திமுக தலைமை கட்சி நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், இருவரையும் நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
BREAKING : திமுகவில் இருந்து நீக்கம்…. அடுத்தடுத்து அதிரடி…!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more