ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில்வே விதிகளில் புதிய மாற்றம்…. உடனே பாருங்க….!!!

முன்பதிவு ரத்து (ஆர்ஏசி) டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகளிடையே ஏற்படும் மோதல்களை குறைக்கும் நோக்கில் ரயில்வே வாரியம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. RAC பயணிகள், முன்பு படுக்கைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது மற்றும் படுக்கை ரோல்களில் அடிக்கடி தகராறுகளை எதிர்கொண்டது. இப்போது போர்வை,…

Read more

ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி… ஐஏஎஸ் தேர்வு எழுத ஏழைப் பெண்களுக்கு கட்டணமில்லா பயிற்சி… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

சென்னையில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடெமியில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த 27 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் தேர்வு உள்ளிட்ட இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதன்படி இந்திய…

Read more

சோலார் பேனல் பொருத்தினால் இலவசம் மின்சாரம்… எப்படி விண்ணப்பிப்பது?… இதோ முழு விவரம்…!!!

வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கும் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை பிரதமர் மோடி பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்…

Read more

1768 பணியிடங்கள்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு பிப்ரவரி 14 இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான 1768 பணியிடங்களை நிரப்பினால் கிடைக்கும் தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக இருக்கும் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.…

Read more

இனி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த…. டெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு….!!!

கல்லூரி கல்வி முறையை வலுப்படுத்த மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தகுதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த…

Read more

ரூ.750 கேஷ் பேக் வழங்கும் BHIM செயலி… எப்படி பெறுவது?… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதற்காக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்குப் போட்டியாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பீம் செயலையும் தற்போது…

Read more

BREAKING: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு பிப்ரவரி 14 நாளை முதல் மார்ச் 15ஆம் தேதி வரை http://trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான 1768 பணியிடங்களை நிரப்பினால் கிடைக்கும் தேர்வர்கள் மற்றும்…

Read more

JEE முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க….!!!

JEE முதன்மை தேர்வின் முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் jeemain.ntaonline.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 12,25,529 பேர்…

Read more

சுயதொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் வரை கடனுதவி… எப்படி பெறுவது…??

சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குகிறது. இந்த கடனுதவி விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படாது எனவும்…

Read more

FD திட்டத்திற்கான வட்டி உயர்வு…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள வங்கிகள் ஒவ்வொரு மாதமும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றன. அதன்படி ஆக்சிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டிஎப்சி வங்கி மற்றும் இண்டஸ் இந்த் வங்கி ஆகிய வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி…

Read more

ஜியோ பயனர்களுக்கு 14 OTT இலவசம்…. புதிய அசத்தலான ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்…..!!!!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது 148 ரூபாய், 398 ரூபாய், 1198 ரூபாய் மற்றும் 4498 ரூபாய் விலையில் 4 புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம்…

Read more

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்… அண்ணா பல்கலை அறிவிப்பு…..!!!

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 12ஆம் தேதி இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 கல்வி ஆண்டில் எம்பிஏ மற்றும் எம்சிஏ பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். வருகின்ற மார்ச் ஒன்பதாம்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… அடுத்த மாதம் முதல் ஜிபிஎஸ் சுங்க கட்டணம் வசூல் முறை அமல்…!!!

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் வெளியூருக்கு பயணிக்கும் போது சுங்கவரி செலுத்த சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதில் பெரும் நேரத்தை வீணடிப்பதாகவும் தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்களின் சிரமத்தை போக்க மத்திய அரசு புதிய திட்டத்தை…

Read more

சென்னையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்… காவல்துறை முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் மெட்ரோ நிலையம் ஆகிய பகுதிகளில்…

Read more

இன்று முதல் பிப்ரவரி 16 வரை தங்க பத்திர விற்பனை… வங்கி வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

முதலீடு நோக்கத்தில் தங்க ஆபரணங்களை வாங்குபவர்கள் அதற்கு மாற்றாக தங்க பத்திரத்தில் முதலீடு செய்து சேமிக்கலாம். இதன் சிறப்பு வட்டியும் கிடைக்கும் என்பதுதான். பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 16 வரை தங்க பத்திரங்களை வங்கி, தபால் நிலையங்களில் 24 கேரட்…

Read more

ஆயுத காவல் படைக்கான காவலர் தேர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசின் ஆயுத காவல் படைக்கான காவலர் தேர்வு நாடு முழுவதும் 128 நகரங்களில் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் மாதம் ஏழாம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 48 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத…

Read more

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!

