உளவுத் துறை ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை திடீரென்று காவல் தலைமையக ஏடிஜிபி-யாக பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆணையராக டேவிட்சன் இருந்த போது, அவரது மனைவி நடத்திய டிராவல்ஸ் ஏஜென்சியில் போலி பாஸ்போர்ட் முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
BREAKING : உளவுத் துறை ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை…!!
Related Posts
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read moreBREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read more