுகவின் வெற்றி வழங்கப்பட்டதல்ல.. வாங்கப்பட்டது”… டிடிவி தினகரன் பேச்சு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் அதிமுக தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

2024இல் ஒரே கேள்வி தான்…. ரூ.2 லட்சம் கோடியா ? இல்ல பாஜகவா ? : அண்ணாமலை முடிவு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, திமுக அமைச்சர்கள் எம்எல்ஏ வைத்திருக்கக்கூடிய இன்ஜினியரிங் காலேஜ். இன்ஜினியர் காலேஜ் நமக்கு முக்கியம் கிடையாது. அது முப்பது நாற்பது கோடி ரூபாய் தான். அந்த இன்ஜினியரிங்…

Read more

இதை ஒழிக்காமல் விடக்கூடாது…. அந்த தைரியம் பிஜேவுக்கு தான் இருக்கு… DMKவுக்கு சவால்விட்ட அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நீங்கள் ஏப்ரலில் பாருங்கள். திமுக புள்ளைங்க இந்தோனேஷியாவில் மைனிங் வச்சிருக்காரு. ஒரு திமுக அமைச்சர் இந்தோனேசியாவில் சொந்தமாக போட்.சொந்தமாக துறைமுகம் ஒரு திமுக அமைச்சர் வைத்திருக்கிறார்கள்.…

Read more

இன்னும் சரியா கணக்கு பாக்கல…. எனக்கு 1 கோடி சம்பளம் வந்துருக்கும்…. DMKவுக்கு சம்பவம் தொடங்கிருச்சு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  75 ஆண்டுகால இந்திய அரசியலில் யாரும் செய்யாததை நான் செய்யப் போகிறேன். இந்த ஆட்சிக்கு பில்லு மட்டும் இல்லை,  நான் போலீஸ் வேலையில் எப்போ சேர்ந்தனோ…  2010, இன்றைக்கு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக குறிவைத்த வாக்குகளை பங்கு போடுமா நாம் தமிழர்….? பரபரக்கும் கள நிலவரம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார்…

Read more

“5 நாட்களில் 75 கொலைகள்”… திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது…. கொந்தளித்த எடப்பாடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“உதயசூரியன காணோம்”… அப்படின்னா இரட்டை இலை மட்டும்தான்…. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் புது வியூகம்….!!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட, அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… திமுகவின் பிளான் இதுதான்…? வெளியான தகவல்…!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனே அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை வீடுவீடாக சென்று மேற்கொண்டுள்ளனர். மேலும்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்காளர்களுக்கு ரூ.5000 பண பட்டுவாடா, 2 கிலோ கறி அளித்த தி.மு.க… அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் புகார் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு…

Read more

“திமுக தேர்தல் வாக்குறுதியில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது”…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக தேர்தல்…

Read more

ஈரோடு கிழக்கு: டெய்லி 300 பேர்…. ஒரே அசைன்மென்ட்… திமுகவை போட்டு தாக்கிய எடப்பாடி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார்…

Read more

திருவாரூரில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நேர்காணல் முகாம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி  விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான இந்த நேர்காணல் முகாம் மாவட்ட வாரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாநில விவசாய…

Read more

அப்படி இல்ல இருந்தாலும்…. இது வேற மாதிரியான ஐடியா..! வீடு வீடாக செல்லும் பேனா…. மாஸ் காட்டும் சேலம் திமுக…!!!

வங்கக்கடலில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பிரம்மாண்டமான பேனா சின்னத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பேனாச்சின்னம் அமைக்கப்படுமா? இல்லையா? என்பது கேள்வியாக…

Read more

நீட் தேர்வை ரத்து செய்தார்களா?…. ஜனநாயக அத்துமீறலில் திமுக…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

“2021-ல் தமிழகத்திற்கு விடியல்”… 2024-ல் இந்தியாவிற்கே விடியல்…. திமுகவினருக்கு முதல்வர் போட்ட உத்தரவு…!!!!

திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான அதிரடி திட்டங்களை செயல்படுத்து வருகிறார். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ இறந்ததால் தற்போது அங்கு…

Read more

“ஓ இதுக்கு தான் இவ்வளவு பணிவா”… அடுத்த முதல்வர் ரேஸில் செந்தில் பாலாஜி?… ஒருவேளை இருக்குமோ…!!!‌

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றிய பேச்சு தான் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏனெனில் முக்கியமான துறையான நிதித்துறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் வெளிநாடுகளில்…

Read more

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்.!!

தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, நெல் விவசாயிகளுக்கு 52.02 கோடி ரூபாய் செலவில் தார்பாய்கள் வழங்கப்படும்…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி வழங்கவேண்டும் : முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு..!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின்…

Read more

“இன்னும் ஒரு நாள் தான் பாக்கி”… சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல்…. வெற்றி யாருக்கு…? பரபரக்கும் அரசியல் களம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையோடு அதாவது பிப்ரவரி 7-ஆம் தேதியோடு முடிவடைகிறது.…

Read more

வாணியம்பாடி சம்பவம்…. தி.மு.க அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே ஐய்யப்பன் என்பவர் நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக டோக்கன் விடியோகித்தார். அந்த டோக்கனை வாங்குவதற்கு ஏராளமான…

Read more

தி.மு.க ஆட்சியில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது… அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கிருஷ்ணம்பாளையம் காலனி ஜீவா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, வாக்கு…

Read more

4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் : ஈபிஎஸ் காட்டமான அறிக்கை.!!

தனியார் நிறுவன நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த 4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்… இதுகுறித்து அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக ஆட்சியின்…

Read more

“கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வீட்டில் பொருத்திய தீவிர தொண்டர்”…. தரமான சம்பவம் செய்த திமுக….!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம்…

Read more

“சைலன்ட் மோடில் காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி”…. கலக்கத்தில் எடப்பாடி…. அதிருப்தியாளர்கள் காட்டில் அடை மழை தான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.‌ இந்நிலையில்…

Read more

#BREAKING : கொலை முயற்சி வழக்கிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது நீதிமன்றம்.!!

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். 2011ம் ஆண்டு திமுகவின் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்…

Read more

“கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை”…. சரமாரியாக விளாசிய டிகேஎஸ் இளங்கோவன்….!!!

தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுகவினரின் பேச்சை வெட்டியும் ஒட்டியும் எடிட் செய்யும் அண்ணாமலை திரைப்பட எடிட்டர் வேலைக்கு தகுதியானவர். திமுக பொருளாளர் டிஆர் பாலுவின்…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா…? முதியோர் உதவித் தொகையை நிறுத்தும் தி.மு.க… இ.பி.எஸ் குற்றச்சாட்டு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில்  புதிதாக ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்ல திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, அம்மா ஜெயலலிதா இருந்தபோது ஏழை…

Read more

“அடிமேல் அடி வாங்கும் அதிமுக”…. தூக்கத்தை தொலைத்த எடப்பாடி?… மெகா ஆப்ரேஷனில் இறங்கிய திமுக….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம்…

Read more

ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்…. ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை..!!

சென்னையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து…

Read more

“விஸ்வாசம் என்றும் மாறாது”…. மீண்டும் திமுகவில் இணையும் அழகிரி?…. வெளியான டுவிட் பதிவு….!!!!!

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி 9 வருடங்களுக்கு முன்னதாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து முக அழகிரி திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், சென்ற 2014 ஆம் வருடம் மார்ச் மாதம் நிரந்தரமாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் 9…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் நேரடியாக களத்திலிறங்கும் அமைச்சர் உதயநிதி”?…. கொங்கு மண்டலத்தில் திமுக பலே பிளான்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் கே.என்.நேரு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஈரோடு பெரியார் நகரில் கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தை வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியுடன் இணைந்து அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது…

Read more

“திராவிட மாடல் என்பது பூச்சாண்டி வேலை”…. திமுக அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும்… அடித்து சொல்லும் அதிமுக மாஜி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து அதிமுக வேட்பாளரும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட இருக்கிறது. இந்நிலையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் நடைபெற்ற…

Read more

தேர்தல் களத்தின் மாவீரரே…!! மு.க அழகிரிக்கு எம்.பி சீட் ஒதுக்கீடு?…. மீண்டும் திமுகவில் இணைய கிரீன் சிக்னல்….!!!!

திமுக கட்சியில் மு.க அழகிரி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கலைஞர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சருமான மு.க அழகிரிக்கு திமுகவில் எம்பி சீட் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜனவரி 30-ம் தேதி முக அழகிரியின்…

Read more

பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!!

பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடலூரில் முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர்களும், மாநில…

Read more

இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…. சூடுபிடிக்கும் அரசியல் களம்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்தது திமுக.!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு…

Read more

அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க-வை வீழ்த்த வேண்டும்…? சசிகலா பேச்சு…!!!!

அ.தி.மு.க நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் இன்று அ.தி.மு.க வினரால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலா சென்னை தியாகனாய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.…

Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல்…. தேவையில்லாத முயற்சியை எடுக்க வேண்டாம்!…. திமுக கடும் எதிர்ப்பு….!!!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில் ஒரே நாடு…

Read more

“கருவில் குற்றம்”…. முதல்வர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்த பாஜக எச். ராஜா…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

தமிழக சட்டசபையில் ஆளுநர் நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. அதன் பிறகு நேற்று நடந்த திமுக இளைஞரணி விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னை குடும்பத்தினரும், மூத்த நிர்வாகிகளும், மருத்துவரும் இந்த…

Read more

Other Story