TNPSC, TRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லை இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 12-ம் தேதி நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி…

Read more

நாளை முதல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு… தங்க பத்திரம் விற்பனை ஆரம்பம்…!!!

முதலீடு நோக்கத்தில் தங்க ஆபரணங்களை வாங்குபவர்கள் அதற்கு மாற்றாக தங்க பத்திரத்தில் முதலீடு செய்து சேமிக்கலாம். இதன் சிறப்பு வட்டியும் கிடைக்கும் என்பதுதான். பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 16 வரை தங்க பத்திரங்களை வங்கி, தபால் நிலையங்களில் 24 கேரட்…

Read more

இந்தியாவே மிரளப்போகும் போராட்டம்… தலைநகரை உலுக்கப்போகும் விவசாயிகள்…!!!

விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்திற்காக பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தலை நகரில் திரளஉள்ளனர்.…

Read more

சென்னையில் இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல்…

Read more

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஜியோ… வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

ஜியோ மீண்டும் ஏர்டெல் நிறுவனத்துடன் போட்டியிடும் வகையில் இலவச திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அழைப்பு மற்றும் டேட்டா வாங்கும் போது ஓடிடி சந்தா கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் 1198 ரூபாய் திட்டத்தைப் பற்றி பார்க்கும் போது இது 14 ஓடிடி…

Read more

மாத சம்பளம் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய அரசு வருங்கால வைப்பு நிதியின் இபிஎப்ஓ வட்டியை 0.10 சதவீதம் உயர்த்தியுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாத சம்பளம் பெருவோரின் வருங்கால செலவீடுகளுக்காக இபிஎப்ஓ கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆண்டு வட்டியாக 8.15 சதவீதம் வழங்கப்பட்டு வருகின்றது.…

Read more

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வில் 2 வகை வினாத்தாள்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் இரண்டு…

Read more

SSC ஜிடி கான்ஸ்டபிள் தேர்வு… பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

SSC ஜிடி கான்ஸ்டபிள் தேர்வுக்கான அட்மிட் கார்டை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கணினி அடிப்படையில் ஆன தேர்வு பிப்ரவரி 20 முதல் மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் SSC…

Read more

சென்னையில் நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே நாளை காலை 11 மணி முதல் பிற்பகல்…

Read more

பிப்ரவரி 12 முதல் குரூப் 2 நேர்முகத் தேர்வு… TNPSC அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குரூப் 2 நேர்முகத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 பணியிடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையாகக் கொண்டவை. இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் கலந்தாய்வு வருகின்ற…

Read more

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 10 இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் https://neet.ntaonline.in/என்ற இணையதளம் மூலம் செலுத்தி மார்ச் 9ம் தேதி இரவு 9 மணி வரை இந்த தேர்வுக்கு…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.35,000…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

சாவித்ரி பாய் புலேவின் பெயரில் மத்திய அரசு பிஎச்டி படிக்கும் மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கி வருகின்றது. வீட்டில் சகோதரர்கள் இல்லாத மாணவிகளுக்கு இந்த தொகை வழங்கப்படுகின்றது. குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருந்தாலும் ஒருவருக்கு மட்டுமே இந்த உதவி…

Read more

1768 பணியிடங்கள்….பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் SGT தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலமாக காலியாக உள்ள சுமார் 1768 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு அனுமதியுடன் இயங்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் B.sc, M.sc degree மற்றும் பி…

Read more

CEUT PG தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

CEUT PG தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ஆம் தேதி இன்று கடைசி நாளாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு தான் CEUT. ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்ய… இன்று(பிப்..10) சிறப்பு முகாம்… மக்களே உடனே கிளம்புங்க….!!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் இன்று பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

APPLY NOW: நாளை கடைசி நாள்…. மாணவர்களே மறந்துராதீங்க….!!!

