“தலைமை செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைத்தளம்”… தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை சார்பாக புதிய வலைதளத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியகத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக ஐந்து நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து… இளம் பெண் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!

சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் பழைய கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.…

Read more

பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்தப் பணி… ஜன.30-ம் தேதி வழிகாட்டுதல் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பாக பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் ஜனவரி 30 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட…

Read more

வீட்டிற்கு சென்ற தம்பதி…. ஓடும் பேருந்தில் ரூ.1 லட்சம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் சாந்தி நகர் பாடசாலை தெருவில் ராஜாமணி(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும்…

Read more

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 27ஆம் தேதி அதாவது இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மற்றும் ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு…

Read more

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையின் முக்கிய பகுதியான உஸ்மான் சாலையில் தற்போது புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாமலை சிஐடி ஒன்னாவது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள்…

Read more

“28,29-ம் தேதிகளில் குடிநீர் வளங்கள் அலுவலக இணையதள சேவை செயல்படாது”… சென்னை குடிநீர் வாரியம் தகவல்..!!!!

சென்னை பெருநகர குடிநீர் வளங்கள் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள குடிநீர் வாரிய சிந்தாரிப்பேட்டை தலைமை அலுவலகத்தில் புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 28-ஆம் தேதி காலை…

Read more

BREAKING: சென்னையில் ராட்சத ராட்டினம் விபத்து…. ஜஸ்ட் மிஸ்…!!!

சென்னை தீவுத்திடலில் அரசு சார்பில் சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இன்று குடியரசு தின விடுமுறை என்பதால் மக்கள் பலர் குழந்தைகளுடன் அங்கே வந்துள்ளனர். அந்நேரத்தில் திடீரென ராட்சத ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் பெண் ஒருவருக்கு…

Read more

ஆப்பிள் விற்று தருவதாக கூறி…. ரூ.6 லட்சம் மோசடி செய்த வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு நெடுஞ்சாலை தெருவில் நாசர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வரும் ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார்…

Read more

நடிகர் “விஜயகாந்த்” உள்பட பலருக்கு டூப் போட்டவர்…. மர்மமாக இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் சினிமா சண்டை கலைஞரான மணி என்ற டூப் மணி(55) வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு நடிப்பார். இவர் நடிகர் விஜயகாந்தின் புலன் விசாரணை உள்பட பல்வேறு…

Read more

7 மாத குழந்தையின் மூச்சுக்குழலில் “சிக்கிய பிளாஸ்டிக் துண்டு”…. சாதனை படைத்த டாக்டர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திடீரென மூச்சு திணறளால் அவதிப்பட்ட குழந்தையை பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நவீன கருவி மூலம் டாக்டர்கள் பரிசோதனை…

Read more

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற… சென்னையில் ஜன.28 நேர்முகத்தேர்வு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் ஜனவரி 28-ஆம் தேதி அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் ஓட்டுநர் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் இ.எம்.ஆர்.ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக…

Read more

சென்னையில் மின்சார ரயில் சேவையில் இன்று(ஜன 26) மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம், சூலூர் பேட்டை இடையேயும் சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில்கள் இன்று…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட போராடிய பெண்…. 17 பவுன் நகை, பணம் கொள்ளை…. பட்டப்பகலில் பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியில் காய்கறி வியாபாரம் பார்க்கும் உதயகுமார்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தர்ஷினி(8), ஹாருணி(6) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை மாலதி மட்டும் வீட்டில்…

Read more

சினிமா உதவி இயக்குனர் மர்மச்சாவு.. அதிர்ச்சியில் திரையுலகம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிப்பவர் சீனிவாசன். இவருடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 25). இவர் சென்னையில் உள்ள நெசப்பாக்கத்தில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி சினிமா துறையில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார். தற்போது பிரபல நடன…

Read more

சென்னையில் இன்று முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அயனாவரம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் ஜனவரி 25ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு சோதனை முறையில்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. தனியார் பள்ளி ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்வின்(21) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே புள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் எட்வின் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பள்ளியின் முதல்வர் எட்வினின்…

Read more

கடலில் மூழ்கிய கல்லூரி மாணவ-மாணவிகள்…. பத்திரமாக மீட்ட மீனவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் 6 மாணவ மாணவிகள் காரில் கே.வி.கே குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் கரையோரம் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.…

Read more

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்…. அடுத்த மாதம் 15-ந் தேதி…. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்பின் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து கட்டுமான…

Read more

வாகன சோதனையில் சிக்கிய செல்போன் வியாபாரி…. ரூ.70 லட்சம் பறிமுதல்…. போலீஸ் விசாரணை….!!!

சென்னையில் உள்ள பாரிமுனை ராஜாஜி சாலையில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில், அந்த வழியாக கையில் பையுடன் சந்தேகத்துக்குட்பட்ட  நபர் ஒருவர் வந்துள்ளார். போலீசார் அவரை மறித்து விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே…

Read more

படித்துவிட்டு வேலை இல்லையா…? அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400,…

Read more

#Pathaan: சென்னையில் கட்அவுட் வைத்து ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டம்..!!!

ஷாரூக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் வைத்து கொண்டாடி வருகின்றார்கள். உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த…

Read more

80 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து…. திடீரென மோதிய டிராக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து மாநகரப் பேருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 80 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஆவடி டேங்க் பேக்டரி செல்லும் சாலையில் சிக்னல் அருகே பேருந்து…

Read more

தமிழ்நாட்டில் கோவிலில் பெரும் விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை அரக்கோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரேன்…

Read more

“புத்தக கண்காட்சி”…. 16 கோடி ரூபாய்கு புத்தகங்கள் விற்பனை…. வெளியான தகவல்…..!!!!

