பிறந்தநாள் கொண்டாடிய 2 நாட்களில்…. 1 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலனியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகளும், ஒரு வயதில் இளமாறன் என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.…

Read more

Other Story