தமிழகத்தில் குரூப் 2 நேர்முகத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2 பணியிடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையாகக் கொண்டவை. இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் கலந்தாய்வு வருகின்ற பிப்ரவரி 12 முதல் தொடங்குகிறது. அதே சமயம் கலந்தாய்வு பிப்ரவரி 21ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குரூப் 2 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் மொத்தம் 6151 காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 12 முதல் குரூப் 2 நேர்முகத் தேர்வு… TNPSC அறிவிப்பு…!!!
Related Posts
அடுத்த 7 நாட்களுக்கு…. குளு குளு அப்டேட்… வானிலை மையம் தகவல்…!!
1. நீங்கிய வறட்சியை : – நீண்ட ஐந்து மாத வறட்சிக்குப் பிறகு, பெங்களூரு இறுதியாகத் தேவையான மழையைப் பெற்றுள்ளது. – வறண்ட நிலையில் இருந்த வானம், இருண்டு கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. – இதன்…
Read moreதமிழகத்தில் இன்று முதல் “கல்லூரி கனவு நிகழ்ச்சி” தொடக்கம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு வழி காட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் கல்லூரி கனவு நிகழ்ச்சியை கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்நிலையில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில்…
Read more