சென்னையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 6ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியானது இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று பெரும்பாலான பொதுமக்கள் தமக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட…

Read more

போலி ஆவணம் தயாரித்து…. ரூ. 45 லட்சம் நிலம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பகுதியில் லியோனார்டு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் 2,400 சதுர அடி வீட்டுமனை வாங்கி அனுபவித்து…

Read more

செல்போனை பறித்த மர்ம நபர்…. உதவும் படி கதறி அழுத மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்…. பரபரப்பு சம்பவம்…!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த விவேக் குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணி நிமித்தமாக திருவனந்தபுரத்தில் சான்றிதழ்களை சரி பார்த்துவிட்டு, மதுரையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். இதனையடுத்து விவேக் குமார்…

Read more

சென்னையில் ஆமைகள் பாதுகாப்பு மையம்… தமிழக அரசு உத்தரவு…!!!!

சென்னையில் ஆமைகளை பாதுகாப்பதற்காக தனித்துவமான மையத்தை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நீளமான கடற்கரை பகுதியை கொண்ட தமிழ்நாட்டில் ஐந்து…

Read more

சென்னையில் 17 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சி… இன்றுடன் நிறைவு… மிஸ் பண்ணிடாதிங்க …!!!!!

சென்னை நந்தனம் ஓ.எம்.சி.ஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பாக வெள்ளிக்கிழமை புத்தக கண்காட்சி தொடங்கியது. இதில் ஆயிரம் அரங்குகள் இருந்தது. கடந்த 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து…

Read more

நாகர்கோவில் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்…. இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு…… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு இன்று தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்…. பிப்ரவரி 5 வரை விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நேரு பூங்கா அருகில் உள்ள மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள…

Read more

புத்தக பிரியர்களே…! இன்றே கடைசி நாள்…. இதை விட்டால் 1 வருஷம் காத்திருக்கணும்…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

விமான பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. ‘செக்-இன்’ திட்டம் அறிமுகம்…. வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் பைகளை சோதனை செய்து அனுப்பும் ‘செக்-இன்’ என்ற புதிய வசதி…

Read more

அந்தரத்தில் தொங்கிய லாரி…. நொடியில் உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னையில் உள்ள மீஞ்சூர் அடுத்த எண்ணூர் துறைமுகத்திலிருந்து சரக்குகளை இறக்கி விட்டு டிரைலர் லாரி ஒன்று வடசென்னை வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த டிரைலர் லாரியை எர்ணாவூரை சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இந்த டிரைலர்  லாரி…

Read more

தந்தையை தாக்கிய இன்ஜினியர்…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவில் சீனு ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் பட்டதாரியான கார்த்திக் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தனது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம்…. பெண்ணை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை போலீசார் கொரட்டூர் பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மத்திய அவென்யூ பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருக்கும்…

Read more

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணி எதிரொலி!… சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

சென்னை to ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு வரை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக போரூர் மேம்பாலம் சந்திப்பில் தற்போது உள்ள போக்குவரத்து முறையில் இன்று (ஜன,.20) முதல்…

Read more

சென்னையில் அதிர்ச்சி…! OLA காரில் பயணித்த பாஜக பெண் பிரமுகர்…. எரித்து கொல்ல முயற்சி…!!!

சென்னை பாலவாக்கம் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீபிரியா. இவர் பாஜகவில் பாலவாக்கம் மண்டல செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஆவடி செல்வதற்கு, OLA காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீபிரியா புக் செய்த கார், அவர் கூறிய பகுதிக்கு வந்தது. பின் காரில்…

Read more

வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுவன்…. 1 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்காரர்…. பாராட்டிய கமிஷனர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டை பகுதியில் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் காணும் பொங்கல் தினத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இரவு 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் தாமதமாக வந்த சிறுவனை அவரது தந்தை…

Read more

பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டல்…. கூரியர் நிறுவன ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்திலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறையில் இணை ஆணையர் அந்தஸ்தில் வேலை பார்க்கும் பெண் அதிகாரி வெளியூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது 23 வயது வாலிபர் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெண்…

Read more

பாஜக சார்பில் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம்… வெளியான தகவல்…!!!!

தமிழக  பா.ஜ.க வின் ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு சார்பாக தமிழக அரசின் இந்து விரோத போக்கை கண்டித்தும் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்தும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்…

Read more

சென்னையில் இன்று(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

சண்டை போட்டு கொண்ட மாடுகள்…. பெற்றோர் கண்முன்னே பலியான மாணவி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு ராஜம்மாள் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு மேரி சைலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் சோபியா என்ற மகள்…

Read more

சென்னையில் நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் சார்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகை செய்யும் விதமாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த…

Read more

சென்னையில் நாளை(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!… சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26-ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு ஜன,.26 மற்றும் குடியரசு தின ஒத்திகை நாட்களான ஜன,.20, 22, 24 ஆம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு கீழ்கண்ட…

Read more

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் ஜனவரி 20ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

தங்கையை தேடி சென்ற அண்ணன்…. உயிருக்கு போராடிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியில் பட்டதாரியான ஷாலினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடி அருகில் இருக்கும் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஷாலினி மின்சார ரயிலில் திருவொற்றியூர் வின்கோ…

Read more

பிறந்தநாள் கொண்டாடிய 2 நாட்களில்…. 1 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலனியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகளும், ஒரு வயதில் இளமாறன் என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.…

Read more

கரும்பை வைத்து விளையாடிய சிறுவன்…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சண்முகபுரம் அன்னை இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆகாஷ்(9), சைலேஷ்(4) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில்…

Read more

Other Story