CEUT PG தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ஆம் தேதி நாளை கடைசி நாளாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு தான் CEUT. ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க…

Read more

மொபைல் போன் தயாரிப்பு துறையில் 2.50 லட்சம் வேலைவாய்ப்பு… சூப்பர் குட் நியூஸ்….!!!

நாட்டில் அதி வேகமாக வளர்ந்து வரும் மொபைல் போன் உற்பத்தி தொழில் மிகப் பெரிய வேலை வாய்ப்பை உருவாக்கும் என தொழில் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.50 லட்சம் முதல்…

Read more

சபரிமலை கோயில் நடை பிப்.13இல் திறப்பு… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து விளக்கு ஏற்றுவார். இதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி வரை 5 நாட்கள்…

Read more

இந்த மாவட்டத்தில் பிப்ரவரி 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை(பிப்..10)…. சூப்பர் குட் நியூஸ்…!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

சிறந்த எரிசக்தி சேமிப்பாளருக்கு விருது… தமிழக மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எரிசக்தி சேமிப்பின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மின் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் மத்திய சென்னை பகுதிக்கு உட்பட்ட மின் சேமிப்பில் ஈடுபட்டுள்ள அரசு துறை அலுவலகங்களுக்கு சிறந்த எரிசக்தி சேமிப்புக்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

அனைத்து மாணவர்களுக்கும் 100% உதவித்தொகை… சென்னை ஐஐடி சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி கூட்டாளர்களும், பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை உள்ள பி டெக் மாணவர்களுக்கு 100% நிதி உதவி இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக…

Read more

ரூ.1,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நாடு முழுவதும் உள்ள விளிம்பு நிலை மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மத்திய அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது. இதற்கு தகுதியான மாணவர்கள் NMMS தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க…

Read more

தமிழகத்தில் 25 முக்கிய ரயில்கள் சேவை ரத்து… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மற்றும் மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் செல்லும் 25 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ஒன்பது…

Read more

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்… சென்னையில் இன்று சிறப்பு முகாம்… மக்களே உடனே கிளம்புங்க…!!!

சென்னையில் உள்ள ரெப்போ ஹோம் பைனான்ஸ் நிறுவன கிளைகளில் குறைந்தபட்டியில் வீட்டு கடன் பெறுவதற்கு இன்று பிப்ரவரி 9ம் தேதி ரெப்போ வீட்டுக் கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பாக வாடிக்கையாளர்கள் மற்றும்…

Read more

தண்ணீர் பாட்டிலை திரும்ப ஒப்படைத்தால் இனி ரூ.5 கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலை பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற இடமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோவிலின் சுற்று வட்டார பகுதிகளில் பக்தர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி செல்வதை தடுக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்…

Read more

வட்டி விகிதத்தில் மாற்றம்?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை மாற்றாமல் பழைய நிலையிலே தொடரும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை விகிதம் 6.5 சதவீதமாக தொடர்வதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் நிதி கொள்கை மறு ஆய்வு முடிவுகளை அறிவித்தார். கடந்த…

Read more

இந்த 3 இடங்களில் மட்டுமே ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்று இறக்க அனுமதி… முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கிளம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

ரஞ்சி கோப்பை போட்டியை இலவசமாக பார்க்கலாம்…. ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டிகள் பிப்ரவரி 9ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற…

Read more

TCS நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்… ஏப்ரல் மாதம் முதல் எல்லாமே மாற போகுது….!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் பல நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை வழங்கியது. அதன் பிறகு ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்தது. ஆனால் தற்போது வரை இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக உள்ள டிசிஎஸ் ஊழியர்கள்…

Read more

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… HDFC வங்கி அசத்தல் அறிவிப்பு…!!!

ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடிக்கு மேல் மற்றும் ஐந்து கோடி ரூபாய் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 3 முதல்…

Read more

ஏப்ரல் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் சேவை… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான மக்கள் தினம்தோறும் பயணிக்கின்றனர். இந்த நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஸ்லீப்பர் ரயில்கள் மார்ச் மாதம் முதல் சோதனை முறையில் இயக்கப்படும் என்று…

Read more

CUET PG 2024 நுழைவுத் தேர்வு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க சமீபத்தில் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்தது. அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தகுதியானவர்கள் இன்று…

Read more

Other Story