உளவுத் துறை ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை திடீரென்று காவல் தலைமையக ஏடிஜிபி-யாக பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆணையராக டேவிட்சன் இருந்த போது, அவரது மனைவி நடத்திய டிராவல்ஸ் ஏஜென்சியில் போலி பாஸ்போர்ட் முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
BREAKING : உளவுத் துறை ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை…!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more